Thursday, October 25, 2012

1 comments:

Ivan Yaar said...

இப்பேட்டியை கொடுத்தவர்கள் எல்லாம் ஒரே கட்சியை (தி க ) சேர்ந்தவர்கள்.
அதனால் தான் சின்மயியை எடிர்கின்றார்கள்.
இதே மனுஷ்யபுற்றனின் சகோதரிக்கோ, மனைவிக்கோ எவனோ ஒருவன்
ஆபாசமாய் போன் செய்தால் இவர் மட்டும் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்காமல்
இருப்பாரா ?
இதே மனுஷபுத்ரன் தனது நண்பர்
சாரு நிவேதிதா ஒரு தமிழக பெண்ணை ஆபாசமாய் facebook இல் கருத்து
தெரிவித்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் சாரு நிவேதிதா வை
இன்னமும் ஆதரித்து கொண்டு இருக்கிறார்.

ஒருத்தரை ஆபாசமாய் பொது இடத்தில திட்டுவது மாபெரும் குற்றம்.
இக்குற்றத்தை செய்த ராஜன் லீக்ஸ் போன்றவர்களை கைது செய்தது
சரியானதே.