Wednesday, August 29, 2012

அஜித் வஞ்சிக்கோட்டை வாலிபன் -ன் ரீ மேக்கில்.........

1.மேலே இருந்து தெய்வம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது - கேப்டன் # யார் அந்த தெய்வம்? பேரு பிரேமலதாவா? 



---------------------


2. பையன் தப்பு செய்தால்,அவனுடைய அப்பாவை தண்டிக்க வேண்டும்-சந்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் # கலைஞர் மேல் அப்படி என்ன காண்டு? 



---------------------


3/ கருத்துக்களை மட்டும் சொல். பின்பற்றாதே.சாலையில் செல்லும் சேலைகளை பார், வீடு வரை பின் தொடராதே! 




----------------------

4. கிளாமரை வெளிக்காட்ட தெரியவில்லை என்பதால் சில நடிகைகளிடம் கிளாமர் இல்லை என்பதில்லை! 



----------


5. அவிவா இன்சூரன்ஸ் கம்பெனில இருந்து ஒரு எஸ் எம் எஸ்.எங்க கம்பெனி பேரை சொல்லி வரும் எந்த எஸ் எம் எஸ்ஸையும் நம்பாதேனு.அப்போ இதை? 



---------------------






6. 4 சுவர் சூழ் அறை நித்திரை நகர நரகம்.மொட்டை மாடி வானம் பார்த்த தூக்கம் கிராமத்து சுவர்க்கம் 




-------------------------


7. என்னை பிடிச்சிருக்கா? என்றேன். பிடிச்சிடுமோன்னு பயம் பிடிச்சிருக்கு என்றாள்.அவள் பதில் புரியலை.ஆனா பிடிச்சிருக்கு 




----------------------


8. என் மவுனம் 1000 பதில்களை விட சிறந்தது-பிரதமர் # ம்க்கும்.இதை சொல்லாம மவுனமா இருந்தே அதை உணர்த்தி இருக்கலாம் 



---------------------


9. காதலிக்கையில் மதி முகமாய் தெரிபவள், கல்யாணத்துக்குப்பின் நம்மை மதிக்காத முகமாய் இருப்பாள் # காதல் திருமண விதிகள்



---------------------

10. 4 நண்பர்கள் சேர்ந்து இருக்கும் காட்சிகள் என்றால் குடிக்கும் காட்சியை சேர்க்கும் பழக்கத்தை கோடம்பாக்கம் இயக்குநர்கள் முட்டாள்தனமா ஃபாலோ



-------------------------------





11. விடுமுறை நாட்களில் வீட்டில் டிஃபன் பூரி என்றால் மனம் ”பூரி”த்து விடுகிறது ;-0



----------------------


12. உன்  வீட்டு சமையல் அறையில் மனைவிக்கு நீ எடுபுடியா? கெடுபுடியா?



-----------


13. என் சம்சாரத்தை நான் எப்பவும் மதிப்பதே இல்லை  # காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை



----------------


14. டீச்சர் - பனியாரம் -2 சுழி ன-வா? 3 சுழி ண வா?




 லொள் மாணவன் - சின்னப்பனியாரம்னா 2 சுழி ன பெரிய பனியாரம்னா  3 சுழி ண


---------------------




15. டியர், நீ சுடியில் தான் அழகு, சேலை அணியும்போது சேலை கொசுவ மடிப்பை என்னை மடித்து விட சொல்வதால்






------------





16. வஞ்சிக்கோட்டை வாலிபன் அஜித் நடித்து ரீ மேக் செய்யப்பட்டால் “ வஞ்சி கோட்  , “டை ”  வாலி   பன்





---------------------


17. அத்தான், நான் அழகா இருக்கேனா?



 கமல் ரசிகன் - இல்லைன்னு சொல்லலை, ஆனா அழகா இருந்தா நல்லாருக்கும்



-----------------



18. மனைவியை மதிக்காதவர்கள் கூட  சில தருணங்களில் “ எதுக்கும் வீட்ல ஒரு வார்த்தை கேட்டு சொல்றேன்” என சொல்வதுண்டு



------------


19. கையை வெச்சுக்கிட்டு சும்மா இருடா = எங்கே இப்போ உன் கை யை  வெச்சு இருக்கியோ அப்படியே அதே லொக்கேஷன்ல கையை வெச்சுக்கிட்டு சும்மா இரு



------

20.கேட்காமல் உதவி செய்தால் நீ உயர்ந்த ஜாதி, கேட்டும் உதவி செய்யவில்லை என்றால் நீ தாழ்ந்த ஜாதி






-------------------

தின இதழ் கண்ணன் shared Bala Murugan's photo.

2 comments:

சிவா G - THE BOSS said...

Nice jokes

ராஜி said...

கடைசி படத்துக்காக உங்களை நோக்கி ஆட்டோவும், சுமோவும் வருதாம்