Thursday, June 07, 2012

குஷ்பூவைக்கிள்ளிய குணகேடன் யார்? கோர்ட்டில் வழக்கு- கல கலப்பு, கை கலப்பு, கிளுகிளுப்பு

http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TCR0RuOg02I/AAAAAAAAD_o/i2o9rR9CbrA/s1600/semmoli3.JPG


சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு இடுப்பை மர்ம நபர் கிள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சி.பி - அவர் சர்ட் பாக்கெட்ல மர்ம நபர்னு ஐ டி கார்டு குத்தி இருந்தாரா?

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூன் 03 ந் தேதி 89 -வது பிறந்த நாள் ஆகும். அன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


சி.பி - வாரிசு அரசியல் கூடாது என்ற அண்ணா கொள்கைக்கும் சேர்த்துத்தான் இந்த மலர் வளையமா ? தலைவரே?

 அடுத்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்பு, காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்.


சி.பி - எனக்குப்பரிசுகள் எதுவும் வேண்டாம், உங்கள் பாராட்டும் ,வாழ்த்தும் போதும்னு ஃபார்மாலிட்டிக்கு சொல்லிட்டே வாங்கிட்டு இருந்தாராம்.. 


இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்படியும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நடிகை குஷ்பு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றார். ஆனால் ஏற்கனவே , அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு அறிவாலயம் சென்றதால், அறிவாலயம் நோக்கி குஷ்பு சென்றார். ஆனால் அங்கு இருந்து கருணாநிதி வேறு இடத்திற்கு சென்று விட்டதால், அவரால் அங்கும் சந்திக்க முடியவில்லை.


சி.பி -இதெல்லாம் சும்மா டுபாக்கூர்.. கலைஞரை பார்க்கனும்னு நினைச்சா அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருப்பார்.. அவங்க ஆஃபீஸ்ல அல்லது வீட்ல டைம் சொல்லி இருப்பாங்க.. மேடம் சும்மா சீன் போடறதுக்கும், ஒரு பர பரப்பை கிளப்பவும் மக்கள் மத்தில சந்திக்க முடிவு பண்ணி இருப்[பாங்கன்னு ஒரு பட்சி சொல்லுது.. 


இதனையடுத்து, மாலை 6 மணிக்கு கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல் வரிசையில் நடிகை குஷ்பு வந்து அமர்ந்திருந்தார்.


கூட்டம் முடிந்து குஷ்பு வெளியேற முன்ற போது, அவரது இடுப்பை யாரோ மர்ம ஆசாமி கிள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத குஷ்பு கடும் அதிர்ச்சி அடைந்து அதே இடத்தில் சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் குஷ்புவை பத்திரமாக அவரது காருக்கு அனுப்பி வைத்தனர்.


சி.பி - திமுக நிர்வாகிகளுக்கு என்ன அதிர்ச்சின்னா இத்தனை நாளா நாம பக்கத்துலயே இருக்கோம், ராஸ்கல்ஸ் முந்திக்கிட்டானே அப்டி கூட இருக்கலாம்./. 





மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினால் அது குஷ்புவுக்கும், கருணாநிதி பிறந்த நாள் பொது கூட்டத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துக் கூறியதால், குஷ்பு அமைதி காத்ததாக கூறப்படுகிறது.


சி.பி - திராவிடக்கட்சியின் நலனுக்காக அமைதி காத்த அரண்மனைக்காவலே! உங்களை பெரிய பதவியில் அமர்த்த ஆவலே!


இந்த தகவல் அறிந்து திமுக தலைமை கடும் கோபத்திலும், சங்கடத்திலும் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என குஷ்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்


சி.பி - ஆமா, நடக்கலை, கிள்ளுனதும் அவன் ஓடிட்டான்.. 
 -------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifK3prHGRq7apGwlvlRGgNt0jbogccE43PwWwxXlIZstM2XMf0h9zak81bC_UaKYQWUQkjWABRutboeVcq27eu8gHPnv7aN6REPdRnjMOUaBVeQxgKXldFNgW1C2V-ee9yil3axIn0B_g1/s1600/Namitha_Kushbo.jpg
இதுவரை நீங்க படிச்சது செய்தி.. இனி சும்மா சில  கற்பனை ஜோக்ஸ்.. இது சும்மா சிரிக்க மட்டுமே.. யார் மனதையும் புண்படுத்த அல்ல. அப்படி யார் மனதையாவது புண் படுத்துனா இங்கேயே மன்னிப்பு கேட்டுக்கறேன்.. என்னால ஃபேஸ்புக், கூகுள் பஸ், பிளாக், ட்விட்டர் டைம் லைன், டி எம் என எல்லா இடங்களிலும் போய் மன்னிப்பு கேட்டுட்டு இருக்க முடியாது, ஏன்னா ஆல்ரெடி அப்படி கால்ல விழுந்து விழுந்து முதுகு கூன் போட்டுடுச்சு..  ஹி ஹி


1. ஜட்ஜ் - நடிகையோட இடுப்பைக்கிள்ளுனது நீதானா? உன் பேரென்ன?

கைதி - கிள்ளி வளவன் யுவர் ஆனர்.. 


-----------------------



2. மேடம், நீங்க மேடைல பேசுன பெண்ணியப்பேச்சுதான் அப்படி ஒரு சம்பவம் நடக்கக்காரணமா?

 ஆமா யுவர் ஆனர், பெண்கள் எல்லாம் கிள்ளுக்கீரை அல்ல  அப்டினு ஆவேசமா பஞ்ச் டயலாக் பேசுனேன், கிள்ளிட்டுப்போயிட்டான்.. 


---------------------------------------


3. ஜட்ஜ் - உங்க இடுப்பைக்கிள்ளுனதைப்பார்த்த சாட்சி இருக்கா?

நடிகை - நோ யுவர் ஆனர்.. அப்போ நான் பயத்துல கண்ணை மூடிக்கிட்டேன்.. அதனால யார் கிள்ளுனான்னும் தெரியாது, அதை யாரெல்லாம் பார்த்தாங்கன்னும் தெரியாது.. 


---------------------------------------



4. இன்ஸ்பெக்டர், நடிகையோட இடுப்பைக்கிள்ளுனது இந்தாளுதான்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

உள்ளுவதெல்லாம் சைடு உள்ளல், கிள்ளுவதெல்லாம் கில்மா அள்ளல்னு டைரில எழுதி வெச்சிருந்தான்


-----------------------------------


5. யுவர் ஆனர், என் ஆதர்ச நடிகையை நேர்ல பார்த்ததை என்னால  நம்ப முடியலை,நான் கண்டது கனவா? நனவா?ன்னு தெரிஞ்சுக்கத்தான் அவங்களைக்கிள்ளுனேன், சாரி..



---------------------------------


6. ஜட்ஜ் - உங்க இடுப்பைக்கிள்ளுனதுக்கு வீடியோ ஆதாரம் இருக்கா? ஏது?


நடிகை - முதல் டைம் கிள்ளுனப்ப என் மொபைலை எடுத்தேன், 2 வது டைம் கிள்ளுனப்ப அதை வீடியோ எடுத்தேன்.. பெண் புத்தி முன் புத்தி.. 


-------------------------------

7. கட்சி உறுப்பினர்கள் 80,000 பேரும் ஏன் க்யூவில் நிற்கறாங்க?

 சிலம்பாட்டம் படத்துல வர்ற மாதிரி  யார் கிள்ளுனது?ன்னு கண்டு பிடிக்க  இப்படி ஏற்பாடு.. 


-------------------------------------


8. ஜட்ஜ் - ஏய்.. மிஸ்டர்.. பொது இடத்துல  ஒரு நடிகையை கிள்ளி இருக்கே. இது தப்பில்லையா?


கைதி - XQS மீ யுவர் ஆனர், நான் கிள்ளுனது பொது இடம் அல்ல, பிரைவேட் இடம்.. 



----------------------------------


9. மேடம், இதுவரை 125  படங்கள்ல  நடிச்சிருக்கீங்க.. அதுக்கான ஆதாரம் http://en.wikipedia.org/wiki/Kushboo_Sundar.. அதுல 84 படங்கள்ல ஹீரோவோ, வில்லனோ கிள்ளி இருக்காங்க. பத்தோட 11, அத்தோட இதுவும் 1னு விட்டுடுங்க.. 


ஸாரி.. அது விட முடியாது.. அதுக்கு சம்பளம் குடுத்தாங்க.. 



---------------------------


10. நடிகை - என் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடா ரூ 2 லட்சம் வேணும். 


 அப்போ 2 லட்சம் குடுத்துட்டு யார் வேணும்னாலும் ஒருக்கா கிள்ளிக்கலமா?



-------------------------------------------


11.  இன்ஸ்பெக்டர், டியூட்டி டைம்ல ஒரு நடிகையோட இடுப்புக்கு பவுடர் போட்டு விட்டிருக்கீங்க.. இது தப்பில்லையா?


அட , நீங்க வேற யுவர் ஆனர்.. கிள்ளுன ஆளோட கை ரேகையை எடுக்க வேணாமா? ஃபாரன்சிக் ஆளுங்க தயங்குனாங்க. 


--------------------------------------


12. ஜட்ஜ் - நடிகையை கிள்ளுன குற்றத்துக்காக உனக்கு  2 வருஷ தண்டனை.. 


கைதி -யுவர் ஆனர், வேணும்னா அவங்களையும் என்னை கிள்ளிக்க சொல்லுங்க, தானிக்கு தீனி சரியாப்போயிடும் :0


------------------------------


13. வக்கீல் - சம்பவம் நடந்தப்போ நீங்க என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?


நடிகை - சம்பவம் நடந்த பிறகு, நான் அதை சொன்ன பிறகு மீடியாக்கள் கேட்கப்போகும் கேனத்தனமான கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்லனும்னு  மனசுக்குள்ளேயே ரிகர்சல் பார்த்துட்டு இருந்தேன்


--------------------------


14. தலைவரே... நம்ம கட்சி 2 கோஷ்டியா பிரிஞ்சுடுச்சாமே?


ஆமா, நடிகையை கிள்ளுனதை நேரில் பார்த்த கோஷ்டி, பார்க்காத கோஷ்டி.. 


----------------------------

15. மேடம், இது எல்லாமே டிராமா தான் அப்டினு சொல்றாங்களே?


 அட ராமா 


----------------------


16. ஜட்ஜ் - பிரபல நடிகையோட இடுப்பைக்கிள்ளுனியா? 


 கைதி - யாரோ ஒரு லேடியை கிள்ளுனேங்க,அவங்க பிரபலமா?ன்னு கேட்டுக்கலை :)



--------------------------------

http://www.thenaali.com/cpanel/Editor/images/articles/kushboo-press-meet.jpg

4 comments:

Esakkiappan said...

இடுப்புல வண்ணத்துபூச்சி டாட்டூ ஏதும் வரைஞ்சி வைச்சி இருந்திருப்பாங்களோ

பிழைத்திருத்தி said...

அந்த ஒம்பதாவது கேள்வி.. இடுப்பு குலுங்க சிரிச்சேன்...

பிழைத்திருத்தி said...

அந்த ஒம்பதாவது கேள்வி.. இடுப்பு குலுங்க சிரிச்சேன்...

கிரி said...

:-))