Wednesday, June 13, 2012

திருமண மண்டபங்களில் (ஆ)பெண்களைக்கவர்வது எது? நெக்குருகும் ரிப்போர்ட்

na Erra's photo. — with Santhi M Mary and 20 others.
1. விட்டமின் விட்டமின் அப்டினு சொல்றாங்களே அது ஆத்துல விட்ட மீனா? கடல்ல விட்ட மீனா? # SMS



-----------------------------

2. மாமனார் வீட்டிற்குச்செல்லும் மாப்பிள்ளைக்கான ஒரே பொழுது போக்கு மச்சினியுடனான குறும்புப்பேச்சே.



------------------------------


3.பில்லா- 2 ஓடலைன்னா சகுனிதான் காரணம்னு சொல்லிடலாம், சகுனியே ஓடலைன்னா சகுனிக்கு சகுனம் சரி இல்லைன்னு சொல்லலாம் # ஜுன் 22



---------------------------------

4. திருமண மேடையில் புதுமணத்தம்பதிகளைப்பார்க்கும் பழைய மணத்தம்பதிகள் மனதில் அடையும் கிளுகிளுப்பு வர்ணிப்பில் அடங்காதது


-----------------------------


5. மணமேடையில் அமர்ந்திருக்கும் தம்பதிகள் 2000 பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வு பற்றிஎல்லாம் கவலை இன்றி கடலை சாகுபடியில்:)



---------------------------------

6. உன் எல்லா சந்தோஷங்களுக்கும் நானே முழு முதற்காரணமாக இருக்க வேண்டும்,உன் ஒரே ஒரு சோகத்துக்கூட நான் காரணியாகிவிடக்கூடாது



----------------------


 7. நாம் காதலித்த பொழுதுகளில் நீ ஒரு பொழுதும் “ஐ லவ் யூ” சொன்னதில்லை, பின் ஏன் பிரிகையில் மட்டும் “ ஐ ஹேட் யூ” சொல்கிறாய்?



---------------------------------------------

8. சதுரங்க விளையாட்டில் ராணிக்குத்தான் அதீத சக்தி என்றாலும் மும்முனைத்தாக்குதல் குதிரையால் மட்டுமே 




-------------------

9. வெற்றிச்செல்வி அணைக்கையில் அடக்கி வாசித்தல்,தோல்விதேவதை தழுவும்போதும் அனைவரையும் நேசித்தல்,மனைவியை மீறி பெற்றோரை பூஜித்தல்- இவை மூன்றும் என் அப்பாவிடம் நான் கற்றுக்கொண்டவை


---------------------------------------

10. நம் இருவருக்கிடையேயான தூரங்கள் அதிகமாகும்போது நமக்கான காதல் இடைவெளி குறைகிறது #  லா ஆஃப் அட்ராக்சன்



------------------------------



11. காதல் பந்தியில் நான் அமர்ந்திருந்தபோது உன் லட்டுக்கண்களால் பார்வை பூந்திகளை பரிமாறிச்சென்றாய்!



-------------------

12. சொல்லாத காதலை உணர வைக்க எளிய வழி - தோழியின் துயர் துடைக்க அவர்கள் அழைக்காமலேயெ செல்வதே!



-----------------------------------


13. நீ என்னை சாப்பாட்டு ராமன் என்று கிண்டல் செய்யும்போது உன்னையும் அறியாமல் என்னை ராமன் என்றாய்!



-------------------------

14. கொத்தினால் உனக்கு வலிக்கும் என்பதால் நான் உன் மனம் கொத்தாத பறவை



---------------------------------

15. திருமண மண்டபங்களில் பெண்களைக்கவர்வது சக பெண்ணின் புடவை டிசைன், ஆண்களைக்கவர்வது வித விதமான ஜாக்கெட் டிசைன் # U,V,W NECK



--------------------

venil Murugesan shared Jokes.'s photo.




16. நீ என்னை அன்ஃபாலோ செய்தாலும் என் மனம் உன்னை ஃபாலோ செய்யும், நீ என்னை பிளாக் பண்ணினாலும் என் கையில் ஒயிட் சமாதானக்கொடி இருக்கும்



-----------------------------

17. அத்தான், என்னைத்தவிர எவளையும் நீங்க பார்க்கக்கூடாது..



 ஓ, அப்புறம் எப்படி நீதான் பெஸ்ட் அழகின்னு கம்பேர் பண்றது? 



----------------------


18. தூக்கக்கலக்கத்திலும் சம்போ மகாதேவா என்றால் அவள் பக்தமீரா, சிம்போ-பிரபுதேவா என்றால் அவர் நயன் தாரா 



------------


19. நானும் ஆ.ராசாவும் அண்ணன்-தம்பி போன்றவர்கள்: கருணாநிதி # எல்லாரும் கேட்டுக்குங்க, நானும் யூத் தான் நானும் யூத் தான் - கலைஞர்



---------------------------------


20. நமக்கு நீதி கிடைக்கும். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்:நித்தியானந்தா # என்னது? நீதி தேவதையையும் விட்டு வைக்க மாட்டீங்களா?



-----------------------


இந்தியாவின் நிலையை அழகாக சொல்லும் படம்......











5 comments:

chinnapiyan said...

எத சொல்ல. நகைச்சுவை துணுக்குகளை சொல்லவா அல்லது அதைவிட படங்கள் அபாரமென்று சொல்லுவதா? பின்றீங்க போங்க

உணவு உலகம் said...

1.கடி.
9.அடி இருக்கு வீட்ல.
16.டுவிட்டர் பாதிப்பு.

Unknown said...

hmm.....

Ferozkhan said...

Excellent jokes

”தளிர் சுரேஷ்” said...

அந்த கடைசி படம்! இந்தியாவின் நிலை! கலக்கல்!