Monday, June 04, 2012

எல்லாத்தையும் மேல இருக்குறவன் பார்த்துக்குவாண்டா ....( ஜோக்ஸ்)



The Largest Water Lily In The Word. Victoria amazornica is the world’s largest genus of water lilies. Its leaves reach up to 3m in diameter. It floats in the shallow waters of the Amazon River basin. These water lilies support up to 70 pounds. This giant water lily was called Victoria regia after Queen Victoria of the UK when it was discovered by explorer Robert Schomburgk in 1836.


1. அத்தான், என்னில் நீங்க பாதி!


 நிஜம் தான் , நான் 52 கிலோ, நீ 104 கிலோ வெயிட்


------------------------------


2. கடவுளே!3ஆம் உலகப்போர் வராமல் காப்பாற்று!

 பக்தா! உலக அமைதி மேல் உனக்கு அவ்ளவ் நாட்டமா?


நோ காட், சரித்திரம் எனக்கு தரித்திரம், சிலபஸ்ல சேர்ந்துடுமே


--------------------------------

3. எனக்கு அதிகாரம் பிடிச்சவங்களை கண்டா பிடிக்காது..


ஓஹோ , திருவள்ளுவர் 133 அதிகாரம் படைச்சாரே, அவரையுமா?


------------------------------------

4. கூழுக்கும் ஆசை ,மீசைக்கும் ஆசை என்றால் கவ்விக்குடிக்காமல் அண்ணாந்து குடிச்சா போதும்


------------------------

5.ஃபேஷன்  டிரஸ் அப்டேட்ஸ்க்காக மட்டுமே நான் F TV பார்க்கிறேன் என்பதும், தமிழர்களின் நலனுக்காகவே வாழ்கிறேன் என கலைஞர் சொல்வதும் ஒன்றே


------------------------------




6.  என்னை விட உனக்கு தான் நல்ல ரசனை என்றேன்.. புரிந்த என் சம்சாரம் என்னை பட்டினி போட்டாள் ஹி ஹி



----------------------------

7. ஜட்ஜ் - எதுக்காக உன் சம்சாரத்தை ஆத்துல தள்ளி விட்டே?



கைதி - அவ தான் ரொம்ப கோபமா இருந்தா, கொஞ்சம் கூல் ஆகட்டும்னு..


---------------------------

8.  புரிந்துகொள்ளாதவரை தான் பெண் இனிக்கிறாள் என்றால் சுகர் பேஷண்ட்ஸ் எல்லாம் பொண்ணுங்களை கண்டுக்கவே கூடாதா?


----------------------

9. மனைவி - கடைசியா நீங்க எப்போ சேலை எடுத்து குடுத்தது, ஞாபகமிருக்கா?

 கணவன் - 8 வருஷங்களுக்கு முன்னால மேரேஜ் அன்னைக்கு முகூர்த்த சேலை


-----------------------

10. மக் அடித்து அப்படியே எழுதுவது விரதம் இருந்து சாமி கும்பிடுவதுபோல , காப்பி அடிப்பது நோகாம நோம்பி கும்பிடறது போல # தேவ புத்திரி


--------------------------






11. அத்தான், ஆளாளுக்கு பெட் கட்டறாங்க.. நாமும் பெட் கட்டலாமா?


 போடி லூசு.. அதான் பெட்ல கட்றேனே? ( உதிரிப்பூவை)


------------------------

12. உன் புருஷனை ஏன் வெந்தியத்தேவன்னு கூப்பிடறே?



இந்த ஜில்லாவுலயே இட்லி மாவுக்கு அரிசி-வெந்தயக்கலவை அவரை மாதிரி கலக்க ஆள் இல்லை



-------------------------


13. டியர், எதுக்கு கதவை தாழ் போடறே? மணி 8 தானே ஆகுது? 


ம்க்கும், நான் சமையல் பண்ணப்போறேன், நீங்க எஸ் ஆகக்கூடாதில்ல?



----------------------------



14. அத்தான், என் பட்டுக்கூந்தலை ஏன் கட் பண்ணச்சொல்றீங்க? யூ லைக் பாப் கட்டிங்க்?



மேட்சுக்கு மேட்சா பட்டுச்சேலை வேணும்னு கேட்டுத்தொலைப்பியே? ?

-----------------------------


15. திமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை காப்பாற்றுவதற்கு 'அறுவை சிகிச்சை' தேவை - கி.வீரமணி # பொதுக்குழுவைக்கூட்டி இளைஞன் படத்தை ஓட்டிடுவோம்

-------------------------






திராணி இருந்தா... திறந்து பாரும் ;)))) ஹே டிஷ்யும்..;)) pic.twitter.com/dYo6NdWK

16. அவதானிப்புன்னா என்னன்னு எனக்கு தெரியாது. ஆனா ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு லேட்டா போனா என் சம்சாரம் தாளிச்சுடுவா # அவதானிப்பு அவ தாளிப்பு


------------------------


17.உள்ளசுத்தியோடும், நேர்மையுடனும், பழகும் விகல்பம் இல்லாத பெண்கள் அதே போல் தான் ஆண்களும் பழகுவார்கள் என தவறாக நினைத்துக்கொள்கிறார்கள்


---------------------------




18. இரவு 11மணிக்கு முன்னதாக டர்ட்டி பிக்சர்ஸ் டி.வி.யில் ஒளிப்பரப்ப தடை:  # ஓஹோ, இதை படிச்சுட்டு எல்லாரும் 7 மணிக்கு தூங்கி 11க்கு எழுவாங்க



--------------------------







19. ஆண் பெண் நட்பு பற்றிய பார்வை ஆண், பெண் இருவருக்கும் முற்றிலும் வேறானதாக இருக்கிறது # அவதானிப்பு


-----------------------------




20.  சந்தர்ப்பங்கள் சாதகம் ஆகும்போது ஆண் என்றும் ஆணாகவே நடந்து கொள்வான்


-----------------------------



எல்லாத்தையும் மேல இருக்குறவன் பார்த்துகுவாண்டா கண்ணு ;))))(பயில்வான் ரங்கநாதன் வாய்ஸ்) # லொள்ளு ;))P

3 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

1.கணக்கு இடிக்கிதே! (52ல் பாதி 26தானே? 102 தவறாச்சே?)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அட, சரி செஞ்சிட்டீங்களா!

swam said...

உனக்கெல்லாம் எதுக்குடா கோட்டு, சூட்டு,
அந்த டைய கழட்டி தூக்கு போட்டுகடா