Wednesday, March 28, 2012

சீனப்பெருஞ்சுவரும் ,பக்கத்து சீட் ஃபிகரும்,இன மானம் காக்கும் தமிழனும் .. ( ஜோக்ஸ்)

1.சமையலில் 80 % ருசியும், பரிமாறலில் 20 % அன்பும் கலந்தால் ஒரு பரிபூரண விருந்து பூர்த்தி ஆகிறது


--------------------------------------

2. கரும்பு விளையும் கிராமங்களில் நாம் நுழையும் முன்பே  கரும்புச்சாற்றின் ஆலை வாசனை நம் நாசியில் கலந்து விடுகிறது


---------------------------------------


3. மிஸ், பொண்ணுங்க பொதுவா ப்ளெயின் ஜாக்கெட் தான் போடுவாங்க, நீங்க ஏன் கோடு போட்ட டிசைன் போட்ட ஜாக்கெட் போட்டுட்டு ஆஃபீஸ் வந்திருக்கீங்க? 


ஹி ஹி டிரஸ் கோடு நீட்டா இருக்கனும்னீங்களே  மேனேஜர் சார்?


----------------------------------------------

4. கர்ணன் பட வெற்றியைத்தொடர்ந்து உரிமைக்குரலும், அரச கட்டளையும் வருதாம், அப்படியே சிரோக்கோ,அஞ்சரைக்குள்ள வண்டி ரீரிலீஸ் பண்ணுங்கப்பா 


-------------------------------------------

5. கணவனிடம் வெங்காயம் அரியச்சொல்லி அவர்கள் கண்களில் கண்ணீர் வர வைத்துப்பார்ப்பதில் மனைவிகளுக்குத்தான் எவ்வளவு கொண்டாட்டம்?


-----------------------------------

6. நினைவில் காடுள்ள மிருகத்தை பழக்க முடியாது,மனதில் காடு பிளஸ் (GOD BLESS) உள்ள தனுஷை திருத்த முடியாது # ஆபரேஷன் கொலாப்ரேஷன் தனுஷ்


----------------------------------

7. நிறைய புதுப்புது ஃபிகர்களை  கண்டு பிடித்து ஃபாலோ பண்ண வேண்டி இருப்பதால் யாரையும் அன்ஃபாலோ பண்ண எனக்கு நேரம் இருப்பதில்லை,ஹி ஹி 


----------------------------

8. மங்களகரமா  இருக்கனும்னு அட்சதை அரிசில  மஞ்சள் சேர்த்தா  ஒரு உடன் பிறப்பு சொல்லுது - ஜெ ஆட்சில ரேஷன் அரிசி எவ்ளவ் கலரா இருக்கு பாரு?


----------------------------------------

9. திருமண மண்டபங்களில் தரப்படும் தாம்பூலப்பையில் இருக்கும் தேங்காயைக்கூட அங்கேயே உடைச்சுப்பார்த்து செக் பண்ணுபவள் தான் உண்மையான தமிழச்சி


-----------------------------------

10. நண்பரின் வீட்டில் ஹாலில் நாம் இருக்கும்போது சமையல் அறையில் உருட்டப்படும் பாத்திரங்களின் சத்தமே நம்மை வரவேற்கும் நாதஸ்வர இசை


--------------------------------

http://pic.twitter.com/Ct5sxALI
-
11. திருமண மண்டபங்களில் நாதஸ்வர இசை, கெட்டி மேள ஒலி இவற்றுக்கிடையேயும் மாப்பிள்ளை தான் சொல்ல வந்ததை மணப்பெண்ணிடம் எப்படியோ ஜொள்ளி விடுகிறார்


----------------------


12. கல்யாணத்துக்குப்போனா வந்த நம்மை கண்டுக்காம வராதவங்க லிஸ்ட்டை சொல்லி அவங்க வர்லையா?ன்னு கேட்கறாங்க!


-------------------------------


11. திருடனும்னு நினைக்கறவன் பூட்டு போட்டு வெச்சாலும் திருடிடுவான்


---------------------------------------

12. பேருந்தில் நான் ஜன்னலோரம், என்னருகே வந்தமர்ந்த 26 வயசு ஃபிகரு எனக்குப்பக்கத்துல ஹேண்ட் பேக் வைக்குது, பாதுகாப்பாம், அடங்கோ


----------------------------------

13. சீனப்பெருஞ்சுவரையே தாண்டி குதிப்பவன் தமிழன், சுவருக்கு அந்த பக்கம் ஃபிகர் இருந்தா... மைண்ட் இட் ,ஹி ஹி 


-------------------------------

14 .ட்விட்டர்ல இருக்கற 13 செந்தில்குமார்ஸ்கிட்டேயும் ஒரு கேள்வி,சட்டப்படியோ, செட்டப்படியோ செந்தில்னா 2 சம்சாரமாமே?நிஜமா? ( எனக்கு 1 தான்)


--------------------------------------

15.  mr, எனக்கு முத்தாரம் புக்கை தந்து என் நெற்றில குங்குமம் வைக்கனும்னு சிம்பாலிக்கா சொல்றீங்களா?

 நாசமா போச்சு, கிஸ் மட்டும் போதும் மிஸ்


------------------------------------

16  கே7 -ராஜன் நூல் கம்பெனில மேனேஜர்! 

சின்மயி - ஓஹோ, அதான் நல்லா நூல் விடறாரா?


--------------------------------------

17.  டாக்டர் ரியாஸ்க்கு நேற்று ஃபோன் செஞ்சேன்.. த கஸ்டமர் ஈஸ் பிஸி வித் நர்ஸ் ரோசி ஃப்ரம் தென் காசி தனுஷ் ராசி 19, 36,-28 -38-னு வாய்ஸ் வருது


----------------------------

18  மின்வெட்டு குறித்து கருணாநிதியை நான் ஏற்கனவே எச்சரித்தேன் - ப.சி. # நீங்க என்ன வார்னிங்க் மினிஸ்டரா?ஆ ராசாவைக்கூட எச்சரிச்சீங்களே?


---------------------------------

19.  அரசு 1691 -பசங்களுக்கு திரிஷா இல்லைன்னா திவ்யா....பொண்ணுகளுக்கு..??? 



சரசு 36-28-38 -   சித்தார்த் இல்லைன்னா தனுஷ் 


---------------------------------------

20.  யாழினி அப்பா - பக்கத்துக்கு ரூமில் இருக்கும் மனைவியோடு சாட் செய்து கொண்டிருக்கிறேன்.#


 யாருடைய மனைவியுடன் என விவரமாக சொல்லவும் :) 

--------------------------------



சந்தானத்தின் முதல் படம் - காதல் அழிவதில்லை!!! #WhyTRisGod http://pic.twitter.com/VeyynF6k - பிரதீஷ்

14 comments:

கோவை நேரம் said...

காலை வணக்கம்

Unknown said...

அடுத்தவங்க பதிவுக்கு வராங்களோ இல்லயோ...படிக்கிராங்களோ இல்லயோ இவங்களுக்கு மட்டும் ரெகுலரா வரணும்..இப்ப மட்டும் எப்படிய்யா கரண்டு இருக்கு உனக்கு கொய்யால!

காங்கேயம் P.நந்தகுமார் said...

படித்தேன்! ரசித்தேன்!

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி என்ற பக்கி சொன்னதை நான் வழி மொழிகிறேன் கொய்யால.....

rajamelaiyur said...

மனோ அண்ணன் சொன்னதை வழி மொழிகிறேன் ..( அண்ணே அருவா எங்கே ?)

rajamelaiyur said...

இன்று

கதம்பம் 28-03-12

கடம்பவன குயில் said...

கண்டன ரூபத்திலயாவது கமெண்ட் போட டைம் ஒதுக்கி வந்துடறாங்களே சகோதரர்கள். அருமையான நண்பர்கள். வாழ்த்துக்கள்.

கடம்பவன குயில் said...

10.நண்பர் வீட்டு சமையலறையில பாத்திரம் உருட்டுவது வரவேற்க அல்ல. எப்ப கிளம்புவ என்று உங்களை கிளப்பத்தான்....

கடம்பவன குயில் said...

14. உங்களுக்கு 2வது அமைஞ்சுடுச்சுன்னா எங்கள மாதிரி ஃபிரண்ட்ஸ்கிட்ட மட்டும் உங்க ஆளை அறிமுகப்படுத்திட்டு கம்முனு கிடக்காமல் ஏன் ட்விட்டர்ல இருக்கிற எல்லா செந்திலையும் வம்பிழுத்து வீட்டுல கலகம் பண்றீங்க??....

(Mrs. Arasi Senthilkumar notedown tweet No.14)

ஸ்ரீராம். said...

3.........ஹி..ஹி..
4.........புரியல...

Unknown said...

பார்க்கும் அத்தனை பற்றியும் ட்விட்டுகள் எழுதிவிடுகிறீர்கள். சபாஷ்..\

Unknown said...

அந்த சீனப்பெருஞ்சுவர்.. ப.சி. ட்விட்டுகள் பெஸ்ட் வகை.

ஹாலிவுட்ரசிகன் said...

3, 10 கலக்கல் ஜோக்ஸ்.

ஹாலிவுட்ரசிகன் said...

12 - ஆமா. அப்புறம்? உங்கள நம்பிப் பக்கத்துல நெருங்கி உக்காந்தாத் தான் “26 வயது ஜிகிடியுடன் நகரப்பேருந்தில் அஜால் குஜால் பயணம்”னு அனுபவக் கட்டுரை போட்டுடுவீங்களே?

நான் நினைக்கிறேன் அந்தப் பொண்ணு உங்க ப்ளாக்கின் வாசகின்னு.