Friday, March 02, 2012

கோடம்பாக்கத்தின் முகமூடியை கிழிக்கும் சோனியா அகர்வால் - வாக்குமூலம்- வசனங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgokPv0Ixb9CrWOrkkmqvvA7XxtzTcWOkk9bcCiGBAUtxfEawSEpF-ZG3FsaUJAe8ynYNZt-x-4kAHVkZIjuEOEiRNaM8SPadzwl9NxtlrveO1tFB6lF88OGbjh3GuScBxecrBFcAmYbcll/s1600/oru_nadigaiyin_vakkumoolam_posters_095.jpg

1. என்னோட ரிலேசன்ஸ், சுத்தி இருக்கறவங்க எல்லோருமே அவங்கவங்க சுயநலத்துக்காக என்னை யூஸ் பண்ணிக்கிட்டவங்க தான்..

-------------------------------------

2.எல்லாருக்கும் நல்லவனா வாழ யாராலும் முடியாது

-----------------------------------------

3. எல்லோருடைய மனசையும் சந்தோஷப்படுத்த தெரிஞ்ச எனக்கு என் மனசை சந்தோஷப்படுத்த வழி தெரியலையே?

---------------------------------

4. நான் தெரியாமத்தான் கேட்கறேன், ஊர்ல சந்தோஷமா இருக்கற எந்தப்பொண்ணாவது அப்போ அம்மா வீட்டுக்குப்போறாங்களா? ஏதோ புருஷன் போதைல இருக்கறப்ப ஒரு அறைவிட்டுட்டான்னா உடனே அம்மா வீட்டுக்கு ஓடிடறீங்களே? ஏன்?

--------------------------------------

5சினிமால  போராடறது மட்டும்தான் நம்ம பிழைப்பு.. வெள்ளாமையை ஆண்டவன் பார்த்துக்குவான்

---------------------------------------

6. சார்.. எப்படியாவது எனக்கு நடிக்க சான்ஸ் தாங்க சார்..

சாரி மேடம், நாங்க புதுசா யாரையும் யூஸ் பண்றதைல்லை, மீன் அறிமுகப்படுத்தறதில்லை

----------------------------------------------------

7. மேடம்.. ஆல்பம் இருக்கா?
ம்ஹூம்

 அல்பம்

-----------------------------------

8. யோவ் டைரக்டரே,எப்போ படம் ஸ்டார்ட் ஆகுது?

 அது தெரிஞ்சா அவர் சொல்ல மாட்டாரா?

--------------------------------------

9. அவர் 10 படம் ஹிட்ஸ் குடுத்து 2 படம் மட்டும் தான் ஃபிளாப் குடுத்திருக்கார்..

இந்த சினிமா ஃபீல்டு ஒரு படம் ஃபிளாப் குடுத்தாலே ஃபீல்டை விட்டு துரத்தி விட்டுடும்.. 

-------------------------------

10. உன் பேரென்னம்மா?

 அஞ்சலி

அந்த பேர்ல ஆல்ரெடி ஒரு நடிகை இருக்காங்க..

அப்போ நீங்களே வெச்சு விடுங்க

------------------------------------------ 

http://iclienttech.com/news1/1nov42.jpg

11. ஹீரோயின் பேரு ஆர் வர்ற மாதிரி  வெச்சிடலாமா?

நோ நோ அந்த வேலையை பாரதிராஜா குத்தகைக்கு எடுத்துக்கிட்டாரு

------------------------------------------

12. என் கதைக்கு இந்த பொண்ணு சரிப்பட்டு வருமா?

அப்போ உங்க படத்துல கதை இருக்கா?

------------------------------

13. ஏய்யா, ஆரம்பத்துலயே அண்ணா, அப்பான்னு செண்ட்டிமெண்ட்டா போட்டுத்தாக்கறாளுகளே,சரிப்பட்ட்டு வருமா?

ம் ம் ஸ்டார்ட்டிங்க் சரி இல்லை, ஆனா போக போக சரி ஆகிடும்

--------------------------------

14.சார்.. காலைல ஓக்கே சொன்னீங்க, இப்போ நாட் ஓக்கே சொல்றீங்க?

அதுதான்  சினிமா உலகம்..

------------------------------------


15.திர்பார்த்து ஏங்கிப்போறத விட  ஊருக்குப்போய்பொழப்பை பார்க்கலாம்  

 ----------------------------

16. இந்த உலகத்துல ஏதாவது  ஒரு பிளஸை இழந்தாத்தான் நாம நினைச்சதை அடைய முடியும்.. ஆனா சினிமா உலகத்துல மட்டும் நம்மையே இழந்தாத்தான் சான்ஸ்  கிடைக்கும்

------------------------------------------

17.எந்த அம்மாவும் தன் பெண் கிட்டே கேட்கக்கூடாத ஒண்ணை கேட்க வைக்குது இந்த சினிமா உலகம்

------------------------------ 
18. வாழ்க்கைல யாருமே தோல்வியை சந்திக்க தயாரா இல்லை

------------------------------
19. அங்கே பார்த்தியாமொத்த சினிமா உலகமே இங்கே தான் இருக்கு.. ஒருத்திக்கு மார்க்கெட் வந்துடக்கூடாதே, டேரா அடிச்சுடுவாங்களே?

----------------------------------

20. சார்  செக் இருக்கு , ஓக்கேவா?

 பாஸ் ஆகுமா?

------------------------------ 

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/01/Oru-Nadigaiyin-Vakku-Moolam-19.jpg

21. என்னைக்கு புரொடக்‌ஷன்   மேனேஜரையே உக்கார வெச்சுட்டாளோ அவ டாப்ல இருக்கான்னு அர்த்தம்

-------------------------------
22. ஏத்தி விட்டவங்களை இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கறதுதான்யா சினிமா உலகம்

----------------------------------

23.. வந்தோமா, 10 படத்துல நடிச்சு காசை பார்த்தோமா. ஒரு கோடீஸ்வரனை கல்யாணம் பண்ணுனோமா? ன்னு போய்க்கிட்டே இருக்கனும்

--------------------------------------

24. இன்னைக்கு ட்ரெண்ட்ல 4 வது வாரம் போஸ்டர் ஒட்டுனாலே படம் ஹிட்னு அர்த்தம்.. 50 நாள் ஓடி இருக்கு

--------------------------------

25. என் பொண்ணு பெரிய நடிகை ஆகறளோ இல்லையோ, என் மனைவி வாழ்க்கைல பெரிய நடிகை ஆகிட்டா

-------------------------------

26. சான்ஸுக்காக என்னை இழந்திருந்தாலும்  முத முறையா காதலுக்காக என்னை இழந்தேன்
அவன் கூட பழகுன்னு மட்டும் தானே சொன்னேன்..
கெட்டுப்போன்னா சொன்னேன்?

----------------------------------

27. என் மேலே உயிரையே வெச்சிருக்கேன்னியே..?

அதுனாலதான் உனக்கு ஒரு உயிரையே  கொடுத்திருக்கேன்

--------------------------------------------

28. டியர், என்னை நம்பு 2 வருஷம் கழிச்சு உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்

ஓஹோ2 வருஷம் ஜாமீன் வாங்கிட்டியா?

-------------------------------

29. சினிமால நடிக்க, கிடைச்ச வாய்ப்பை தக்க வெச்சுக்க பல தப்பு செஞ்சிருக்கேன்

========================

30. என் வீட்டுக்க்குள்ளே இருக்கறவங்களுக்கு  என் பணம் தேவைப்பட்டுது, வெளீல இருக்கறவங்களுக்கு என் உடம்பு தேவைப்பட்டுது

------------------------------ 

http://1.bp.blogspot.com/-t47XzlEyI_U/TwiI6vAH_UI/AAAAAAAAdFE/PUtDUz2ufIM/s1600/Nicole.jpg

31.  அவளைப்பாரு.. நீயும் பெத்து வெச்சிருக்கியே அரிசி மூட்டை மாதிரி ஒரு பொண்ணு

 யோவ், நீதான்யா அவளை பெத்தே

-------------------------

32. மந்திரிக்கு ரவுடிங்க தேவைப்பட்டாங்க, அந்த ரவுடிக்கு என் உடம்பு தேவைப்பட்டுது

-----------------------------

33.  எங்கம்மாவும் ஒரு பொண்ணுதானே? ஏன் என்னை ஒரு பொண்ணா பார்க்கலை?

---------------------------

34. எங்களை மாதிரி அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்க்கு சான்ஸ் கிடைக்கறதே பெரிசு

-------------------------------

35.  இப்பவே குடிக்க ஆரம்பிச்சுட்டாரே..

நீங்க மிச்சம் வெச்சதைத்தானே?

-------------------------

36. டைரக்ட் பண்ண வர்ற எல்லாருமே ஹீரோவா நடிக்க ஆசைப்படறங்களே, ஏன்?

கதை சொல்ல ஹீரோயின் வீட்டுக்கு வரச்சொல்றானுங்க, அங்கே போனா கதையும் கேட்கறதில்லை, ஹீரோயின் பெட்ரூம்ல இருந்து வெளில வர்றதும் இல்லை

-------------------------------

37. ஏற்கனவே உனக்கு கோனை வாய்.. இதுல கொட்டாவி வேற

--------------------------- 

38. அஞ்சலிக்கு அஞ்சலி செஞ்சுட்டு வருவாரு வெயிட் ப்ளீஸ்

------------------------

39. என் பேரை சொன்னதுக்குப்பிறகுமா முடியாதுன்னான்?

அதுக்குப்பிறகுதாங்க அவன் உங்களை மதிக்கவே இல்லை

-------------------------------

40. முடிவுக்கு வர முடியாத விஷயம்னு இந்த உலகத்துல எதுவுமே இல்லை

-------------------------

41. யோவ்,, ஃபேஸை பார்க்காம எங்கேயோ பார்க்கறே?

-------------------------- 


http://www.koodal.com/cinema/cine_interview/images/2011/punnagai-poo-geetha-649.jpg

42. சேட்டு.. ஏன் அப்படி பார்க்கறே?
சேட்டையா?

-------------------------

43. இந்தப்படம் பார்க்கற ஒவ்வொரு ஆடியஃன்சையும் படம் பாதிக்கும்
 
படம் பூரா உக்காந்து எவன் பார்க்கப்போறான்?

-----------------------

44. என் பொண்ணு = 10 அனுஷ்க்கா = 1தமனா

ம்க்கும் திங்க் ஷி = 12 கோவை சரளா

---------------------

45/ உனக்கு 1 தெரியுமா? ராமாயணத்துல ராவணன் வந்த பிறகுதான் கதை சூடு பிடிக்குது

-------------------------------------

46. ஏண்டி வாமிட் எடுக்கறே? வயிற்றுக்கு சேராததை சாப்பிட்டியா?
சேர்ந்ததாலதாம்மா வாமிட்


------------------------

47. ஆதிகாலத்துல இருந்தே அந்தரங்க வாழ்க்கையை தோண்டி பார்க்கறதுல மனிதர்களுக்கு ஆர்வம் அதிகம்

------------------------------

48.  ஒரு ஃப்லோல சொன்னதுக்காக ஃப்ளோர்ல வந்து நின்னு டார்ச்சர் பண்ணக்கூடாது

-----------------------------

49. அய்யரைப்பார்த்து நாள் குறி.. அவ குறிச்சுக்குடுத்ததை வெச்சு

---------------------------

50. உன் ஆட்டத்தை ஆடி முடிச்சிட்டியா?நான் வெறும் பொம்மை தானே?பொம்மலாட்டம் மாதிரி என்னை ஆட்டுவிக்கப்போறியா?

------------------------------ 

http://aniwebtv.com/wp-content/uploads/2012/02/punnaigai-poo-geetha.jpg

51. வார்த்தையால அவன் கிழிச்சான் கேமராவுக்கு முன்னால, வாழ்க்கையையே கிழிச்சே நீ கேமராவுக்குப்பின்னால 

------------------------

52.  அன்னைக்கு வறுமை மட்டும் தான் எனக்கு பிரச்சனையா இருந்தது, இப்போ எல்லாமே எனக்கு பிரச்ச்னைதான்

---------------------------------

53. நடிகைன்னா  மனசுல கர்வமும் உடம்புல திமிரும்  வரனும்

--------------------------

54. உனக்கு புதையல் குறியா தெரியுது, எனக்கு அது புதை குழியா தெரியுது

-------------------------------

55. நீ எல்லாருக்கும் தேவதையா தெரிஞ்சே, ஆனா உனக்கு வரம் தரும் தேவனே உனக்கு எதிரியா மாறிட்டான்

----------------------------

56. மத்தவங்களூக்குக்கூட என் மேல பரிதாபம் வருது, ஆனா என்னைப்பெத்தவங்களுக்கு என் மேல எதுவும் வர்லையே?

-------------------------------

8 comments:

கோவை நேரம் said...

காலை வணக்கம்

கோவை நேரம் said...

என்ன சிபி....சார்,,,எல்லாம் ரொம்ப பெரிசா இருக்கு ..ஹி..ஹி..ஹி..எழுத்தை சொன்னேன்

கோவை நேரம் said...

இருக்கிற வசனம் எல்லாத்தையும் போட்டு விட்டீங்களே ...அப்படியே திரைக்கதை யும் போட்டு விடலாமே

சி.பி.செந்தில்குமார் said...

@கோவை நேரம்

வெள்ளீக்கிழமை காலைல கோயிலுக்கு போய்ட்டு இருக்கற ஒரு அப்பாவி சின்னப்பையன் கிட்டே கேட்கற கேள்வியா இது? ராஸ்கல்ஸ்.:)

Unknown said...

பல இடங்களில் பணத்துக்கும் உடம்புக்குமான போராட்டமாவே இருக்குதே இது என்ன பிட்டு படமா!

கோவை நேரம் said...

கோவில்ன்னு பொய் சொல்லிட்டு எந்த தியேட்டர் க்கு போறீங்க....ஆமா அந்த...அப்பாவி பையன் யாரு ....?

மன்மதகுஞ்சு said...

வசனங்கள் பார்க்கும் போதே புரிந்துவிடுகிறது ஒரு நடிகையின் வாழ்க்கையை,ஆமா இதெல்லாம் அவிங்க செல்வாவுடன் வாழ்ந்த காலத்தில் பட்டு தெளிந்த அனுபவங்களா.. இப்ப எல்லா நீங் ரொம்ப மோசம் ,டிஸ்கி போட்டு போட்டோவில இருக்கிற குடும்ப குத்துவிளக்குகளோட வெலாசம் போடுறதே இல்ல

RAMA RAVI (RAMVI) said...

பல விஷயங்கள் வேதனையை தருவதாக இருக்கு.