Wednesday, January 04, 2012

மீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக்குவேன். ஏன்னா.???? ( ஜோக்ஸ்)

http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/mamta-mohandas-05/mamta-mohandas-01.jpg

1.நேரம் மனிதர்களுக்காக காத்திருப்பது இல்லை, ஆனால் மனிதர்கள் (நல்ல) நேரத்திற்காக காத்திருக்கிறார்கள் # சகுனம்,சாஸ்திரம்,சம்பிரதாயம்,ஜோதிடம்

------------------------------

2. ஒவ்வொரு பெண்ணின் தோல்விக்குப்பின்னும் 2 ஆண்கள் இருக்கிறார்கள் 1. தந்தை 2 கணவன் ( விதி விலக்குகள் இருக்கலாம்)

----------------------------

3. பெண்களின் தேகமும் ,ஆண்களின் இதயமும் மென்மையானவை, பெண்களின்  இதயமும்  ,ஆண்களின் தேகமும் வலிமையானவை

--------------------------

4. கிட்டாதாயின் வெட்டென மற என ஈஸியா சொல்லிடறாங்க,ஆனா மனித மனம் எது கிடைக்கலையோ அதன் மேல் தான் அதீத ஆர்வம் கொள்கிறது

------------------------------

5. உன் நினைவுகள், உன் வாசங்கள், உன் நேசங்கள் அனைத்தையும் உன் கைக்குட்டைகள் எனக்குத்தந்து விடுகின்றன

---------------------------------


6. வாகனங்களுக்கு ஸ்பீடாமீட்டர் பொருத்துவது போல், ஆண்களுக்கு கற்பு மீட்டர் பொருத்தினால் பல ராமர்களின் ராவணத்துவம் வெளிப்பட்டு விடும்

----------------------------

7.  என்னுடன் நீ வாழ்ந்தால் உனக்கு நேரும் ஒரே இழப்பு உன் கண்ணீர் சுரப்பிகளுக்கு வேலை இல்லாமல் போகும் அபாயம் மட்டுமே!

-----------------------------

8. ஒரு பாம்பை பார்த்ததும் அது விஷம் உள்ளதா? இல்லையா? என்பதை கண்டு பிடித்து விடலாம், ஆனால் பெண் விஷயத்தில் அது முடிவதில்லை

--------------------------------

9. டியர்! போயும் போயும் போஸ்ட்கார்டுல லவ் லெட்டர்? ஏன்?நீங்க அம்புட்டு கஞ்சனா?.

ச்சே, ச்சே ,நோ ,காஞ்சனா! மஞ்சள் மங்களகரம்,ஈரோடு மஞ்சள் மாநகரம்.

-------------------------


10. கோபக்காரி,ராங்கிக்காரி என பேர் எடுத்த பெண்கள் கூட அவர்கள் மனம் கவர்ந்தவன் அருகில் இருக்கையில் குழைவாய் ,காதலாய்  இருப்பார்கள்

----------------------------


http://www.mymastymyfun.com/masty/ADMIN/ACTRESS/Divya%20Spandana/Divya%20Spandana%20Collection/Divya%20Spandana%20Collection5.jpg
11.  பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் சந்தோஷமாகவே முடிகிறது நம் முத்தப்பரிவர்த்தனைகள் # ஹார்ட் ஷேர் & ஹாட் ஷேர்

------------------------------

12. காலம் காலமாய் நாம் காண்பது - காதலிக்கும் பெண்கள் குற்றப்பரம்பரை, ஆண்கள் அவர்களிடம் தோற்ற பரம்பரை

-------------------------

13.  கொடுத்துக்கொடுத்து சிவந்த அதரங்கள் என்னுது, தடுத்து  தடுத்து தோற்றுப்போன கைகள் உன்னுது

-------------------------------

14. வளைவுகளில் முந்தாதீர்!!! போர்டு வாசகம். ச்சே! ச்சே! ஐ ஆல்வேஸ் ஹால்ட் & தென் கோ டைப் # டிராஃபிக் ரூல்ஸை ஃபாலோ பண்றவன்னு சொல்ல வந்தேன்பா! # ஜிகிடி

----------------------------------

15. பெண்ணுக்கு அழகு வெட்கப்படுவது, ஆணுக்கு அழகு அவளை வெட்கப்படுத்துவது

------------------------------

16. ரகசியம் என்பது ஆண்பால் அல்ல! ஏனெனில் அது பெண்களிடம் தங்குவதே இல்லை

----------------------------------

17. நீ வாசலில் போடும் கோலத்தை ஓவியர்கள் ரசிக்கட்டும், நீ கோலம் போடும் கோலத்தை மட்டும் நான் ரசிக்கிறேன்

---------------------

18. என்னிடம் இருந்தது அனைத்தையும் உனக்குப்பரிசாக தந்து விட்டதால் இழப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லை

---------------------

19. ஜெ ஜனவரி 20-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில ஆஜராகிறார் # தமிழ்நாட்டில் கலகம் பண்ண நினைப்போர் கவனிக்க, நல்ல சமயம் இது,டோண்ட் மிஸ்

-----------------------------

20. மீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக்குவேன்.

ஓஹோ, ஆவி மீடியா அமுதா ஓக்கேவா?

------------------------------


http://www.southstars.in/wp-content/uploads/2011/04/Kajal_Agarwal_Cool_Saree_9.jpg
21. இன்றைய டாப் ஹீரோ அன்னா ஹசாரே தான் தலைவரே!!

அப்டியா?  ஒரு படத்துல நடிக்க அவர் எவ்வளவு சம்பளம் வாங்கறார்?

----------------------------

22. தலைவரோட மகளுக்கு விளம்பர மோகம் ஜாஸ்தி..

எப்டி சொல்றே?

பூப்பெய்திய நாளை கூட ”வயசுக்கு வந்த ரவுசு”ன்னு போஸ்டர் அடிச்சு கொண்டாடுதே?

------------------------------

23. உயர் குடியில் பிறந்தவள் நீ! துயர் குடியில் வளர்ந்தவன் நான்,உன் அலட்சியங்கள்,ஆணவங்கள்,சுடு சொற்களை தாங்குவதில் கஷ்டங்கள் ஏதும் எனக்கில்லை

--------------------------

24. ஒரு படைப்பாளிக்கு உச்ச கட்ட சந்தோஷம் தருவது அவனது படைப்புக்கான அங்கீகாரம், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் மட்டுமே

------------------------------

25. நான் எது சொன்னாலும் முட்டாள்தனமாய் அதை நம்பி விடுகிறாயே? அது ஏன்? என்றாள் காதலி. காதல் என்பது நம்பிக்கை என்றேன்

-------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM8drPihEdESUFLyB24mpANtHuwpyRBScqunv1nVRSk3-UtWQcwSWRa3MKfYp_4Ghijp2oXUzO-391WF0fqCwUnEBbWsYn4oxy1AwEnwImELM9FSpsHt4t88OAYarvpSB8IcJV_gkND1I/s1600/kajal_agarwal_hot_saree_stills_002.jpg

22 comments:

சரியில்ல....... said...

வந்துட்டேன்!

சரியில்ல....... said...

”வயசுக்கு வந்த
ரவுசு”///


ஹிஹிஹி..... எங்கயிருந்து புடிச்சீங்க? செம....

Unknown said...

அண்ணே 18 வது டாப்புன்னே!

சரியில்ல....... said...

24. ஒரு படைப்பாளிக்கு உச்ச கட்ட
சந்தோஷம்
தருவது அவனது படைப்புக்கான
அங்கீகாரம், பாராட்டுக்கள்,
வாழ்த்துக்கள் மட்டுமே
////

உண்மை தான் சிபி!

சரியில்ல....... said...

விக்கியண்ணே, புது பதிவு போட்டிருக்கியாண்ணே?

லோகு said...

அருமை

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஒகே...
சூப்பர்!

ஹாலிவுட்ரசிகன் said...

// என்னுடன் நீ வாழ்ந்தால் உனக்கு நேரும் ஒரே இழப்பு உன் கண்ணீர் சுரப்பிகளுக்கு வேலை இல்லாமல் போகும் அபாயம் மட்டுமே! //

எப்படிண்ணே இப்படியெல்லாம்???

வழக்கம் போல கலக்கல் பதிவு.

Anonymous said...

kalakkal kalakkal kalakkalo kalakkal

கடம்பவன குயில் said...

என்ன சிபிசார் இன்று எக்கச்சக்க லவ் ட்வீட்ஸ் ஆக போட்டுத்தாக்குறீங்க.....அதுவும் பெண்களை ஐஸ் வைத்து...

காலையி்ல் வீட்டில் மனைவியிடம் சண்டை போட்டுட்டு வந்துட்டு இப்ப சமாதானப்படுத்த இப்படியெல்லாம் ட்விட்ஸ் போட்டு அவங்களை ஏமாத்துறீங்களா!!!

Admin said...

நகையும் சுவையா இருந்தது..பொம்பள புள்ளைங்க பொம்மையும் நல்லா இருந்தது..

செத்த ஒரெட்டு வந்துட்டு போறது..

ஈரோட்டு சூரியன்

MANO நாஞ்சில் மனோ said...

டேய் முதல்லயே சதீஷை காலை வாறிட்டியே....?

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது அதுல விதி விளக்கு வேற இருக்கா...? உள்குத்து....!!!

MANO நாஞ்சில் மனோ said...

கைகுட்டை//

இது கவிதை...!!!

MANO நாஞ்சில் மனோ said...

கற்பு மீட்டர்//

விக்கியை தாக்குறதா இருந்தா தைரியம் இருந்தா நேரடியா தாக்கிப்பாறேன் ராஸ்கல் மறைமுகமா தாக்குது பாரு ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

பாம்பு//

அடேய் இதுல உனக்கு பயங்கர அனுபவமோ...?

MANO நாஞ்சில் மனோ said...

கோபக்காரி, ராங்கிகாரி//

அது உண்மையே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

முத்த பரிவர்த்தனை ரெண்டும் காதல் ரசம்...!!!

முத்தரசு said...

3 நிஜம்

இன்றைய டுவிட்டில் சொந்த கதை தலை காட்டுதே # டவுட்டு

MANO நாஞ்சில் மனோ said...

ஆவி அமுதா//

மனோ ஒடுலேய் மக்கா, சிபி சூனியம் வைக்க வந்துட்டான்....

Jana said...

ஆனால் இப்போ....ம்ம்ம்..... :0

குறையொன்றுமில்லை. said...

100% கரெக்ட்
24. ஒரு படைப்பாளிக்கு உச்ச கட்ட
சந்தோஷம்
தருவது அவனது படைப்புக்கான
அங்கீகாரம், பாராட்டுக்கள்,
வாழ்த்துக்கள் மட்டுமே