Wednesday, December 14, 2011

சம்மட்டி , மம்முட்டி கேரளா - ஜோக்ஸ்



1.தமிழகத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதியுதவி தேவை: ஜெ # அய்யய்யோ, அடுத்து என்னம்மா வரி போடப்போறீங்க?சுவாசிக்கற காத்துக்கும் வரி போடுங்க

--------------------------------------

2. ஸ்டோர்கீப்பர் வீ்ட்டில் ரூ12 கோடி பறிமுதல்  # ஸ்டோர்கீப்பரா? க்ரோர்கீப்பரா?

-------------------------------

3. சார்ஜரில் போட்டபடி மொபைல் ஃபோன் பேசிய உடற்கல்வி ஆசிரியர் பலி # எமன் சார்ஜ் பண்ணிட்டார் போல, உஷார் மக்களே!

----------------------

4. சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவு # அடி வாங்குனவங்க அருகில் உள்ள ஹாஸ்பிடல்ல தான் இருப்பாங்க, அதையும் கணக்கில் சேர்க்கவும்

---------------------------------

5. டிச. 9ல் திமுக அவசர கூட்டம்  # தலைவரே, நிதானமா கூட்டுங்க,கனி அக்காதான் ரிலீஸ் ஆகிட்டாங்களே?

-------------------------------


6. கேரள அரசியல்வாதிகளிடமே பலவீனம்: விஜயகாந்த் # அடடா? பழநி, சேலம் வைத்தியர்களை சிபாரிசு செய்யுங்க கேப்டன்

---------------------------------

7. ரூ 5 லட்சம் நஷ்டஈடு கொடுத்து விட்டால், இழந்த கற்பு திரும்பப் பெற முடியுமா- கோர்ட் # ரேப் கேஸ்க்கு 10 வருஷமாவது தீட்டனும்,இது ரேட் ஆகிடும்

-----------------------------------

8. எந்த அலையிலும் திமுக என்ற படகு கவிழ்ந்து விடாது : நெப்போலியன் # அடபோங்கண்ணே, ஆனானப்பட்ட டைட்டானிக்கே கவிழ்ந்தாச்சு, பேசறீங்க பேச்சு

--------------------------


9. தமிழக பக்தர்கள் மீது கேரளா தாக்குதல் # ஓ! தமிழர்களே! தமிழர்களே!உள்ளூர் கோயில் காத்து வாங்குது, வெளியூர் கோயில்ல ஏன் போய் உதை வாங்குது?

----------------------------------------


10. உபசரிப்புக்கலையில்  ஆண்களும் ,அனுசரிப்புக்கொள்கையில் பெண்களும் விற்பன்னர்களாகத்திகழ்கிறார்கள்

---------------------------------




11. நீ வந்து பார்த்த பின் டர்ட்டி பிக்சரும் பியூட்டி பிக்சர் ஆகி விட்டதே அடடே!

---------------------------------



12. ஹாய் காஞ்சனா!

ஃபிகரு- உங்களை எனக்கு ஞாபகம் இல்லையே? பாஸ்வோர்டு சொல்லுங்க..

ஈரோடு SKM பார்க் .. ஹாய், இப்போ ஞாபகம் வந்தாச்சு

-------------------------------------



13. நிச்சயதார்த்தம் கேன்சல்...

ஏனுங்க சம்பந்தி?

மாப்ளை சபரி மலை போயிருக்காரு, உயிரோட திரும்பி வந்தா பார்ப்போம்

-----------------------------------


14. பாம்புக்கு விஷம் போல், தேளுக்கு கொடுக்கு போல் உனக்கு உன் உதடுகள்

------------------------------------


15. மாயாவதியைப்பார்த்து தனுஷ் - ஒய் திஸ் சிலை வெறி சிலை வெறி..............

-----------------------------------





16.தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்கு பாகிஸ்தானில் தடை!  # யோவ், தமிழனுக்கு போற பக்கம் எல்லாம் தடை விதிக்கறாங்க,இது ஒரு மேட்டரா?

-------------------------------



17. எனக்கு நாய் வளர்ப்பது பிடிக்கும்; எனது கணவருக்கும் நாயை பிடிக்க வேண்டும் - த்ரிஷா # வவ் வவ் வவ் வவ் லொள் லொள் (என் குரலே அப்டிங்கோ)

---------------------------------



18. யார் எவ்வளவு அடிச்சாலும் அழாமல் தம் பிடிச்சு தாங்கறான் தமிழன்

----------------------------


19. சம்மட்டியால் அடி வாங்கினாலும் மம்பட்டியான் போல் சொரணை அற்று இருக்கானே தமிழன்?

---------------------------


20. கலைஞரின் வழிகாட்டுதலின்படி தீவிர அரசியலில் ஈடுபடுவேன்-கனிமொழி # திகார்ல வலி எதும் காட்டலையா?


-----------------------------


 டிஸ்கி - முதல் ஃபோட்டோ சென்னிமலை ஈமு கோழிப்பண்ணையில் எடுத்தது, மற்றவை ஈரோட்டில்

24 comments:

Admin said...

வழக்கம் போல பிரமாதம்..படங்கள் அழகு.

கலையன்பன் said...

13 சுப்பர்.

கலையன்பன் said...

படங்கள் டாப்(பர்)

கோவை நேரம் said...

கேமராவை நீங்களும் கையில் எடுத்து விட்டீங்களா..?

முத்தரசு said...

செம சம்'பட்டி' - படங்களும் தூள்

RAMA RAVI (RAMVI) said...

tweets நன்றாக இருக்கு. படங்கள் அருமை.கடைசிப்படம் அழகாக இருக்கு.

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

கேமரா வாங்கீட்டீங்க போல.....

balu said...

//அடபோங்கண்ணே, ஆனானப்பட்ட டைட்டானிக்கே கவிழ்ந்தாச்சு// :))))))))))

By the way,போட்டோக்கள் நன்றாக உள்ளன.

Keep mocking! :)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன பண்றது எல்லாத்து்ககும் பொருத்து போவது தமிழனின் குணமாகிவிட்டது...

Unknown said...

அண்ணே சொந்த பதிவு போல...படங்களையும் சேத்து கலக்கறீங்க!

சக்தி கல்வி மையம் said...

அசத்தல்..

Mohamed Faaique said...

கோழிப் பண்ணையில கோழிய காணல..ஈரோட்டுல ஈ’ய காண்ல..என்னங்க நடக்குது???

சசிகுமார் said...

காலத்திற்கு ஏற்ற தலைப்பு....

Yoga.S. said...

வணக்கம்,சி.பி சார்!கோழிப் பண்ணைன்னு போட்டிருக்கீங்க!தீக்கோழிப் பண்ணை போல தெரியுது?ஒங்க கமெராவில எடுத்ததால மாறிப்போச்சோ???ஹி!ஹி!ஹி!!!!

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் நீ கோழிப்பண்ணை போனால் பண்ணதான் இருக்கும் கோழி இருக்காதே...?

MANO நாஞ்சில் மனோ said...

சொந்தப்பதிவும், சொந்த போட்டோவும்னு தலைப்பு வச்சிருக்கப்புடாதா அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

மம்முட்டியை எதுக்குடா வம்புக்கு இழுக்கிறாய் ஏற்கெனவே நமக்கும் அவனுகளுக்கும் வாய்க்கா சண்டை இருக்கு...

K.s.s.Rajh said...

அருமை குறிப்பாக போட்டோக்கள் பிரமாதம்

M.R said...

3 விழிப்புணர்வு

8 ஹா ஹா செம நக்கல்

மற்ற கமண்டும் அருமை நண்பரே

த.ம 9

மற்றவையும்

கிஷோகர் said...

ஏன் சார் ! என்னோட கடைல உங்கள சரக்கா வச்சிருகேன், ஒரு எட்டு பாக்கலாமே............

கோவி said...

என்னோட பதிவுக்கும் இந்த மாதிரி போட்டோ தேவபடுது.. கிடைச்சா அனுப்பி வையுங்கோ..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அழகு .அருமை.

”தளிர் சுரேஷ்” said...

வழக்கம் போல இன்ஸ்டண்டா கலக்கிட்டீங்க! குட்!

yuvatirupur said...

@MANO நாஞ்சில் மனோ
நீங்க மூனுபேரும் போனிங்கன்னா..முழு ஈமு கோழியே பத்தாது...ஹிஹிஹி