Monday, December 12, 2011

என் புருஷன் சிங்கம் மாதிரி.. நான் புலி மாதிரி ( ஜோக்ஸ்)

1.மீண்டும் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யா ராய்! # ஏன் மேடம் இவ்ளோவ் லேட்? குழந்தை பிறந்த அன்னைக்கு சாயங்காலமே உங்களை எதிர் பார்த்தோம்!

----------------------------

2. ஹலோ மிஸ்டர், ட்வீட்ஸே போடாதவங்களை பெண் என்ற ஒரே காரணத்துக்காக ஃபாலோ பண்றீங்களே? ஏன்?

மேடம் , உங்க கேள்விலயே பதில் இருக்கு ஹி ஹி

----------------------------------

3. டிசம்பர் 17 முதல் திருப்பதி மலையில் திருப்பாவை பாடப்படும் # ஆந்திராவில் தமிழ்ப்பாட்டு கூடாதுன்னு யாரும் கலாட்டா பண்ணலையா?- கொளுத்திப்போடு

----------------------------

4. திருவேற்காடு-பாலியல் தொல்லைக் கொடுத்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தார் மனைவி#குடும்பக்குத்து விளக்கு போல, குத்திடுச்சு, அவ்

--------------------------------------

5. தமிழ் சினிமாவின் அடுத்த ஆக்சன் ஹீரோ சசிகுமார் : பாலா பாராட்டு! # அய்யய்யோ, அப்போ போராளி அடுத்த படத்துல ஜெட்லீயா?புரூஸ்லீயா?தமிழா!சமாளி

-------------------------------------------


6. மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ரிச்சா கங்கோபத்பாய் # அப்போ அடுத்த சோனா இவர் தான் - கையை பிடிச்சு இழுத்துட்டான் சார்

-------------------------------------

7. தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் மேற்கொள்ளும் கான்ட்ராக்டர்களிடம் தேமுதிக எம்எல்ஏக்கள் கமிஷன் வாங்கக் கூடாது-கேப்டன் # ஆல் டீலிங்க் ஐயா பார்த்துக்குவார், ஆல் அல்லக்கைஸ் ப்ளீஸ் கப் சிப் 

------------------------------------

8. முல்லைப் பெரியாறு: திமுக., சார்பில் நாளை மறுநாள் உண்ணாவிரதம் # ஏன்? சண்டே மட்டன் டே வா?

-------------------------------------

9. ஒஸ்தி ஒரு 5 டி படம் # வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி

------------------------------

10. சபரிமலைக்கு காட்டு வழியே  செல்லும் பக்தர்கள், இனிமேல், காலை 6 மணி டூ 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் # ஹூம் , சாமிக்கே ரேஷனா?

--------------------------------


11. மதுரையில் நடக்கும் மனிதச் சங்கிலியில் அழகிரி வர்லை, பார்லிமென்டில்   பொறுப்பு இருப்பதால்-கலைஞர் # அப்போ வர்றவங்க எல்லாம் பொறுப்பு இல்லாத பருப்பா?

------------------------------------

12. தந்தையோ, கணவனோ இல்லாவிட்டால் பெண்களின் பாடு திண்டாட்டம் தான்

--------------------------------

13. பெரியவங்க முன்னாடி இந்த பொண்ணுங்க எல்லாம் அடக்கமானவங்க மாதிரி நடிக்க நல்லா தெரிஞ்சு வெச்சிருக்காங்க!

-----------------------------

14.ஆண்களுக்கு கோபம் வந்தால் என்ன ஆகும் ? 

ஒண்ணும் ஆகாது, பெண்களுக்கு கோபம் வந்தால்தான் பிரச்சனையே

--------------------------------

15. ஆண்களெல்லாம் வீட்டில் எலி வெளியில்  புலியாமே?

ஆமா, உண்மைதான் , ஆண்கள் வீட்டில் ஜல்லி அடிச்சுட்டு இருப்பாங்க, வெளில வந்தா கில்லி தான்

------------------------------------



16. பசங்க அதிகமா வாய் பேசுனா ஜொள் பார்ட்டினும் ,பேசவே இல்லேன்னா அமுக்கன் னும் .சொல்றாங்க,  என்ன உலகமடா!!

---------------------------------

17. என் புருஷன் சிங்கம் மாதிரி..

ஓஹோ, அப்போ நீங்க புலி மாதிரியா? 2 பேரும் ஜூ-லயா இருக்கீங்க?

---------------------------------

18. இன்று முழு சந்திர கிரணகம்: இந்தியாவில் தெளிவாக தெரியும் # நடிகை நிலா எங்கிருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்கவும்- அண்ணன் எஸ் ஜே சூர்யா

------------------------------------

19. இரண்டாவது சுதந்திர போராட்டம் துவங்கியது - ஹசாரே #  தாத்தா! நீங்க காந்தியா? டிஸ்கோ சாந்தியா?

----------------------------------

20. விக்ரம்க்கு ராஜபாட்டையில் 17 கெட்டப் # அதை விடுங்க, எத்தனை செட்டப்? தமிழேண்டா!!

-----------------------------



21. 2ஜி விவகாரம்: ப சிதம்பரத்தை களங்கப்படுத்த முயற்சி - கபில் சிபல் # சிதம்பரத்தை பிடிச்ச கிரகணம் விடாது கறுப்பு, அடாது அடைப்பு


------------------------------------

22. வெளியில் கிளம்பலாம்னு நினைச்சேன், வேண்டாம் பாம்பு முழுங்கிடுச்சுன்னா என்ன பண்றது.. கேன்சல் பண்ணிட்டேன்..

ஓஹோ! ராணா ஹெக்ஸடாக்டைலாவா? நீங்க # தவளை தவளை

------------------------------------

23. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முகமூடி அணிந்தே பேச வேண்டி உள்ளது.

அய்யய்யோ, அப்போ எந்நேரமும் கைல ஒரு சூட்கேஸ் நிறைய மாஸ்க் வேணும் போல

------------------------------------------

24. நான் அழுதாலும் என்னை "சிரி(sri)வித்யா"னு தான் சொல்வாங்க..

அழுதாத்தான் சிரினு குழந்தை கிட்டே சொல்வாங்க, சிரிக்கற குழந்தைட்டயா சொல்வாங்க?

--------------------------------------

25. நிருபர் - மேடம், நீங்க தனிமை கிடைச்சா என்ன செய்வீங்க?


நடிகை - என்னை தனியா இருக்க யார் விடறாங்க.. எப்பவும் என்னை சுற்றி கூட்டம்தான்

--------------------------------------



26. ஜட்ஜ் - எதுக்காக பக்கத்து வீட்டு ஃபிகரை கொலை செஞ்சே?

கைதி - ஒய் திஸ் கொலை வெறி பாட்டை 434 வது தடவையா பாடிட்டிருந்தது


------------------------------------

27. ஓட ஓட ஓட தூரம் குறையல.


. treadmill மேலே ஓடுனா அப்படித்தான், கிரவுண்ட்லயோ, ரோட்லயோ ஓடுனா குறையும்


------------------------------------------

28.  டியர், காலேஜ்ல உன்னைத்தான் எலக்டிவ் பேப்பரா (elective paper ) செலக்ட் பண்ணப்போறேன்..

வேணாம் டார்லிங்க். உங்கப்பா ஒரு டிடக்டிவ் டாப்பர்





 டிஸ்கி - மேலே உள்ளதில் முதல் 3 ஃபோட்டோக்கள் ஈரோடு எஸ் கே எம் பார்க்கில் எடுத்தவை.. கோயில் கும்பாபிஷேகம், கேரளா இளைஞர்கள் ஃபோட்டோ சென்னிமலையில் எடுத்தவை, கடைசி ஃபோட்டோ நண்பரின் மழலை

20 comments:

Unknown said...

ரஜினிக்கு வச்ச வடை..காக்கா தூக்கிட்டு போயிருச்சு

RAMA RAVI (RAMVI) said...

நன்றாக இருக்கு.முன்பு நீங்க வெளியிட்ட படங்களைவிட உங்க காமிராவில் எடுத்து கொடுக்கற படங்கள் ரொம்ப அருமையாக இருக்கு.

ராஜி said...

Enna aachu CP sir ungalukku? "Rajapaattai vikram" "Anna hasare" joke 2 murai post panni irukkeenga. Adhu ennanu paarunga CP sir

குடிமகன் said...

படங்கள் அருமை!!

My vote is to 27

ஈரோட்ல பதிவர் சங்கமம் நடக்குதாம்ல.. அதைபற்றிய பேச்சை காணோமே?

#19ம் #29ம்- ஒண்ணுதானே? 30 ரவுண்டு பண்ணிடிங்களோ? ஒரு பதிவுல 10-15 ஜோக்ஸ் போட்டாலே போதும்..

சக்தி கல்வி மையம் said...

ஹா.ஹா., வழக்கம்போல..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

Unknown said...

அண்ணே நல்லா இருக்குங்க..நன்றி...அது சரி உங்கூருல நடக்குற பதிவர் சந்திப்பு நீங்க இல்லாமையா....என்னய்யா இது அரசியல்!

Unknown said...

ஜோக் ராக்ஸ்......
சிகப்பு நிற உடையனிந்த குழந்தை உங்க வாரிசு போல....

சி.பி.செந்தில்குமார் said...

@veedu

yov, dont confuse the faMILY HI HI

Unknown said...

சில சமயம் இப்படித்தான் குழப்பி விட்டுறுவோம்....அவ்வ்வ்வ்வ்வ்

Yoga.S. said...

ம்..ம்...ம்..போட்டோ நான் தான் எடுத்தேன்னு சொல்லாம....சரி,இப்ப என்ன நல்லாருக்குன்னு சொல்லணும் அம்புட்டுத்தானே?"நல்லாருக்கு"ஓ.கே?

Yoga.S. said...

இன்னிக்கு சூப்பர் ஸ்டாருக்கு பொறந்த நாளாமே,மறந்துடுச்சோ?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

போட்டா கொஞ்சம் கவர்ச்சியா எடுங்க...

vetha (kovaikkavi) said...

படங்கள்> nakaichcuvai... அருமை!!...sir..
Vetha. Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே அழகிரி ஏன் வரலைன்னா, அவரை எப்பிடியாவது உள்ளே தூக்கி போடணும்னு மம்மி தேடிட்டு இருக்காங்க அதான் ஒளிச்சி ஒளிச்சி வந்துட்டு போறாரு...!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா ஐஸ்வர்யா ராய் நடிக்க வாராங்களா...? ம்ம்ம் ஆடுன காலும் பாடுன வாயும் அவ்வ்வ்வ்வ்....!!!

Admin said...

வழக்கம் போலதான் நகை-சுவை

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சொந்தப் படங்கள் அருமை.