Monday, October 03, 2011

திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ்க்கே சவால் விட்ட நாயகி!!!

James Thornbrook


James Thornbrook1.ஏன் சார் பேயறைஞ்ச மாதிரி இருக்கீங்க?உங்க மூடு அவுட்டுக்கு காரணம் யாரு? 

“ சோனா” 

சரி, இனி யாரு உங்களை காப்பாத்தப்போறாங்க? 

”நைனா”

-------------------------------------------------

2. மேடம், பட பூஜைக்குத்தானே போறீங்க?கூடவே ஒரு வீடியோகேமராமேன் எதுக்கு? 

அங்கே எவனாவது என் கையை பிடிச்சு இழுத்தா அதை ஷூட் பண்ண,விட்னெஸ்க்கு!

-----------------------------------

3. யுவர் ஆனர்! டவாலி என்னை 3 டைம் கூப்பிட்டாரு! 

கடுப்பை கிளப்பாதேம்மா! பெட்ரூமுக்கா கூப்பிட்டாரு?கோர்ட் கூண்டுக்கு த்தானே கூப்பிட்டாரு?

---------------------------------

4.  இசை அமைப்பாளர் தேவாவுக்கும்,SPB சரண்க்கும் என்ன வித்தியாசம்? 

அவரு கானா பாட்டுக்கு ஃபேமஸ்.. இவர் சோனா ஃபைட்டுக்கு ஃபேமஸ்

-------------------------------------------

5.  வக்கீல் - சோனா கேஸை பொறுத்தவரை........ 

அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்.... அரசுத்தரப்பு வக்கீல் என் கட்சிக்காரரை கேஸ் என்கிறார்

-----------------------------------

6. கே பாக்யராஜ்க்கே சோனா சவால் விட்டாராமே? 

பின்னே ?என்னதான் திரைக்கதை மன்னனா இருந்தாலும் அவர் அளவுக்கு இவரால கதை விட முடியலையே?

-------------------------

7.  பிஸ்னெஸ் விஷயமா பேசுனதா சொல்றீங்க.. கையைப்பிடிச்சு இழுத்ததா அவங்க சொல்றாங்களே? 

-என் பிஸ்னெஸே பொண்ணுங்க கையைப்பிடிச்சு இழுக்கறதுதாங்கோவ்!!

----------------------------


funny and beautiful species pictures6

8. 2012 மார்ச் 31 வரை சோனா கேஸ் கோர்ட்ல நடக்கும்.. 

ஓஹோ.. அதுக்குப்பிறகு? அடுத்த நாள் காலைல ஐ ஏப்ரல் ஃபூல்  னு 2 பேரும் சொல்லப்போறாங்க!

------------------------------

9.  மழலைகள் இருக்கும் வீட்டுசுவர்கள் எந்த அளவு கிறுக்கல்கள் நிறைந்ததாக இருக்கிறதோ அந்த அளவு சுதந்திரத்துடன் அது வளர்க்கப்படுகிறதுனுஅர்த்தம்

---------------------------

10. அம்மாவுக்குப்பிறகு ஒரு குழந்தையின் அதீத அரவணைப்பு பொம்மைக்குத்தான் கிடைக்கிறது.. 

-------------------

11. தனது எல்லா உணர்வுகளையும் மொழி வழியே புரிய வைத்தால் தோழி, விழி வழியே புரிய வைத்தால் காதலி!

-----------------------------

12. சந்தர்ப்பங்கள் சாதகமாகட்டும் என காத்திருக்கும் கழுகாக ஆண், அப்படி எதுவும் அமைந்து விடக்கூடாது என ஓட்டுக்குள் நத்தையாய் பெண்!

---------------------------

13. ஆண் , பெண் நட்புகளில் எதிர்பாலை ஈர்க்க வேண்டும் என்ற முனைப்பும், லேசான செயற்கைத்தன்மையும் வந்து விடுகிறது!

--------------------------

14, பெரும்பாலான் ஆண்கள் தன் தாய், சகோதரி தவிர்த்து  மற பெண்களை மனதளவிலாவது எல்லை தாண்டி கண்களால் ரசிக்கிறார்கள்

--------------------------------

15. மறைக்கப்படும் அன்பும், மறுக்கப்படும் காதலும் மரண வலியை மனதிற்குத்தருகிறது

--
 --------------------------------------------

81 comments:

MANO நாஞ்சில் மனோ said...

டேய் வடை...

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா முதன் முதலாக...

MANO நாஞ்சில் மனோ said...

முதல் பானு ஸாரி பனி

MANO நாஞ்சில் மனோ said...

முதல் தென்றல்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் வைகறை

MANO நாஞ்சில் மனோ said...

முதல் நெருப்பு

MANO நாஞ்சில் மனோ said...

முதல் ஊதல் காற்று

MANO நாஞ்சில் மனோ said...

முதல் நிலா

MANO நாஞ்சில் மனோ said...

முதல் பௌர்ணமி

MANO நாஞ்சில் மனோ said...

முதல் அமாவாசை

MANO நாஞ்சில் மனோ said...

முதல் இருட்டு

MANO நாஞ்சில் மனோ said...

முதல் பகல்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் சூரியன்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் காலை

MANO நாஞ்சில் மனோ said...

முதல் மாலை

MANO நாஞ்சில் மனோ said...

முதல் இரவு [[அந்த இரவு அல்ல]]

MANO நாஞ்சில் மனோ said...

முதல் சோனா

MANO நாஞ்சில் மனோ said...

முதல் சினிமா

MANO நாஞ்சில் மனோ said...

முதல் பாக்கியராஜ்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் தக்காளி [[விக்கி அல்ல]]

MANO நாஞ்சில் மனோ said...

முதல் கத்திர்காய்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் வெண்டைக்காய்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் புடலங்காய்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் மாங்காய்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் தேங்காய்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் இளநி

MANO நாஞ்சில் மனோ said...

முதல் கொய்யாக்காய்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் கோவைக்காய்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் சுண்டல்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் நாற்று

MANO நாஞ்சில் மனோ said...

முதல் நெல்லு

MANO நாஞ்சில் மனோ said...

முதல் அறுவடை

MANO நாஞ்சில் மனோ said...

முதல் நெல்லிக்காய்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் வெடி

MANO நாஞ்சில் மனோ said...

முதல் சரக்கு

MANO நாஞ்சில் மனோ said...

முதல் கடலை

MANO நாஞ்சில் மனோ said...

முதல் பட்டாணி

MANO நாஞ்சில் மனோ said...

முதல் வறுவல்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் கும்மி

MANO நாஞ்சில் மனோ said...

முதல் ஆசை

MANO நாஞ்சில் மனோ said...

முதல் கனி

MANO நாஞ்சில் மனோ said...

முதல் கனி முக்கனி

MANO நாஞ்சில் மனோ said...

முதல் இசை

MANO நாஞ்சில் மனோ said...

முதல் கீதம்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் முத்தம்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் அனுபவம்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் அழகி

MANO நாஞ்சில் மனோ said...

முதல் பழம்

MANO நாஞ்சில் மனோ said...

முதல் அம்பது

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி ஹி ஹி நாசமாபோற அண்ணே, சோனா மேட்டரை நீ இனியும் விடலியா???

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் முதல் ஓட்டும் நான்தாண்டா டுபுக்கு...

ராஜி said...

12 top and true

Mohamed Faaique said...

2ம் மழை

Mohamed Faaique said...

2ம் பானு ஸாரி பனி

Mohamed Faaique said...

2ம்
தென்றல்

Mohamed Faaique said...

2ம் வைகறை

Mohamed Faaique said...

2ம் நெருப்பு

Mohamed Faaique said...

2ம் பௌர்ணமி
ஷப்பா... முடியல...

Sen22 said...

எல்லாமே நல்லா இருந்தது....

சோனா மேட்டர விட மாட்டீங்க போலிருக்கு... :)))

Anonymous said...

கமென்ட் போட ரெண்டு பேரை வச்சிருக்கீங்க போல...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

9 -எப்படி சிபி இப்படி ?
11 -அப்பறம் ஏன் "தோழியா? காதலியா ? யாரடி என் கண்ணே !" னு குழம்புறாங்க
14 - மனைவியைத்தவிர அத்தனை பேரையும் சகோதரியாய் நினைன்னு சொல்றாங்க நீங்க என்னடான்னா ?
மனோ என்ன அநியாயம் பண்றீங்க ?

கோகுல் said...

கைய புடிச்சு இழுத்திங்களா?

கோகுல் said...

சோனா போட்டோ போடாம அவங்களப்பத்தி எழுதியதற்கு வன்மையாக கண்டிக்கிறேன்!

Menaga Sathia said...

இன்னும் சோனா மேட்டரை முடிக்கலியா??

SURYAJEEVA said...

ACKNOWLEDGING REVERIE'S COMMENT...

நல்லா இருந்துச்சு... அப்புறம் உங்கள் பதிவுகளில் ஜொள்ளு விட வைக்கும் அளவுக்கு பொண்ணுங்க படம் இருக்கும்.. அது இப்ப இல்ல அதுக்கும் நன்றி

F.NIHAZA said...

பதிவு அருமை...
முதல் கடி சூப்பரு...

இந்த ஸோனா மேட்டர்..இன்னும் என்ன என்ன எல்லை தாண்ட இருக்கோ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மனோவுக்கு இன்னிக்கு யாரோ தப்பா மிக்சிங் பண்ணிக் கொடுத்துட்டாங்க போல.... (எப்படி மிக்சிங்கா இருந்தலும் அண்ணன் ஒரே கல்ப்ல அடிச்சிட்டு எந்திரிச்சி நிப்பாரே?)

Riyas said...

ஆஹா,,

கவி அழகன் said...

வேல்விழி கொண்டு அவள் பார்க்கும் பார்வைக்கு
எளிதாக அர்த்தம் கண்டு பிடிக்கத்தெரியும் எனக்கு
அவள் பேசும் வார்த்தைகளின் அர்த்தத்தை மட்டும்
கண்டுபிடிக்க முடிவதே இல்லை...
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மூச்சு விடாமே இங்கிலீஷ்லேயே பேசறா மச்சான்.

சுதா SJ said...

ஆஹா.. இங்க என்னப்பா நடக்குது.. அவ்வ்

சுதா SJ said...

மனோ சார் ஒரு முடிவோடதான் கிளம்பி இருக்கார் போல.. ஹீ ஹீ

Anonymous said...

'8' ஹிட்டு

கடம்பவன குயில் said...

சரண் சோனாவைவிட்டாலும் நீங்க விடமாட்டீங்க போலயே...

அடுத்தகட்டமாய் நிறைய செய்திகள் காத்திருக்கு. வெளிய வாங்கசார் சோனாவை விட்டு

கடம்பவன குயில் said...

9. சுதந்திரமாய் வளர்க்கப்பட்டது மட்டுமல்ல....அது சொந்த வீடாகவும் இருக்குமாயிருக்கும்...

கடம்பவன குயில் said...

12. அக்மார்க் உண்மைகள்....எப்படிங்க இப்படி ...ஆண்களைப்பற்றிய உண்மைகளை தைரியமாய் புட்டுபுட்டு வைக்கறீங்க...இந்த நேர்மைதான் உங்கள்ட்ட பிடிச்சிருக்கு

Unknown said...

சோனா மேட்டர் இன்னும் தொடரனும் கலக்கல் பாஸ்....

ஒரு ஊமையின் அறிவிப்பு (கவிதை)
http://veeedu.blogspot.com/2011/10/blog-post_02.html

துபாய் ராஜா said...

ஹா...ஹா..ஹா.

சத்ரியன் said...

மிஸ்டர் நாஞ்சிலார்,

இந்த மாதிரி ட்ராஃபிக் - ப்ளாக் பண்ணினா ”முதல்” எச்சரிக்கையாக அருவா அனுப்பி வைக்கப்படும்.

சத்ரியன் said...

சி.பி. சார்,

11-ம்
12-ம்

மொத்த மார்க்கையும் அள்ளிக்கிருச்சே!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

டுவிட்ஸ் அத்தனையும் கலக்கல் பாஸ்..

நாளைய பதிவில் சந்திக்கிறேன்.