Tuesday, June 28, 2011

ஈரோடு காலேஜ் பிரின்சிபால் VS மவுண்ட் ரோடு அமலா பால்

1.உங்களுக்கு பிடிச்சது எது?பிடிக்காதது எது?

பிடிச்சது  அமலா பால்,பிடிக்காதது எங்க காலேஜ் பிரின்சிபால்#பால் பாண்டி ஜோக்

---------------------------

2. DR,என்னால எதையும் சாப்பிட முடியல. 

பேச்சிலர்னா ஹோட்டலை மாத்துங்க, சம்சாரின்னா சம்சாரத்தை மாத்திப்பாருங்க

------------------------

3. இந்தக்காலத்துப்பொண்ணுங்க ரொம்ப மோசம்னு எப்படி சொல்றே?

வெள்ளிக்கிழமை தலைக்கு குளிச்சுட்டு கோயிலுக்குப்போற பொண்ணுங்களை விட சனிக்கிழமை தலையை விரிச்சுப்போட்டுட்டு பஃபே க்ளப் போற பொண்ணுங்கதான்  அதிகமா இருக்காங்க.. 

------------------------------

4.  என் லவ்வை அவ கிட்டே சொல்லக்கூட நான் இவ்வளவு யோசிச்சதில்லை,ஆனா உன் கிட்டே சொல்லத்தாண்டா பயமா இருக்கு.. 

ஏன்?

காதலியிடம் லவ்வை சொல்ல 4 ரூபா ரோஜாப்பூ வாங்கிகுடுத்தா போதும்,ஆனா நண்பனிடம் அதை சொல்ல 400 ரூபாவுக்கு தண்டச்செலவு செஞ்சு ட்ரீட் வைக்கனும்னு எழுதப்படாத விதி இருக்கே?

--------------------------



5. சரக்குல இவ்வளவு தண்ணி கலக்கக்கூடாது. 

மிஸ்.ஒரு படி அரிசில எவ்வளவு தண்ணீர் கலந்து குக்கர்ல வைக்கனும்னு தெரியுமா உங்களுக்கு?

----------------------

6. அவரு பால் மணம் மாறா பாலகன்னு இனிமே சொல்ல முடியாது.. 

ஏன்? 

எப்போ பாரு நடிகையோட ஸ்டில்லை ஸ்மெல் பண்ணிட்டே இருக்கானே? அமலா பால் மணம் மாறா கிராதகன்னு வேணா சொல்லலாம்..


---------------------

7. விளக்கேற்ற ஒரு பெண்ணைத் தேடி களைத்தவர்கள் அவசர உதவிக்குகிடைத்த பெண்ணை வைத்து விளக்கை அணைக்கிறார்கள்#முதிர் கண்ணன்களின் காமம்


----------------------------------

8.  மனசுக்குப்பிடிச்சவங்களை பார்க்காமல்.பேசாமல் இருந்து விடலாம்,ஆனால் மனதில் நினைக்காமல் இருந்து விட முடிவதில்லை#நெஞ்சுக்கு நீதி

--------------------

9. உனக்காக எதையும் விட்டுக்குடுக்க நான் தயார் தான்,ஆனால் உன்னை விட்டுக்குடுக்க தயார் இல்லை.. 

-----------------------

10. பெண்கள் அனைவரும் தேவதைகள் தான்.நீ தேவதைகளின் தேவதை

-------------------

15 comments:

S.முத்துவேல் said...

நன்றாக இருந்தது.
உங்கள் படைப்பு
மிகவும் சிரிபோடு ரசித்தேன்.

S.முத்துவேல் said...

சரக்கு மேட்டர், நண்பனிடம் லவ்,
போட்டோஸ் வேரி சூப்பர்.


வேரி சூப்பர்.

உலக சினிமா ரசிகன் said...

ஜோக்கிற்க்கு சீரியஸான படங்கள்.
ஏதாவது விசேச காரணமா?

இரண்டாவது படம் நெறைய பேசியது என்னிடம்.

Unknown said...

Arumai!!!Arumai!!!!C.P,C.P thaan!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஸ்டில்ச பாத்தா கொஞ்சம் திருந்திக்கிட்டு வர்ர மாதிரி தெரியுதே?அப்போ இந்த வெள்ளிக்கெழம என்ன பண்ண போறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

7-வது டிவீட்டு செம.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

3,4-ம் குட் ஒன்ஸ்.......... (நானும் திருந்திட்டேன்....)

ராஜி said...

என் லவ்வை அவ கிட்டே சொல்லக்கூட நான் இவ்வளவு யோசிச்சதில்லை,ஆனா உன் கிட்டே சொல்லத்தாண்டா பயமா இருக்கு..

ஏன்?

காதலியிடம் லவ்வை சொல்ல 4 ரூபா ரோஜாப்பூ வாங்கிகுடுத்தா போதும்,ஆனா நண்பனிடம் அதை சொல்ல 400 ரூபாவுக்கு தண்டச்செலவு செஞ்சு ட்ரீட் வைக்கனும்னு எழுதப்படாத விதி இருக்கே?

>>>
ரொம்ப செலவு செய்து, களைச்சுப் போயிருப்பீங்க போல.

ராஜி said...

பெண்கள் அனைவரும் தேவதைகள் தான்.நீ தேவதைகளின் தேவதை
>>>>>
இது திரும‌ணத்துக்குமுன் சொல்லும் டயலாக், திருமணத்திற்கு பின் டயலாக்கே மாறும்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

யார் அந்த தேவதை யார் அந்த தேவதை?

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் சிபி.

நிரூபன் said...

நச்சென்று இருக்கிறது உங்களின் நறுக்கான ஜோக்குகள்..

Admin said...

அசத்தல்...

Shiva sky said...

சில ஜோக்ஸ் எங்கோ படித்த மாதிரி இருக்கு சிபி அண்ணா...

Shiva sky said...

சில ஜோக்ஸ் எங்கோ படித்த மாதிரி இருக்கு சிபி அண்ணா...