Wednesday, May 25, 2011

சுத்த கேனக்கிறுக்கண்டா நீ என்று காதலி சொன்னால் என்ன அர்த்தம்?

http://tamilcnn.com/images/stories/tamilcnn/march-2011/tech/crew_496720f.jpg

1. ரெகுலராக மாடர்ன் டிரஸ்ஸில் வரும் ஃபிகர்கள் என்றாவது புடவையில் வரும்போது நாம் ஏதாவது சொல்ல மாட்டோமா? என எதிர்பார்க்கிறார்கள்#ஆஃபீசாலஜி

-----------------------

2. மேனேஜர் லேடி ஸ்டாஃபுடன் பேசும்போது நக்கலாக ஒரு புன்னகையை உதட்டில் தேக்கி வைக்கவும். ஹையர் ஆஃபீசரை எரிச்சலூட்ட சிறந்த வழி#ஆஃபீஸாலஜி

---------------------------

3. நேர்முகத்தேர்வுக்காக ரிசப்ஷனில் வெயிட்டிங்கில் இருக்கும் பெண்கள் பல டென்ஷனுடன் இருப்பார்கள் என்பதால் தைரியமாக சைட் அடிக்கலாம்#ஆஃபீஸாலஜி

-------------------

4. காதலியுடன் மலைக்கு செல்கையில் 50 படி வேகமாக முன்னால் போய் திரும்பி நின்று அவள் வருவதை வேடிக்கை பார்ப்பேன்#லவ்வாலஜி

------------------

5. பிரிவினை எனக்குப்பிடிக்காது என்ற போது ஏன் ?என்றாள் காதலி.நம் உதடுகள் பின் எப்போது ஒன்று சேர்வது? என்றேன்#லவ்வாலஜி

--------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3pjMmcZ2NDsh7yFv3k8fNPoFY_U7BF6megIugFweJi8tFp6WcwSBvXlFSMaqK09_B9e5lqFgI_wNFgwJ-Gg9NF3hnoXYj6jAtECW1E8OEgIlqpfgKldhWuXP-YB-v2UHuy6qLUtbObjA/s1600/plot.jpg

6. மனைவியைப்பற்றி மச்சினியிடம் புகழ்ந்து பேசவும். மச்சினியின் பொறாமை கூட பிற்காலத்தில் நமக்கு(!!) யூஸ் ஆகும்#லேடீஸாலஜி

-----------------------

7. பஸ் ஸ்டேண்டில் போய் முன் கூட்டியே இடம் பிடிக்கும் பழக்கம் உள்ளவன் யூத்தாக இருக்க மாட்டான்#பஸ்ஸாலஜி

----------------------

8.இதுதான் கடைசி முத்தம் என்றாள். ஆதியும் அந்தமும் இல்லாதது கடவுள் மட்டும் அல்ல காதலும் தான் என்றேன்.விலக்கானாலும் விதி விலக்காவாய் என்றேன்#கிஸ்ஸாலஜி

----------------------------

9. லிப் டூ லிப் கிஸ்ஸூக்கு தடை போட்டாள் காதலி. கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பார் என மிரட்டினேன்.வழிக்கு வந்தாள் #லவ்வாலஜி

-------------------------------

10.  சுத்த கேனக்கிறுக்கண்டா நீ என்றாள் காதலி,அடி கள்ளி கரெக்டா கண்டு பிடிச்சிட்டியே.. உனக்கு மூளையும் செம ஷார்ப் என்றேன்.முகம்சிவந்தாள் #லவ்வாலஜி

------------------------------- 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8a0KTjzn-IFGYg08DupoS8D0XHSnSQh_hVa956BaPDNbBtWhuwVslvbe8whpqHTkJGYxtzAgNueZI_ilD0ciTbNnsWvpYp-ZfwU8yqgJtVaBz8CFVZKIgEsrOahNv1cdjQ5yv5zrgwLs/s400/image009.jpg

70 comments:

Unknown said...

அடி ராக்கு முத்து ராக்கு!

ராஜி said...

ரொம்ப ஓவராத்தான் போய்க்கிட்டு இருக்கீங்க சிபி சார்

வைகை said...

ரெகுலராக மாடர்ன் டிரஸ்ஸில் வரும் ஃபிகர்கள் என்றாவது புடவையில் வரும்போது நாம் ஏதாவது சொல்ல மாட்டோமா? என எதிர்பார்க்கிறார்கள்#ஆஃபீசாலஜி///

வாயதொறந்தா ஜொள்ளு ஊத்திரும்னு பாவம் அவங்களுக்கு தெரியாதுல்ல.. :))

வைகை said...

நேர்முகத்தேர்வுக்காக ரிசப்ஷனில் வெயிட்டிங்கில் இருக்கும் பெண்கள் பல டென்ஷனுடன் இருப்பார்கள் என்பதால் தைரியமாக சைட் அடிக்கலாம்#ஆஃபீஸாலஜி//

தெரியாம சைட் அடிக்கிறதுல என்ன தைரியம்?

வைகை said...

காதலியுடன் மலைக்கு செல்கையில் 50 படி வேகமாக முன்னால் போய் திரும்பி நின்று அவள் வருவதை வேடிக்கை பார்ப்பேன்#லவ்வாலஜி//

அவ உங்கள விட்டு அப்பிடியே திரும்பி போயி உங்களுக்கே வேடிக்கை காட்டுவா!

வைகை said...

மனைவியைப்பற்றி மச்சினியிடம் புகழ்ந்து பேசவும். மச்சினியின் பொறாமை கூட பிற்காலத்தில் நமக்கு(!!) யூஸ் ஆகும்#லேடீஸாலஜி//

மச்சினி இல்லாதவர்கள் யாரிடம் பேசலாம்?

வைகை said...

பஸ் ஸ்டேண்டில் போய் முன் கூட்டியே இடம் பிடிக்கும் பழக்கம் உள்ளவன் யூத்தாக இருக்க மாட்டான்#பஸ்ஸாலஜி//

கண்டிப்பாக அவனுக்கு சிபி வயது வந்திருக்கும்!

சி.பி.செந்தில்குமார் said...

>>வைகை said...

பஸ் ஸ்டேண்டில் போய் முன் கூட்டியே இடம் பிடிக்கும் பழக்கம் உள்ளவன் யூத்தாக இருக்க மாட்டான்#பஸ்ஸாலஜி//

கண்டிப்பாக அவனுக்கு சிபி வயது வந்திருக்கும்!

யோவ், எத்தனை தடவை சொல்ரது? நானும் யூத் தான்

வைகை said...

இதுதான் கடைசி முத்தம் என்றாள். ஆதியும் அந்தமும் இல்லாதது கடவுள் மட்டும் அல்ல காதலும் தான் என்றேன்.விலக்கானாலும் விதி விலக்காவாய் என்றேன்#கிஸ்ஸாலஜி//

ஆதினா விஜய் படம்தானே?

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

அடி ராக்கு முத்து ராக்கு!

பதிவை பற்றி மட்டும் கருத்து சொல்ல மாட்டானே?

சரியில்ல....... said...

நறுக்...நறுக்... நறுக்குன்னு இருக்...இருக்... இருக்கு.....பா...பா...பாஸ்... வா...வா...வாழ்த்துக்கள்...

வைகை said...

லிப் டூ லிப் கிஸ்ஸூக்கு தடை போட்டாள் காதலி. கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பார் என மிரட்டினேன்.வழிக்கு வந்தாள் #லவ்வாலஜி//

அந்த இன்னொரு கதவு ஜெயில்தானே?

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

ரொம்ப ஓவராத்தான் போய்க்கிட்டு இருக்கீங்க சிபி சார்

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>சரியில்ல....... said...

நறுக்...நறுக்... நறுக்குன்னு இருக்...இருக்... இருக்கு.....பா...பா...பாஸ்... வா...வா...வாழ்த்துக்கள்...

என்னாய்யா லோகோ இது? ஃபிகரோட முகம் தெரியாம..

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

அடி ராக்கு முத்து ராக்கு!

பதிவை பற்றி மட்டும் கருத்து சொல்ல மாட்டானே?//

பதிவு போட்டா சொல்லமாட்டாரா?..

வைகை said...

சுத்த கேனக்கிறுக்கண்டா நீ என்றாள் காதலி,அடி கள்ளி கரெக்டா கண்டு பிடிச்சிட்டியே.. உனக்கு மூளையும் செம ஷார்ப் என்றேன்.முகம்சிவந்தாள் #லவ்வாலஜி///

அவ மட்டுமா கண்டுபிடிச்சா?...

சரியில்ல....... said...

சி.பி.செந்தில்குமார் said...

>>சரியில்ல....... said...

நறுக்...நறுக்... நறுக்குன்னு இருக்...இருக்... இருக்கு.....பா...பா...பாஸ்... வா...வா...வாழ்த்துக்கள்...

என்னாய்யா லோகோ இது? ஃபிகரோட முகம் தெரியாம.//

ஹிஹிஹிஹி....இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கிங்களே?

சரியில்ல....... said...

ஓகே ... நான் அர்ஜென்ட்'அ கெளம்பியாகனும் ... வேலைக்குத்தான்... வர்ட்டா....

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

அடி ராக்கு முத்து ராக்கு!

பதிவை பற்றி மட்டும் கருத்து சொல்ல மாட்டானே?"

>>>>>>>>>

பதிவ போட சொன்னா முல்லை மருதம்னு போடுது பய புள்ள இருக்குடி உனக்கு!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! ஆபீசாலஜி, லவ்வாலஜி... எல்லாமே டாப் டக்கர்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம்said...
அடி ராக்கு முத்து ராக்கு!
//////

அது யாருய்யா முத்துராக்கு....? புது பிகரா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெளங்கிரும் அந்த ஆப்பீசு.....!

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம்said...
அடி ராக்கு முத்து ராக்கு!
//////

அது யாருய்யா முத்துராக்கு....? புது பிகரா....?

>>>>>>>>>

வாய்யா வா குளு குளு ஊரு எப்படி இருந்துது ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////காதலியுடன் மலைக்கு செல்கையில் 50 படி வேகமாக முன்னால் போய் திரும்பி நின்று அவள் வருவதை வேடிக்கை பார்ப்பேன்#லவ்வாலஜி////////

அப்புறம் கடேசி வரைக்கும் இப்படி வேடிக்கைதான் பார்க்கோனும்...

Unknown said...

ஆபீசாலாஜி-ஹிஹி

Unknown said...

லவ்வாலஜி-ஹிஹி சீ வெட்கம் போங்கள்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி.. ராம்சாமி கூட பேசாதய்யா. நம்மளை விட்டுட்டு ராமேஸ்வரத்துல......

அப்புறம் கொடைக்கானல்ல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம்said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம்said...
அடி ராக்கு முத்து ராக்கு!
//////

அது யாருய்யா முத்துராக்கு....? புது பிகரா....?

>>>>>>>>>

வாய்யா வா குளு குளு ஊரு எப்படி இருந்துது ஹிஹி!///////

அட என்னய்யா இது, தமிழ்நாட்ல உள்ள ஓட்டுமொத்த அட்டுபிகர்களையும் கொண்டுவந்து அங்க விட்ட மாதிரி இருந்துச்சு....!

சி.பி.செந்தில்குமார் said...

> ஆபீசாலாஜி-ஹிஹி

May 25, 2011 9:21 AM
Delete
Blogger மைந்தன் சிவா said...

லவ்வாலஜி-ஹிஹி சீ வெட்கம் போங்கள்

அம்புட்டு நல்லவனா நீ?

Unknown said...

ராக்குமுத்து தெரியாதா பன்னிகுட்டி சார்??
தக்காளி பாஸோட பழைய பிகரு!!
இப்போ மனோ பாஸ் வைச்சிருக்கிறதா பேசிக்கிறாங்க ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார்said...
விக்கி.. ராம்சாமி கூட பேசாதய்யா. நம்மளை விட்டுட்டு ராமேஸ்வரத்துல......

அப்புறம் கொடைக்கானல்ல....//////

நான் தான் உங்கள வெளிய வெயிட் பண்ண சொன்னேனே.....?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம்said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம்said...
அடி ராக்கு முத்து ராக்கு!
//////

அது யாருய்யா முத்துராக்கு....? புது பிகரா....?

>>>>>>>>>

வாய்யா வா குளு குளு ஊரு எப்படி இருந்துது ஹிஹி!///////

அட என்னய்யா இது, தமிழ்நாட்ல உள்ள ஓட்டுமொத்த அட்டுபிகர்களையும் கொண்டுவந்து அங்க விட்ட மாதிரி இருந்துச்சு....!

அய்யய்யோ ராம்சாமி பொண்ணுங்களை தப்பா பேசிட்டாரு.. கேவலப்படுத்திட்டாரு.. கையை பிடிச்சு இழுத்துட்டாரு.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார்said...
விக்கி.. ராம்சாமி கூட பேசாதய்யா. நம்மளை விட்டுட்டு ராமேஸ்வரத்துல......

அப்புறம் கொடைக்கானல்ல....//////

நான் தான் உங்கள வெளிய வெயிட் பண்ண சொன்னேனே.....?

ராஸ்கல்.. பதிவு போடுய்யா வெச்சுக்கறேன் கச்சேரியை

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

ராக்குமுத்து தெரியாதா பன்னிகுட்டி சார்??
தக்காளி பாஸோட பழைய பிகரு!!
இப்போ மனோ பாஸ் வைச்சிருக்கிறதா பேசிக்கிறாங்க ஹிஹி

ஓஹோ இவனுங்க 2 பேரும் ஃபிரண்ட்ஸ் ஆனது இப்படித்தானா?

செங்கோவி said...

என்னென்னமோ சொல்றீங்களே..இதுக்கு தனியா ஒரு பஸ் விட்டுக் கும்முனாத்தான் சரிப்பட்டு வருவீங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மைந்தன் சிவாsaid...
ராக்குமுத்து தெரியாதா பன்னிகுட்டி சார்??
தக்காளி பாஸோட பழைய பிகரு!!
இப்போ மனோ பாஸ் வைச்சிருக்கிறதா பேசிக்கிறாங்க ஹிஹி///////


அப்பிடியே அந்த சொப்பன சுந்தரியவும் கண்டுபுடிச்சி கொடுத்திட்டீங்கன்னா புண்ணியமா போகும்ணே.....! சிபி ரொம்பநாளா தேடிக்கிட்டு இருக்காரு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார்said...
மைந்தன் சிவா said...

ராக்குமுத்து தெரியாதா பன்னிகுட்டி சார்??
தக்காளி பாஸோட பழைய பிகரு!!
இப்போ மனோ பாஸ் வைச்சிருக்கிறதா பேசிக்கிறாங்க ஹிஹி

ஓஹோ இவனுங்க 2 பேரும் ஃபிரண்ட்ஸ் ஆனது இப்படித்தானா?////////

நாசமா போச்சு.......!

Unknown said...

பாவம்யா மனோ பய புள்ளய......தினமும் மொராக்கோ காரி பொளகராலாம் ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கி உலகம்said...
பாவம்யா மனோ பய புள்ளய......தினமும் மொராக்கோ காரி பொளகராலாம் ஹிஹி!///////

அதுக்குத்தான் அண்ணன் கண்ணாடி போட்டிருக்காரா....?

சசிகுமார் said...

புது டெம்ப்ளேட் நல்லா இருக்குப்பா

Unknown said...

"மைந்தன் சிவா said...

ராக்குமுத்து தெரியாதா பன்னிகுட்டி சார்??
தக்காளி பாஸோட பழைய பிகரு!!
இப்போ மனோ பாஸ் வைச்சிருக்கிறதா பேசிக்கிறாங்க ஹிஹி"

>>>>>>>>>>

எலேய் மாப்ள உன் கவிதைய படிச்சி புட்டு நாலு பேரு ரத்த வாந்தி எடுத்து கெடக்குறாங்க டோய்!

Unknown said...

"சசிகுமார் said...

புது டெம்ப்ளேட் நல்லா இருக்குப்பா"

>>>>>>>>>>>>>

மாப்ள நீ எந்த பிகர சொல்ற!

Unknown said...

>>>>>>சி.பி.செந்தில்குமார் said...
>>வைகை said...

பஸ் ஸ்டேண்டில் போய் முன் கூட்டியே இடம் பிடிக்கும் பழக்கம் உள்ளவன் யூத்தாக இருக்க மாட்டான்#பஸ்ஸாலஜி//

கண்டிப்பாக அவனுக்கு சிபி வயது வந்திருக்கும்!

யோவ், எத்தனை தடவை சொல்ரது? நானும் யூத் தான்<<<<<<

நான் நம்புறன் சித்தப்பு நீங்க யூத்துதான்! :-)

நிரூபன் said...

ரெகுலராக மாடர்ன் டிரஸ்ஸில் வரும் ஃபிகர்கள் என்றாவது புடவையில் வரும்போது நாம் ஏதாவது சொல்ல மாட்டோமா? என எதிர்பார்க்கிறார்கள்#ஆஃபீசாலஜி//

பாஸ்...சாரியில் இருக்கும் எயார்லைன்ஸ் பொண்ணுங்க போட்டோ சூப்பரா இருக்கே.......

நிரூபன் said...

அந்தப் பிளேனிலை நாம ஏறிப் போனால் எப்படியிருக்கும்.

நிரூபன் said...

மேனேஜர் லேடி ஸ்டாஃபுடன் பேசும்போது நக்கலாக ஒரு புன்னகையை உதட்டில் தேக்கி வைக்கவும். ஹையர் ஆஃபீசரை எரிச்சலூட்ட சிறந்த வழி#ஆஃபீஸாலஜி//

இது சொந்த அனுபவம் இல்லையா.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

1. ரெகுலராக மாடர்ன் டிரஸ்ஸில் வரும் ஃபிகர்கள் என்றாவது புடவையில் வரும்போது நாம் ஏதாவது சொல்ல மாட்டோமா? என எதிர்பார்க்கிறார்கள்#ஆஃபீசாலஜி///


ஹா...... ஹா....... பெண்களின் மனதை அப்படியே புரிந்து வைத்திருக்கிறீர்களே! வாழ்த்துக்கள்!!ஹா.....ஹா.....!!!

நிரூபன் said...

காதலியுடன் மலைக்கு செல்கையில் 50 படி வேகமாக முன்னால் போய் திரும்பி நின்று அவள் வருவதை வேடிக்கை பார்ப்பேன்#லவ்வாலஜி//

நிஜமாகவா, ஏன் மலைகள் அசைந்து வரும் அழகை நிமிர்ந்து ரசிக்கவா. அவ்.....

நிரூபன் said...

பிரிவினை எனக்குப்பிடிக்காது என்ற போது ஏன் ?என்றாள் காதலி.நம் உதடுகள் பின் எப்போது ஒன்று சேர்வது? என்றேன்//

கொன்னுட்டீங்களே சகோ......
ஈஸியா முத்தம் வாங்க இப்படி ஓர் வழி இருக்கா, இது வரை நாளா இது தெரியாமற் போச்சே.

Lali said...

இதெல்லாம் சேர்த்து வைச்சி ஒரு அகராதி போடுங்களேன், பல பேருக்கு உபயோகமா இருக்கும் சி பி சார்... :)
http://karadipommai.blogspot.com/

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பா இப்போ உங்களுக்கு தமிழ்மணம் ஓகே தானே! புதுசா பிரெஷ் ஆ இருக்கு உங்க ப்ளாக்! கமென்ட் பகுதியும் நல்லா இருக்கு!!

நிரூபன் said...

சகோ, துணுக்ஸ், தத்துவங்கள், அனுபவப் பகிர்வுகள் அனைத்துமே அருமை.

நிரூபன் said...

புதுப் பரதேசி நகரில் வீடு விற்பனைக்கிருக்கா.

அது எங்கே இருக்கு தலைவா.

நிரூபன் said...

புதுப் பரதேசி நகரில் வீடு விற்பனைக்கிருக்கா.

அது எங்கே இருக்கு தலைவா.

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பா இப்போ உங்களுக்கு தமிழ்மணம் ஓகே தானே! புதுசா பிரெஷ் ஆ இருக்கு உங்க ப்ளாக்! கமென்ட் பகுதியும் நல்லா இருக்கு!!

நன்றி நண்பா .. அனைத்துப்பெருமையும் நிரூபனுக்கே

சி.பி.செந்தில்குமார் said...

?>>Lali said...

இதெல்லாம் சேர்த்து வைச்சி ஒரு அகராதி போடுங்களேன், பல பேருக்கு உபயோகமா இருக்கும் சி பி சார்... :)
http://karadipommai.blogspot.com/

ஓக்கே புக்கா போட்ரலாம்.. டொனேஷன் குடுங்க ஹி ஹி

நிரூபன் said...

@சி.பி.செந்தில்குமார்


நன்றி நண்பா .. அனைத்துப்பெருமையும் நிரூபனுக்கே//

ஏனய்ய என்னையைப் போயி வம்பிலை மாட்டி வுடுறீங்க.

உணவு உலகம் said...

என்னய்யா நடக்குது? சிபியை காதலி கை விட்டுட்டான்னு ஒரே புலம்பலா இருக்கே!

உணவு உலகம் said...

தனியா திட்டு வாங்கினதெல்லாம், தலைப்பா வைக்காதீங்கன்னா, கேட்டுத் தொலைக்கனும்ல!

Unknown said...

தமிழ்மணத்தில் சிபியை பார்த்த சந்தோசத்தில் ஓடி வந்தேன்...

Unknown said...

தமிழ்மணத்தில் சிபியை பார்த்த சந்தோசத்தில் ஓடி வந்தேன்...

Unknown said...

விக்கி உலகம்//
ஹிஹி ரெத்த வாந்தியா??
ஐ நம்ம கவிதைக்கு கிடைச்ச வெற்றி வெற்றி!!!

சென்னை பித்தன் said...

6ஆம் நம்பர் படிக்கும்போது ஜெயகாந்தன் சொன்னது நினைவுக்கு வருகிறது--”பத்தினிக் கதைகள் படிப்பீரே,மச்சினி கிடைத்தால் விடுவீரோ?”

NKS.ஹாஜா மைதீன் said...

லவ்வாலஜி தத்துவங்கள் ! சூப்பர் பாஸ்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நீங்களும் செம சார்ப்....

rajamelaiyur said...

Bus over a pokuthu

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு..
தமில்மணம் வேலை செய்யுது .

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு..
தமில்மணம் வேலை செய்யுது .

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கிருபா said...

நான் வந்துட்டேன் வறேன் // பிளாக்காளஜி..... ஹிஹி