Saturday, April 09, 2011

விகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf5H-TejWwHRqU4TxHF4NPLdZDzwWmH9yO7eKQFOPBHZOzNltg796Tadn-xQbl4WbH9m6Y_cC-p7iAMGTl1uYfRtbTZUWUFsSn_IH2eeHf5Ww8iGmm_zDtzEdbzKeJrsbgwgjw8cBQdA/s400/Banu-actress-photos-004.jpg_600
''முக்கியமான ஒரு போர்க் காட்சியை எடுக்கணும்.ராஜஸ்தான், சிக்கிம், ஜம்முகாஷ்மீர், ஆந்திரா, கேரளானு எல்லா மாநிலக் கோட்டைகளையும் பார்த் தோம். எதுவுமே செட் ஆகலை. கலைஞர் அய்யாவைப் பார்த்து விஷயத்தைச் சொன்னோம்.
 உடனே செட் ஆகிடுச்சாக்கும்?
'பெரம்பலூர் பக்கம் ரஞ்சன் குடியில் ஒரு கோட்டை இருக்கு. அங்கே போய்ப் பாருங்களேன்’னு சொன்னாரு.
 அந்த கோட்டைக்கு வழி காட்டி இந்த கோட்டையை  கோட்டை விடப்போறார்..
போய்ப் பார்த்தா, பக்காவா இருந்தது. அதுதான் கலைஞர்!''- 
 ஆமா.. எதா இருந்தாலும் பக்காவா ப்ளான் பண்ணி  செய்வார்.. பாவம் ஸ்பெக்ட்ரம்  விஷயத்துலதான் கோட்டை விட்டுட்டார்..
ஒவ்வொரு பதிலிலும் கலைஞ ரைக் கவனமாகக் கொண்டு வந்து முடிக்கிறார் நடிகர் பிரசாந்த். 'பொன்னர்-சங்கர்’ பிரமாண்டமாக வந்திருப்பது பிரசாந்த்தின் முகத்தில் பிரகாசத்தைக் கூட்டியிருக்கிறது.   

படம் பிரம்மாண்டமா வந்திருக்கு  ஓக்கே.. ரிசல்ட்...? இன்னொரு இளைஞனா.?உளியின் ஓசையா?அப்படின்னு இனிதான் தெரியும்... 

1. ''எப்படி வந்திருக்கு 'பொன்னர்-சங்கர்’?'' 


'' 'படம் எடுத்த தியாகராஜன் கைகளுக்கு முத்தம் கொடுக்கணும்’னு கலைஞர் அய்யாவே சொல்லிட்டார். இனிமே நான் என்ன சொல்ல? 'ஒரு வரலாற்றுப் படம் பண்ணணும். அதை கலைஞர்தான் எழுதணும்’ங்கிறது என்னோட ரொம்ப நாள்ஆசை.

வேண்டாத ஆசை.. ஹி ஹி 

நானும் அப்பாவும் கலைஞரிடம் விருப்பத்தைச் சொன்னோம். அவர் உடனே 'பொன்னர்-சங்கர்’ புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். கதை, களம், சூழல் தொடர்பான ஆராய்ச்சிக்கே ஒன்றரை வருஷம் எடுத்துக்கிட்டோம். 2009-ல் ஆரம்பிச்ச ஷூட்டிங், போன மாசம்தான் முடிஞ்சுது. 'பொன்னர்-சங்கர்’ கண்டிப்பா உங்களுக்குப் புது அனுபவமா இருக்கும்!''

 கொலையா கொன்னெடுக்கப்போறாரோ....

http://www.tamilactresspics.com/gallery/images/tamil-actress/bhanu/banu120807_05.jpg

2. '' 'பொன்னர்-சங்கர்’ சீரியஸான முயற்சியா? இல்லை, கலைஞரைத் திருப்திப்படுத்த எடுத்த படமா?'' 

''படம் பார்க்காமல் நீங்கள் கேட்ட இந்தக் கேள்வி என்னை வருத்தப்பட வைக்கிறது. 'என் படைப்புகளைப் படமாக எடுங்க’ன்னு கலைஞர் யாரிடமும் கேட்டது கிடையாது.

அவர் என்ன அழகிரியா? நேரடியா மிரட்ட?


இந்தப் படம் முழுக்க முழுக்க எங்களோட ஆசையால் உருவானது. ஷூட்டிங்கிலேயே பிஸியா இருந்ததால் இன்டர்வியூ, விளம்பரம் எதுவும் நாங்க கொடுக்கலை. அதனால எங்களோட உழைப்பு உங்களுக்குத் தெரியலை. படம் பார்த்துட்டு சொல்லுங்க!''

பார்த்தா சொல்றோம்


3. ''இந்தப் படம் எந்த வகையில் பிரமாண்டமா வந்திருக்கு?''

''30 ஆயிரம் வீரர்கள், 3 ஆயிரம் குதிரைகளை வெச்சு ஒரு போர்க் காட்சியை எடுத்திருக்கோம். அவ்வளவு பேருக்கும் தேவையான பழமையான உடை, ஆயுதங்கள் உருவாக்கி இருக்கோம். அதற்கு எவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்படும்னு யோசிச்சுப் பாருங்க.

 30,000 பேரெல்லாம் இருக்காது.. 300 பேர் ரெடி பண்ணி கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பண்ணி இருப்பீங்க..

ஒரிஜினல் கோட்டை மாதிரியே அச்சு பிசகாம செட்டு கள் போட்டிருக்கோம். இசையமைப்பாளர் இளையராஜா, கேமராமேன் ஷாஜிகுமார், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், ஜோதா அக்பர் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சனா கோச்சார்னு பெரிய டீம் ஒண்ணா சேர்ந்து பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கோம்!''

அர்ச்சனா கோச்சார் நல்ல ஃபிகராமே?
 http://icdn1.indiaglitz.com/hindi/gallery/Events/tour060211_1/tourde_37.jpg
4. ''நல்ல விஷயம்... பிஸியான பிரசாந்த்தைத் திரும்பப் பார்க்க முடியுமா?'' 

''சினிமா, ஃபேமிலி லைஃப் இரண்டிலும் சின்னச் சின்ன சறுக்கல்கள்.

ஓஹோ... 8 டப்பா படம் கொடுத்ததே சிறுஞ்சறுக்கலா? விளங்கிடும்...


அதான் இடைவெளிக்குக் காரணம்.  பிரச்னைகள் எல்லாம் முடிஞ்சு, இப்போ ஃப்ரீயா இருக்குறேன்.

ஆனா நாங்க பிஸியா இருக்கோமே.. சாரி.. ஹி ஹி 


'பொன்னர்-சங்கர்’ படத்தில் ஓர் அறிமுக நடிகரைப்போல் என் உழைப்பைக் கொட்டி நடிச்சிருக்கேன். இந்தப் படம் என்னை அடுத்தடுத்த லெவலுக்குக் கூட்டிச் செல்லும் என்று நம்புகிறேன். அப்பாவுக்கும் கலைஞர் அய்யாவுக்கும் நன்றி!''

அடுத்த லெவெல்னா...? இப்ப ஏதோ ஒரு லெவெல்ல இருக்கறதா நினப்பு? 



டிஸ்கி - பொன்னர் சங்கர் படம் பார்த்துட்டேன்.. விமர்சனம் டைப்பிங்க்.. 4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்

71 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

mixi

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

grinder

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

fan

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

gas

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

farmer's loan

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

bus pass(only for cipi above age 60..hehe)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

padam release aakiduchchaa?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்கயா கட onaru ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்//

லேட்டானா நாங்க உங்களை போட்டு தள்ளுவோம் என்பதை தினமும் பஜ்ஜி வாங்கும் நாஞ்சில் மனோவின் மீது ஆணையாக கூறி கொல்கிறோம்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வடை போச்சே..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மிக்ஸி போச்சே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லவன் வந்துட்டானே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரமேஷ் என்ன அதிமுக கொள்கை பரப்பு செயளாலரா?

இங்க வந்து இலவசங்களை சொல்லிக்கிட்டு இருக்காரு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

விமர்சனம் 4-30 மணிக்கா....

படம் வந்துட்டுதா...

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்//

லேட்டானா நாங்க உங்களை போட்டு தள்ளுவோம் என்பதை தினமும் பஜ்ஜி வாங்கும் நாஞ்சில் மனோவின் மீது ஆணையாக கூறி கொல்கிறோம்..

பாவம்யா மனோ.. நல்ல மனுஷன்.. அவரோட சைட் ஃபோட்டோவைக்கூட மெயில் பண்ணூனாரு,, உங்களுக்கும் பண்ணுனாரா? ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படம் பார்க்க வற்றவங்களுக்கு பிரியாணி தற்றாங்களா...

கலைஞர் சார்பில் இலவசம் ஏதும் இல்லையா..

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

விமர்சனம் 4-30 மணிக்கா....

படம் வந்துட்டுதா...

நேத்தே வர வேண்டியது.. ஒரு கேஸ் விஷயமா கோர்ட்ல மாட்டிக்குச்சு.. இன்னிக்கி ரிலீஸ்டு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்//

லேட்டானா நாங்க உங்களை போட்டு தள்ளுவோம் என்பதை தினமும் பஜ்ஜி வாங்கும் நாஞ்சில் மனோவின் மீது ஆணையாக கூறி கொல்கிறோம்..///////


இதை நான் வழிமொழிகிறேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
படம் பார்க்க வற்றவங்களுக்கு பிரியாணி தற்றாங்களா...

கலைஞர் சார்பில் இலவசம் ஏதும் இல்லையா..

April 9, 2011 2:00 PM
Delete
Blogger சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

விமர்சனம் 4-30 மணிக்கா....

படம் வந்துட்டுதா...

நேத்தே வர வேண்டியது.. ஒரு கேஸ் விஷயமா கோர்ட்ல மாட்டிக்குச்சு.. இன்னிக்கி ரிலீஸ்டு////

இதெல்லாம் கலைஞர் பிளான்ங்க...

தேர்தல் நேரத்தில் கலைஞர் படம் போட்ட போஸ்டர் ஒட்டணும்..
அதுவும் தேர்தல் செலவு கணக்கில் காட்டாம..
எப்பூடி..
கலைஞர் பிளான்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த தமிழ் மணம் என்னாச்சிங்க..

vinhvishali said...

கொலப்பாதகா டேய்!

சக்தி கல்வி மையம் said...

mappla naan inga vandutten

vinhvishali said...

கொலப்பாதகா டேய்!

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்த தமிழ் மணம் என்னாச்சிங்க..


பதிவின் டைட்டிலை க்ளிக் பண்ணவும்

Unknown said...

கொலப்பாதகா டேய்!

Unknown said...

டேய் வெள்ளிகிழம ராமசாமி டோய்!

Unknown said...

கொய்யால உனக்கு எவன் வேல குடுத்தான் மவனே..........!

சக்தி கல்வி மையம் said...

ஹி ஹி ... இதைத்தவிர வேற பதிலே தெரியாதா உனக்கு..

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

கொய்யால உனக்கு எவன் வேல குடுத்தான் மவனே..........!

எங்க முதலாளி வாழ்க

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

டேய் வெள்ளிகிழம ராமசாமி டோய்!

துபாய் டாக்டர் கோவிச்சுக்கப்போறார்.. அணன் ஆன் லைன்ல தான் இருக்கார்.. ஆனா பெண் லைன்ல .. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

கொலப்பாதகா டேய்!

இதே கமெண்ட்டை வேற யாரோ போட்ட மாதிரி இருக்கு..

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஹி ஹி ... இதைத்தவிர வேற பதிலே தெரியாதா உனக்கு..

சரி.. எல்லாரும் கடலை போட்டுட்டு இருங்க.. விமர்சனம் டைப்பறேன்

Unknown said...

"கொலப்பாதகா டேய்!

இதே கமெண்ட்டை வேற யாரோ போட்ட மாதிரி இருக்கு.."

>>>>>>>>>>>>

அது என் உடன் பிறப்பு ஹிஹி

சக்தி கல்வி மையம் said...

எனக்கு பதில் சொல்லாத சிபி க்கு கண்டனம்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

WHAT IS HAPPENING HERE?

சி.பி.செந்தில்குமார் said...

* வேடந்தாங்கல் - கருன் *! said...

எனக்கு பதில் சொல்லாத சிபி க்கு கண்டனம்..


hi hi என்பது ஒரு சமாளிப்பு வார்த்தை.. குமுதம் அரசு பதில்களில் அடிக்கடி வரும்.. போதுமா.?

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

WHAT IS HAPPENING HERE?

நண்பா.. ஒண்ணுமில்லை.. ஒரு பச்சப்புள்ளயை கும்முறாங்க.. காப்பாத்துங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

WHAT IS HAPPENING HERE?

நண்பா.. ஒண்ணுமில்லை.. ஒரு பச்சப்புள்ளயை கும்முறாங்க.. காப்பாத்துங்க//

who is பச்சப்புள்ள?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

ரமேஷ் என்ன அதிமுக கொள்கை பரப்பு செயளாலரா?

இங்க வந்து இலவசங்களை சொல்லிக்கிட்டு இருக்காரு...//

யோவ் இதெல்லாம் தாத்தாவோட திட்டம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்//

லேட்டானா நாங்க உங்களை போட்டு தள்ளுவோம் என்பதை தினமும் பஜ்ஜி வாங்கும் நாஞ்சில் மனோவின் மீது ஆணையாக கூறி கொல்கிறோம்..

பாவம்யா மனோ.. நல்ல மனுஷன்.. அவரோட சைட் ஃபோட்டோவைக்கூட மெயில் பண்ணூனாரு,, உங்களுக்கும் பண்ணுனாரா? ஹி ஹி//

இல்லையே நான்தான் ஏமாந்துட்டனா?

Unknown said...

//ஒவ்வொரு பதிலிலும் கலைஞ ரைக் கவனமாகக் கொண்டு வந்து முடிக்கிறார் நடிகர் பிரசாந்த். '//


உன்னிப்பா கவனிக்கிறீங்க பாஸ்..

MANO நாஞ்சில் மனோ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்//

லேட்டானா நாங்க உங்களை போட்டு தள்ளுவோம் என்பதை தினமும் பஜ்ஜி வாங்கும் நாஞ்சில் மனோவின் மீது ஆணையாக கூறி கொல்கிறோம்..//

அடபாவி இன்னைக்கு வடை போண்டா பஜ்ஜி எல்லாம் தட்டிட்டு போயிட்டியே நாசமா போவ அவ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்//

லேட்டானா நாங்க உங்களை போட்டு தள்ளுவோம் என்பதை தினமும் பஜ்ஜி வாங்கும் நாஞ்சில் மனோவின் மீது ஆணையாக கூறி கொல்கிறோம்..

பாவம்யா மனோ.. நல்ல மனுஷன்.. அவரோட சைட் ஃபோட்டோவைக்கூட மெயில் பண்ணூனாரு,, உங்களுக்கும் பண்ணுனாரா? ஹி ஹி
//


ராஸ்கல் எப்பிடி கொண்டு போயி கோர்த்து விடுறார் பாரு கொன்னேபுடுவேன்....

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்//



அடபாவி இன்னைக்கு வடை போண்டா பஜ்ஜி எல்லாம் தட்டிட்டு போயிட்டியே நாசமா போவ அவ்வ்வ்வ்....

மனோ.. ஒண்ணும் கவலைப்படாதீங்க.. 4 மனிக்கு... ம் ம்

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்//



அடபாவி இன்னைக்கு வடை போண்டா பஜ்ஜி எல்லாம் தட்டிட்டு போயிட்டியே நாசமா போவ அவ்வ்வ்வ்....

மனோ.. ஒண்ணும் கவலைப்படாதீங்க.. 4 மனிக்கு... ம் ம்

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

ராஸ்கல் எப்பிடி கொண்டு போயி கோர்த்து விடுறார் பாரு கொன்னேபுடுவேன்....

சாரி.. மனோ.. யார் கிட்டயம் சொல்ல்லவேணாம்னு நீங்க சொன்னதை மறந்துட்டேன்.. ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

// # கவிதை வீதி # சௌந்தர் said...
////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்//

லேட்டானா நாங்க உங்களை போட்டு தள்ளுவோம் என்பதை தினமும் பஜ்ஜி வாங்கும் நாஞ்சில் மனோவின் மீது ஆணையாக கூறி கொல்கிறோம்..///////


இதை நான் வழிமொழிகிறேன்..///


கொய்யால அப்போ ஒரு மார்க்கமாத்தான் சுத்திட்டு இருக்கீங்களா...

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
டேய் வெள்ளிகிழம ராமசாமி டோய//

எங்கே எங்கே.....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்//



அடபாவி இன்னைக்கு வடை போண்டா பஜ்ஜி எல்லாம் தட்டிட்டு போயிட்டியே நாசமா போவ அவ்வ்வ்வ்....

மனோ.. ஒண்ணும் கவலைப்படாதீங்க.. 4 மனிக்கு... ம் ம்///


ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் நான்தாம்லேய் அம்பதாவது....

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் நான்தாம்லேய் அம்பதாவது....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

ராஸ்கல் எப்பிடி கொண்டு போயி கோர்த்து விடுறார் பாரு கொன்னேபுடுவேன்....

சாரி.. மனோ.. யார் கிட்டயம் சொல்ல்லவேணாம்னு நீங்க சொன்னதை மறந்துட்டேன்.. ஹி ஹி///

எடுறா அந்த அருவாளை.....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

ராஸ்கல் எப்பிடி கொண்டு போயி கோர்த்து விடுறார் பாரு கொன்னேபுடுவேன்....

சாரி.. மனோ.. யார் கிட்டயம் சொல்ல்லவேணாம்னு நீங்க சொன்னதை மறந்துட்டேன்.. ஹி ஹி///

எடுறா அந்த அருவாளை.....

MANO நாஞ்சில் மனோ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்//

லேட்டானா நாங்க உங்களை போட்டு தள்ளுவோம் என்பதை தினமும் பஜ்ஜி வாங்கும் நாஞ்சில் மனோவின் மீது ஆணையாக கூறி கொல்கிறோம்..

பாவம்யா மனோ.. நல்ல மனுஷன்.. அவரோட சைட் ஃபோட்டோவைக்கூட மெயில் பண்ணூனாரு,, உங்களுக்கும் பண்ணுனாரா? ஹி ஹி//

இல்லையே நான்தான் ஏமாந்துட்டனா?//

இல்லைய்யா அந்த லூசு பொய் சொல்லுதாரு....

MANO நாஞ்சில் மனோ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

ரமேஷ் என்ன அதிமுக கொள்கை பரப்பு செயளாலரா?

இங்க வந்து இலவசங்களை சொல்லிக்கிட்டு இருக்காரு...//

யோவ் இதெல்லாம் தாத்தாவோட திட்டம்///


யோவ் என்ன நம்ம வலைத்தளத்துக்கு எதிரா எதுவும் சதி நடக்கலையே....

காங்கேயம் P.நந்தகுமார் said...

கிரைண்டர், மிக்சி, ஃபேன், இதெல்லாம் காட்சி பொருள். கிரைண்டர் அல்லது மிக்சி இதில் ஏதாவது ஒன்னுதான் கிடைக்கும். ஆமா 4 மணி எப்ப ஆகும்?

MANO நாஞ்சில் மனோ said...

சரி சரி நான் போயி பதிவை படிச்சிட்டு வாரேன் [[கொப்பன் மொவனே நீ படிக்காமதான் கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்தியா]]]

MANO நாஞ்சில் மனோ said...

//படம் பிரம்மாண்டமா வந்திருக்கு ஓக்கே.. ரிசல்ட்...? இன்னொரு இளைஞனா.?உளியின் ஓசையா?அப்படின்னு இனிதான் தெரியும்... //


ஸ்பெக்ட்ரம்'ல கொல்லுராங்கன்னு பார்த்தா இங்கேயும் வந்து கரைச்சல் பண்ணுரானுகளே....

MANO நாஞ்சில் மனோ said...

//
ஓஹோ... 8 டப்பா படம் கொடுத்ததே சிறுஞ்சறுக்கலா? விளங்கிடும்...//

ஹஹ்ஹஆஹா.....

MANO நாஞ்சில் மனோ said...

//டிஸ்கி - பொன்னர் சங்கர் படம் பார்த்துட்டேன்.. விமர்சனம் டைப்பிங்க்.. 4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்//

இன்னைக்கு எந்த பன்னாடை தலையெல்லாம் உருள போகுதோ.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ங்கொய்யால மணி அஞ்சு. இன்னும் விமர்சனம் வரலை. இதனால் நாஞ்சில் மனோ தீக்குளிப்பார்

Unknown said...

//படம் பார்த்துட்டு சொல்லுங்க!''

பார்த்தா சொல்றோம்//


ஆத்தா கிட்டயும் சொல்றோம் !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சினேகாவ இந்த டிரெஸ்ல பாக்கறதுக்காகவே இந்தப் படம் பாக்கலாம் போலயே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஸ்னேகா தனி ஸ்டில் எதுவும் போடாத சிபியை கண்டிக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அர்ச்சனா கோச்சார் நல்ல ஃபிகராமே?
///////

நீங்க சொன்னா சரிதானுங்க..........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////டிஸ்கி - பொன்னர் சங்கர் படம் பார்த்துட்டேன்.. விமர்சனம் டைப்பிங்க்.. 4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்
////////

இன்னும் வர்லியே? பவர் கட்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ங்கொய்யால மணி அஞ்சு. இன்னும் விமர்சனம் வரலை. இதனால் நாஞ்சில் மனோ தீக்குளிப்பார்

////////

குளிச்சிட்டாரா?

Prabu Krishna said...

நாஞ்சில் மனோ அண்ணன் முதல்ல தண்ணில குளிக்கட்டும் அப்புறம் தீயில குளிக்கலாம்.

Unknown said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ங்கொய்யால மணி அஞ்சு. இன்னும் விமர்சனம் வரலை. இதனால் நாஞ்சில் மனோ தீக்குளிப்பார்

////////

குளிச்சிட்டாரா?

நாஞ்சில் மனோ அண்ணன் முதல்ல தண்ணில குளிக்கட்டும் அப்புறம் தீயில குளிக்கலாம்.

ha haa..haa... பலே பிரபு

Unknown said...

//டிஸ்கி - பொன்னர் சங்கர் படம் பார்த்துட்டேன்.. விமர்சனம் டைப்பிங்க்.. 4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்//

Where is it??

Lali said...

"படம் பார்த்துட்டு சொல்லுங்க!''

பார்த்தா சொல்றோம் ----

ஒரே போடா போட்டுடீங்க CP! :)

http://karadipommai.blogspot.com/