Sunday, April 24, 2011

ரஜினியை தாக்கினேனா? - இயக்குநர் அமீர் VS விகடன் பேட்டி - காமெடி கும்மி

http://lh6.ggpht.com/__KO8CeenItc/SxCQcAZ9A_I/AAAAAAAACxQ/E7NHGoaV2xc/yogi_thumb3.jpg'


து வந்தாலும் சரி’ என்கிற தைரியத்தில் இதயம் திறப்பவர் இயக்குநர் அமீர். 


1. ''அமளிதுமளிபிரசாரம், அமோக வாக்குப்பதிவு... அடுத்து யாருடைய ஆட்சின்னு நினைக்கிறீங்க?'' எனக் கேட்டதுதான் தாமதம்... சிதறு தேங்காயாகச் சீறத் தொடங்கிவிட்டார் அமீர்.

இதுக்கு ஏன் சீறனும்? யோகி படம் உல்டான்னு சொல்றாங்களே.. அது நிஜமா?ன்னு கேட்டாத்தானே கோபம் வரனும்?

''என்னோட 'ஆதிபகவான்’ படத்தைப் பற்றிக் கேட்பீங்கன்னு பார்த்தா, அடுத்த முதல்வர் யாரா? அதிகமான வாக்குப் பதிவு யாருக்குச் சாதகம்னு தெரியாமல் இரண்டு கட்சிகளுமேஅல்லாடும் நிலையில், 'தலைப் பிள்ளை ஆண்... தப்பினால் பெண்’ என நான் என்ன ஜோசியமா சொல்ல முடியும்?

ஆதிபகவன்.. டைட்டிலைப்பார்த்தாலே தெலுங்கு டப்பிங்க் வாசனை தெரியுது.. சத்தியமா படம் தேறாது.. 

இந்தத் தேர்தலில் ஜெயிச்சது வாக்காளர்களும் தேர்தல் ஆணையமும்தான். ஆனால், இந்தத் தேர்தலில் அரசியல் நாகரிகம்தான் பலிகடாவாகிவிட்டது. நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்குத் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் கட்ட விழ்த்து விடப்பட்டன. 

ஆமா.. அண்ணன் அசிஸ்டெண்ட் டைரக்டர்சை திட்டற மாதிரி ஹி ஹி 

திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளையும் பற்றிப் பேசாமல், 'குடிக்கிறார், அடிக்கி றார்’ என்று பேசி சந்தி சிரிக்கவைத்துவிட்டார்கள். நேற்று வரை அரசியல் அரிச்சுவடி தெரியாத சிரிப்பு நடிகர்கள் இன்றைய தேர்தலைத் தீர்மானிக்கும் கருவிகளாக உருமாற் றப்பட்டார்கள். இந்தக் கேலிக்கூத்துகளைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை!''

 அண்ணன் வடிவேல் கால்ஷீட் கேட்டு கிடைக்காத கோபத்தை இப்படி தீர்த்துக்கறார் போல.. ஹி ஹி 

2.''வடிவேலுவின் பிரசாரத்தைச் சொல்கிறீர்களா?''


''தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, திருவிழா பொம்மைகளைப்போல் தெருவுக்கு வரும் அத்தனை சினிமா நட்சத்திரங்களையும் கண்டிக்கிறேன். கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுக்காக ஓட்டு கேட்ட சிம்ரனும் சினேகனும் இன்றைக்கு எங்கே போனார்கள்?


 சிம்ரன் புருஷன் கூட குடும்பம் நடத்தபோய்ட்டார்( அவரோட புருஷன் கூடத்தான்.. யாரும் ஜெர்க் ஆகாதீங்க.. ). சினேகன் இப்போ சினேகா கூட சினேகமா இருக்காராம்.. ஹா ஹா நல்லா கேட்கரார்யா டீட்டெயிலு..


காவிரி விவகாரத்தில் கைவிட்டவர்கள், ஒகேனக்கல் விவகாரத்தில் ஒதுங்கி நின்றவர்கள், இப்போது வாக்குகளைத் திரட்ட மட்டும் வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இத்தனை வருட காலத்தில் இந்த வடிவேலு எங்கே போய் இருந்தார்? 

அப்போ கேப்டன் கூட எந்த பிரச்சனையும் இல்லையே..?

விஜயகாந்த் உடனான பழைய பகையை மனதில்வைத்து அவரை வசை பாடினார் வடிவேலு. சொந்தப் பிரச்னைக்கும் சொத்துத் தகராறுக்கும் அரசியல் களத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது சகிக்க முடியாத அவலம். 

அப்போ அரசியல் என்ன இதுக்குத்தான் பயன் படுத்தனும்?ஊழலும் பண்ணக்கூடாது,சொத்துத்தகராறுக்கும் யூஸ் பண்ணக்கூடாதுன்னா எப்படி?

இந்தத் தேர்தல் களத்தில் சீமானின் எழுச்சிமிகு பேச்சு தொடங்கி, வைகோ-வின் மௌனம் உட்பட, அனைத்து அரசியல் தலைவர்களின் பேச்சையும் நான் கூர்ந்து கவனித்தேன்.

 இல்லையே. நீங்க ஃபாரீன் டி வி டி யை கவனிச்சு சுட்டுட்டு இருக்கறதா சொல்றாங்களே..? ஹி ஹி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV__HkeEGx3NqF5J1Me9boRba3Y2JZOG24SdFBO7fgPFjr69qn6KTdvhjAzDyNGb5YwLeZC7X78V81x-dokG17bZ9P2geHuLd7LkcLXGDNk4KE94Ah62xq6My-pNtRoMaLw5GhkBCpOaE/s1600/ameer.jpg
வடிவேலு அளவுக்கு யாரும் கேவலமாகவோ கீழ்த் தரமாகவோ பேசவில்லை. குடிக்கிறவன் கெட்டவன் என்றால், அதை விற்கிறவன்? இதைக் கேட்பதால் நான் யாரையோ ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம். இரு கட்சிகளுமே மதுக் கடை விஷயத்தில் ஒரே கொள்கையோடுதான் இருக்கின் றன. அரசே நடத்தும் மதுக் கடையில், அரசு நிர்ணயித்த விலையைக் கொடுத்து, மது குடிப்பதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்? தவறுன்னா, ஏன் அர சாங்கமே அந்தக் கடைகளைத் திறந்து வெச்சிருக்கு? ரேஷன் கடைகளைவிட இங்கே மதுக் கடைகள்தான் அதிகம்!''


 என்ன ஒரே வித்தியாசம்னா ரேஷன் கடைல லேடீஸ் கூட்டம் அதிகமா இருக்கும், டாஸ்மாக்ல ஜென்ட்ஸ் கூட்டம் ஜாஸ்தியா இருக்கும்.. 

3. ''அப்படி என்றால், மது குடிப்பது தவறு இல்லை என்கிறீர்களா?''

''ஒரு தாய் என்ன கொடுத்தாலும் குழந்தை அதைச் சாப்பிடுகிறது. காரணம், தாய் விஷத்தைக் கொடுக்க மாட்டாள் என்கிற நம்பிக்கை. மது குடிப்பது தவறு. ஆனால், அரசாங்கமே ஊற்றிக் கொடுக்கும் நிலையில், குடிப்பவனை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? உலகக் கோப்பை வாங்கிய மகிழ்ச்சியில் பல கோடி பேர் பார்க்க ஷாம்பெயின் பாட்டிலைத் திறந்து, சச்சினும் டோனியும் குடிக்கிறார் களே... அது மது இல்லையா?''

அப்போ.. அரசாங்கம் டாஸ்மாக்கை இழுத்து மூடிட்டா எல்லா பயல்களும் திருந்திடுவாங்களா? ஒரு பயலும் பாண்டிச்சேரிக்கோ,கேரளாவுக்கோ போக மாட்டானா?

4. ''வேட்பாளரை விஜயகாந்த் அடிச்சதா பரபரப்பு கிளம்பியதே?''

''அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், நிச்சயமா அது தப்புதான். விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சாரா இல்லை, உதவியாளரைத் தட்டினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

 தெளிவா தெரியலயா? ஏன்? நீங்களும் மப்புல இருந்தீங்களா? 

ஆனால், அவர் அடிச்ச மாதிரியான காட்சிக்கு பின்னணி இசை எல்லாம் அமைச்சு, கிராஃபிக்ஸ் வேலைகளைக் காட்டியது, அடிச்சதை விட மோசமான விஷயம். குடிச்சதையும் அடிச்சதை யும் சொல்லிச் சொல்லியே, மக்களோட பிரச்னை களை மறக்கடிச்சிட்டாங்களே... அதுதான் ஜீரணிக்க முடியாத துரோகம்!''


 அதெல்லாம் யாரும் மறக்கலை.. மே 13 பாருங்க.. ரிசல்ட்டை.. மஞ்சள் துண்டைக்காணோம்.. ராசா துணியைக்காணோம்னு ஆளாளுக்கு ஓடரதை.. 

5. ''வடிவேலுவின் பேச்சுக்கு பெரிய அளவில் கூட்டம் திரண்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''சாமி ஊர்வலத்துக்கும் கூட்டம் வரும். சாவு வீட்டுக்கும் கூட்டம் வரும். வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களோட தவிர்க்க முடியாத கலாசாரம். யாரையும் திட்டிப் பேசினா, நாலு பேர் கேட்கத்தானே செய்வாங்க. அந்த மாதிரிதான் வடிவேலுக்கும் சிங்கமுத்துக்கும் செந்திலுக்கும் கூட்டம் வந்தது. 'விஜயகாந்த்துக்கு கேப்டன்கிற பட்டம் ஏன்?’னு கேட்கிற வடிவேலுக்கு 'வைகைப் புயல்’ என்கிற பட்டம் மட்டும் பொருத்தமா?


 இந்தப் புயல் எந்த மரத்தை பேத்துச்சு... எந்த வீட்டை இடிச்சுச்சு? வட்டச் செயலாளர் தொடங்கி ரௌடிங்க வரைக்கும் அத்தனைப் பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு. விஜயகாந்த்தைப் பத்தி இவ்வளவு பேசுற வடிவேலு, அந்த அம்மையார் விஷயத்தில் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கணும்? ஆட்சி மாறி னால் அதோ கதி ஆகிடும்கிற பயம்தானே? 'எப் போதுமே அம்மையார் என்றுதான் அழைப்பேன்!’ என 87 வயதிலும் நாகரிகத்தோடு பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத் திய நாகரிகத்துக்குப் பக்கத்தில் ஒரு சாக்கடையோட சப்போர்ட் எதுக்கு? 

ஆமாமா.. கலைஞரின் அரசியல் நாகரீகம் உலகறிந்ததுதான்..

சினிமாவில் ஒரு காமெடி நடிகரோட ரோல்... ஹீரோ பின் னால் ஒளிந்துகொள்வதுதான்! நிஜத்திலும் வடிவேல் அதைத் தான் பண்ணி இருக்கார். கலைஞர், ஸ்டாலின், அழகிரிங்கிற ஹீரோக்கள் பின்னால் ஒளிஞ்சு நின்னு பேசினார்!''

 வில்லன்களை ஹீரோக்கள் என சொல்லும் காலம் இது.. 



6. ''இப்போ இவ்வளவு வெளிப்படையா பேசுற நீங்க, தேர்தலுக்கு முன்னரே பேசி இருக்கலாமே... தி.மு.க. மாவட்டச் செயலாளர் அன்பழகன் தயாரிப்பில் படம் பண்றதால் தயங்கிட்டீங்களா?''

''தயாரிப்பாளர் அன்பழகன் என்னிடம் இதுவரைக்கும் அரசியல் பேசியதே இல்லை. ஓர் இயக்குநரா என்னை அவர் மதிக்கிறார். அதைவிட அதிகமா நான் அவரை மதிக்கிறேன். ஒரு தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்குமான உறவுதான் எங்களுடையது. தேர்தலுக்கு முன்னர் இதை நான் பேசி இருந்தால், அ.தி.மு.க-வுக்கு ஆதரவு பாடுவதா முத்திரை குத்தி இருப்பாங்க. மூச்சுக் காத்துக்குகூட முத்திரை குத்துற ஊர் இது. மே 14-ம் தேதி முதல்வர் பதவியில் யார் உட்கார்ந்தாலும், அவங்களுக்கு என்னோட அன்பான கோரிக்கை... நீங்க முதல்வரான உடனேயே திரைத் துறையில் இருந்து ஒரு கூட்டம் ஓடி வரும். மாலை மரியாதை செய்து, 'பாராட்டு விழா நடத்துறோம்... தேதி கொடுங்க’ன்னு கேட்கும். அய்யாவா இருந்தாலும், அம்மாவா இருந்தாலும், ஒருபோதும் அதுக்கு மயங்கிடாதீங்க. அந்தக் கூட்டத்தை விரட்டி அடிங்க. சினிமாவை சினிமாவா மட்டும் பாருங்க. அதில் அரசியலைக் கலக்காதீங்க.

 தானாத்தேடி வர்ற புகழை. பாராட்டை யாராவது வேணாம்னு சொல்வாங்களா?

நடிகர்கள் அரசியல் ஆசையோட அலையுறாங்கன்னா, அதுக்குக் கட்சிகள்தான் காரணம். பிரசாரத்துக்கு கூப்பிடுறாங்க... வாய்ஸ் கொடுங்கன்னு சொல்றாங்க... உடனே கூடுற கூட்டமும் கிடைக்கிற வெற்றியும் தன்னால் நடந்ததா நடிகர்கள் கனவோட திரியுறாங்க. நாளைக்கே வடிவேலு தனிக் கட்சி ஆரம்பிச்சாலும், ஆச்சர்யம் இல்லை. யாரோ ஒருத்தர் எழுதிய வசனங்களைப் பேசிப் பழகிய வாய்கள் நாளைக்கு யாரை நோக்கியும் திரும்பும்!''


ரஜினியை மறைமுகமாத்தாக்கறீங்களோ?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihutaWQb4YM_vqi71v0dfR6pbIyrk9UTrEpEpXPxDZZAzxqKqQs2QBM3wvBPppMTumgcrs177EvSq99gjwCtjdGsJRLR-xAQQkoOKtwbLRbqtbVeXU8q5zScM2JJBus9t_9ysb-Oskqp0/s1600/viddiyaabalan.jpg
7.''அப்படின்னா திரைத் துறையினர் அரசியலுக்கு வரவே கூடாதா?''



''அப்படிச் சொல்லலை. தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு வரை சினிமாவில் மூழ்கிக்கிடந்திட்டு, திடீர்னு அரசியல் அவதாரம் எடுப்பதைத்தான் கண்டிக்கிறேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலுக்கு வர உரிமை இருக்கு. 2016 தேர்தல் களத்தில் நிச்சயம் இந்த அமீர் இருப்பான். இதை வைத்து, ஆட்சியைப் பிடிக்கிற ஆசைக்காரர்களில் என்னையும் ஒருத்தனா நினைச்சுடாதீங்க.

 மாணவ ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலமா அனைவரையும் வாக்களிக்கவைக்கிறதுதான் நான் செய்யப் போற அரசியல். 'மாணவ மறுமலர்ச்சித் திட்டம்’னு ஆரம் பித்து, ஏழை மாணவர்களின் படிப்புக்கு மாணவர்களே உதவும் திட்டத்தை கும்பகோணம் கல்லூரியில் தொடங்கிவைத்து, பல கல்லூரிகளிலும் அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

 இன்றைக்கு ஒற்றை மனிதரா ஊழலுக்கு எதிரான ஒருங்கிணைப்பை அண்ணா ஹஜாரே ஏற்படுத்தி இருக்கார். தள்ளாத வயதில் அவர் செய்ததை துள்ளும் வயதில் உள்ள நம்மால் செய்ய முடியாதா என்ன?!''

சினிமாக்காரங்க சி எம் ஆக நினைக்கறது தப்பில்லை.. ஆனா எல்லா சினிமாக்காரங்களுமே தான் தான் அடுத்த சி எம்னு நினைச்சுக்கறாங்க.. அதான் தப்பு.. 

68 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

vada?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

yes vada for me

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இதுக்கு ஏன் சீறனும்? யோகி படம் உல்டான்னு சொல்றாங்களே.. அது நிஜமா?ன்னு கேட்டாத்தானே கோபம் வரனும்?///////////


அதானே நல்ல கேள்வி கேட்டீங்க செந்தில்:!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆதிபகவன்.. டைட்டிலைப்பார்த்தாலே தெலுங்கு டப்பிங்க் வாசனை தெரியுது.. சத்தியமா படம் தேறாது.. ///////////

படம் வரமுதலே விமர்சனமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆமா.. அண்ணன் அசிஸ்டெண்ட் டைரக்டர்சை திட்டற மாதிரி ஹி ஹி //////////

ஹி...........ஹி........ஹி..........!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சிம்ரன் புருஷன் கூட குடும்பம் நடத்தபோய்ட்டார்( அவரோட புருஷன் கூடத்தான்.. யாரும் ஜெர்க் ஆகாதீங்க.. ). சினேகன் இப்போ சினேகா கூட சினேகமா இருக்காராம்.. ஹா ஹா நல்லா கேட்கரார்யா டீட்டெயிலு..//////////

ஆஹா..... நானும் என்னமோ னு பயந்துட்டேன்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இல்லையே. நீங்க ஃபாரீன் டி வி டி யை கவனிச்சு சுட்டுட்டு இருக்கறதா சொல்றாங்களே..? ஹி ஹி//////////

ஒரு வருங்கால இயக்குனர் இப்படி தொழில் ரகசியத்தை வெளியே சொல்லலாமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சினிமாக்காரங்க சி எம் ஆக நினைக்கறது தப்பில்லை.. ஆனா எல்லா சினிமாக்காரங்களுமே தான் தான் அடுத்த சி எம்னு நினைச்சுக்கறாங்க.. அதான் தப்பு.. //////////

தத்துவம் 1256300.....!!! ஹி......ஹி....!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அட ஒன்பதாவது கமெண்டும் என்னோடதா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஐ பத்தாவதும் நானே! ஓகே செந்தில் கெளம்பறேன்! ( என்னோட புதுவீடு பத்தி கொஞ்சம் நண்பர்கள் கிட்ட சொல்லிடுங்க )

Unknown said...

திரு சிபி அவர்களே நான் வந்து விட்டேன்!

MANO நாஞ்சில் மனோ said...

கும்மாலக்கிடி கும்மா நானும் வந்துட்டேன் எசமான்....

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
திரு சிபி அவர்களே நான் வந்து விட்டேன்!

April 24, 2011 12:29 PM


MANO நாஞ்சில் மனோ said...
கும்மாலக்கிடி கும்மா நானும் வந்துட்டேன் எசமான்..

அய்யய்யோ

சி.பி.செந்தில்குமார் said...

மனோ.. நேத்து விக்கி என்ன பண்ணூனான்னு கேளுங்க சொல்ல மாட்டேங்கறான் பய புள்ள உண்மையை.. ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா ராஸ்கல், அண்ணன் அமீரை இந்த வாரு வாருறிக்கீங்க....?

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஐ பத்தாவதும் நானே! ஓகே செந்தில் கெளம்பறேன்! ( என்னோட புதுவீடு பத்தி கொஞ்சம் நண்பர்கள் கிட்ட சொல்லிடுங்க )

April 24, 2011 12:24 PM

ரோஜாப்பூவுக்கு விளம்பரம் தர காகிதப்பூவுக்கு தகுதி இல்லை நண்பா.. நீங்க ஓவர் தன்னடக்கம் .. ஹா ஹா

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி என்னய்யா பண்ணி தொலைச்சாறு.....?

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
என்னய்யா ராஸ்கல், அண்ணன் அமீரை இந்த வாரு வாருறிக்கீங்க....?

April 24, 2011 12:32 PM

உல்டா பண்ணூனா வாராம தக்காளி பி ஏவை கொஞ்சுன மாதிரி கொஞ்ச சொல்றீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
விக்கி என்னய்யா பண்ணி தொலைச்சாறு.....?

April 24, 2011 12:33 PM

பண்ணூனாரு.. ஆனா தொலைக்கலை.. கலைக்கலை ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//ரோஜாப்பூவுக்கு விளம்பரம் தர காகிதப்பூவுக்கு தகுதி இல்லை நண்பா.. நீங்க ஓவர் தன்னடக்கம் .. ஹா ஹா///

ரோஜாபூவுக்கு முதலாளியும் இந்த டுபுக்குதானா.....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...
விக்கி என்னய்யா பண்ணி தொலைச்சாறு.....?

April 24, 2011 12:33 PM

பண்ணூனாரு.. ஆனா தொலைக்கலை.. கலைக்கலை ஹி ஹி///

யோவ் பார்ட்டி எக்ஸ் மிலிட்டிரி ஜாக்கிரதை.....

Unknown said...

இன்று நான் நல்ல மூடில் இருப்பதால் தம்பி சிபியை தாக்க வேண்டாம் என்று விட்டுவிடுகிறேன்.......

MANO நாஞ்சில் மனோ said...

//உல்டா பண்ணூனா வாராம தக்காளி பி ஏவை கொஞ்சுன மாதிரி கொஞ்ச சொல்றீங்களா?///

விக்கியை சொரிய ஆரம்பிச்சாச்சா....இப்போ அருவாளோட வரப்போறார் பாருங்க....

Unknown said...

தம்பி யாரது சந்தடி சாக்குல முறுக்கு விக்கறது....யோவ் நீ தான் ஜாதி சங்க உறுப்பினனாசே உனக்கு இங்க என்ன வேல!

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...
விக்கி என்னய்யா பண்ணி தொலைச்சாறு.....?

April 24, 2011 12:33 PM

பண்ணூனாரு.. ஆனா தொலைக்கலை.. கலைக்கலை ஹி ஹி///

யோவ் பார்ட்டி எக்ஸ் மிலிட்டிரி ஜாக்கிரதை.....

April 24, 2011 12:36 PM

எக்ஸ் மிலிட்ரியா?செக்ஸ் மிலிட்ரியா? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
தம்பி யாரது சந்தடி சாக்குல முறுக்கு விக்கறது....யோவ் நீ தான் ஜாதி சங்க உறுப்பினனாசே உனக்கு இங்க என்ன வேல!

April 24, 2011 12:38 PM

அதாவது பொஞ்சாதிச்சங்கமா? ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
இன்று நான் நல்ல மூடில் இருப்பதால் தம்பி சிபியை தாக்க வேண்டாம் என்று விட்டுவிடுகிறேன்.......///


சாமி மழை எறிடுச்சுன்னு கலாயிக்க போறார் சிபி......

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
இன்று நான் நல்ல மூடில் இருப்பதால் தம்பி சிபியை தாக்க வேண்டாம் என்று விட்டுவிடுகிறேன்.......

April 24, 2011 12:37 PM

அப்பாடா.. தக்காளி கோபமா இருந்தாலும் தனக்கு வயசு ஜாஸ்தின்னு ஒத்துக்கிட்டான். ஐ லைக் ஹிம்

Unknown said...

மறுபடியும் சொல்றேன் வேணா வேணா!

MANO நாஞ்சில் மனோ said...

//எக்ஸ் மிலிட்ரியா?செக்ஸ் மிலிட்ரியா? ஹி ஹி///

இன்னைக்கு அடி வாங்காம போறதில்லைன்னு முடிவே பண்ணிட்டீரா ஒய்....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
தம்பி யாரது சந்தடி சாக்குல முறுக்கு விக்கறது....யோவ் நீ தான் ஜாதி சங்க உறுப்பினனாசே உனக்கு இங்க என்ன வேல//

முறுக்கு நமக்கு தேவை இல்லை நாம நம்ம வேலையை பாப்போம்....

Unknown said...

இந்த பேட்டிய விட இதுக்கு இடையில கருத்து சொல்றேன்னு ஒரு நாதாரி சொல்லி இருக்கறததான் தாங்க முடியல ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//அப்பாடா.. தக்காளி கோபமா இருந்தாலும் தனக்கு வயசு ஜாஸ்தின்னு ஒத்துக்கிட்டான். ஐ லைக் ஹிம்///


சிபி அண்ணே சிபி அண்ணே.....

MANO நாஞ்சில் மனோ said...

//அதாவது பொஞ்சாதிச்சங்கமா? ஹி ஹி///

ஐ இது புதுசா இருக்கே....

Unknown said...

சிபி உன்ன திட்டி ஒருத்தர் பதிவு போட்டு அது செம ஹிட்டாமே......ஹிஹி!

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
//அப்பாடா.. தக்காளி கோபமா இருந்தாலும் தனக்கு வயசு ஜாஸ்தின்னு ஒத்துக்கிட்டான். ஐ லைக் ஹிம்///


சிபி அண்ணே சிபி அண்ணே.....

>>>>>>>>>>>

மனோ சிபிக்கு இன்னிக்கு காலையில ஓட ஓட பின்னாடி சுட்டாங்க தெரியுமா ஹிஹி!

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
//அதாவது பொஞ்சாதிச்சங்கமா? ஹி ஹி///

ஐ இது புதுசா இருக்கே....

>>>>>>>>>>>>

மனோ சரக்கு அடிக்காதவங்க பொட்டுன்னு போயிடராங்கலாமே உண்மையா!

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
சிபி உன்ன திட்டி ஒருத்தர் பதிவு போட்டு அது செம ஹிட்டாமே......ஹிஹி!///

சந்தோஷமா இருக்கே, அந்த லிங்க் குடுங்க மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

// விக்கி உலகம் said...
MANO நாஞ்சில் மனோ said...
//அப்பாடா.. தக்காளி கோபமா இருந்தாலும் தனக்கு வயசு ஜாஸ்தின்னு ஒத்துக்கிட்டான். ஐ லைக் ஹிம்///


சிபி அண்ணே சிபி அண்ணே.....

>>>>>>>>>>>

மனோ சிபிக்கு இன்னிக்கு காலையில ஓட ஓட பின்னாடி சுட்டாங்க தெரியுமா ஹிஹி!///


ஓ அதுதான் இந்த கம்னாட்டி திரும்பி நின்னுகிட்டு பேசுறாரா.....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
MANO நாஞ்சில் மனோ said...
//அதாவது பொஞ்சாதிச்சங்கமா? ஹி ஹி///

ஐ இது புதுசா இருக்கே....

>>>>>>>>>>>>

மனோ சரக்கு அடிக்காதவங்க பொட்டுன்னு போயிடராங்கலாமே உண்மையா!///

ஆயில் சேஞ் பண்ணாமலே இருந்தா வண்டி எப்பிடி ஓடுமாம்....

MANO நாஞ்சில் மனோ said...

சிபி த கிரேட் எஸ்கேப் கொய்யால....

Unknown said...

சிபிக்கு கட் ஆயிடுச்சாம் கரண்டு!

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
சிபிக்கு கட் ஆயிடுச்சாம் கரண்டு!//

கட் ஆகிருச்சின்னதும் பயந்துட்டேன். ஹா ஹா ஹா ஹா ஆற்காடு வீராசாமி கட்டா......

R.Puratchimani said...

நீங்கள் ஆனந்த விகடனின் கட்டுரைகளை பயன் படுத்துகிறீர்கள். நீங்கள் அவர்களின் அனுமதி பெற்றிருந்தால் நல்லது.
இல்லையேல் இந்த செயலை இன்றோடு விட்டு விடுங்கள்.

அவர்கள் நினைத்தால் உங்கள் மேல் காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம்.
உங்களின் நகைச்சுவை நன்றாகத்தைன் இருக்கின்றது இருப்பினும் சொந்தமாக முயற்சித்தல் இன்னும் நன்றாக இருக்கும். அல்லது மற்றவர்களின் படைப்பை அப்படியே பிரசுரிக்காமல் சிறிது எடுத்து கொண்டு, அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து...நகைச்சுவை செய்தல் தவறில்லை.

நிரூபன் said...

Hi, sako's, what's going on here?

நிரூபன் said...

Hi any body's here?

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...
Hi any body's here?

April 24, 2011 3:42 PM


துரை இங்கிலீஷ் எல்லாம் பேசுது?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
சிபிக்கு கட் ஆயிடுச்சாம் கரண்டு!

April 24, 2011 1:01 PM

தமிழ் கொலை.. சி பி வீட்ல கரண்ட் கட் அப்படி சொல்லய்யா வெண்ணெய்

காங்கேயம் P.நந்தகுமார் said...

அமீர் கூட இப்பேட்டிக்கு முன் ஃபுல்லா சரக்கடிச்சிருக்கலாம். அரசு விற்பதனால் குடிப்பதில் தவறில்லை என்றுகூறும் அமீர் ஒரு கேனயன். எண்டோசல்பான், எக்காலக்ஸ், கூட தான் அரசு விற்பனை செய்கிறது. குடிப்பவர்கள் இதை வாங்கி குடிக்கலாமே? போதை ஏற்றிக்கொண்டு பிரச்சாரத்திற்கு வந்தவனுக்கு வக்காலத்து வாங்கும் இவனுக்கு அவனே மேல்! நல்ல "குடி"மகன்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
சிபி த கிரேட் எஸ்கேப் கொய்யால....

April 24, 2011 12:56 PM

நோ எஸ்கேப்.. கரண்ட் இல்லாததால கொஞ்சம் கேப்

Unknown said...

சிபி கொடும் பாவி எரிப்பு விகடன் குழுமம் கொதிப்பு சிபிக்கு தொண்டை அடைப்பு!

பொன் மாலை பொழுது said...

//இன்று நான் நல்ல மூடில் இருப்பதால் தம்பி சிபியை தாக்க வேண்டாம் என்று விட்டு விட்டேன்//
-------------------------------விக்கி

நன்னும்தான்.

settaikkaran said...

//ஆதிபகவன்.. டைட்டிலைப்பார்த்தாலே தெலுங்கு டப்பிங்க் வாசனை தெரியுது.. சத்தியமா படம் தேறாது.. //

அப்படீன்னா, திருக்குறள் தெலுங்கா? அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு....! #டவுட்டு

settaikkaran said...

//சிம்ரன் புருஷன் கூட குடும்பம் நடத்தபோய்ட்டார்( அவரோட புருஷன் கூடத்தான்.. யாரும் ஜெர்க் ஆகாதீங்க.. ). //

என்ன தல, சிம்ரனுக்கு ரெண்டாவது குழந்தை பொறந்திருக்குன்னு சொல்ல வேண்டியதுதானே? செய்தி படிக்கலியா? :-)

settaikkaran said...

//அப்போ அரசியல் என்ன இதுக்குத்தான் பயன் படுத்தனும்?ஊழலும் பண்ணக்கூடாது,சொத்துத்தகராறுக்கும் யூஸ் பண்ணக்கூடாதுன்னா எப்படி?//

அப்படியெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டா, நாம என்னத்தை எழுதுறதாம்? நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெயிலு!

settaikkaran said...

//என்ன ஒரே வித்தியாசம்னா ரேஷன் கடைல லேடீஸ் கூட்டம் அதிகமா இருக்கும், டாஸ்மாக்ல ஜென்ட்ஸ் கூட்டம் ஜாஸ்தியா இருக்கும்.. //

என்னது, டாஸ்மாக்-லேயும் லேடீஸ் வர்றாங்களா? ஒருவாட்டி சென்னிமலைக்கு வரணும் தல....!

settaikkaran said...

//அதெல்லாம் யாரும் மறக்கலை.. மே 13 பாருங்க.. ரிசல்ட்டை.. மஞ்சள் துண்டைக்காணோம்.. ராசா துணியைக்காணோம்னு ஆளாளுக்கு ஓடரதை.. //

அதுக்கு முன்னாடி, என்னென்ன கூத்து மிச்சமிருக்குன்னு பாருங்க தல...! உதாரணத்துக்கு, நாளைக்கு (ஏப்ரல் 25) என்னென்ன நாடகம் நடக்கப்போவுது பாருங்க!

settaikkaran said...

//ஆமாமா.. கலைஞரின் அரசியல் நாகரீகம் உலகறிந்ததுதான்..//

இல்லியா பின்னே? கூவத்துலே குண்டுமல்லி மணக்குறது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவரது அரசியல் நாகரீகம்...!

settaikkaran said...

தல, கொஞ்ச நாள் வெளியூரு பயணம், திரும்பி வந்ததும் மலைபோல குவிஞ்சிருந்த ஆணி காரணமா, எந்தப் பக்கமும் போக முடியலே! இனி முன்னப் போல அடிக்கடி வருவேன். :-)

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...
//ஆதிபகவன்.. டைட்டிலைப்பார்த்தாலே தெலுங்கு டப்பிங்க் வாசனை தெரியுது.. சத்தியமா படம் தேறாது.. //

அப்படீன்னா, திருக்குறள் தெலுங்கா? அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு....! #டவுட்டு

April 24, 2011 4:42

அடேங்கப்பா.. என்னே ஒரு டைமிங்க்

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...
//அதெல்லாம் யாரும் மறக்கலை.. மே 13 பாருங்க.. ரிசல்ட்டை.. மஞ்சள் துண்டைக்காணோம்.. ராசா துணியைக்காணோம்னு ஆளாளுக்கு ஓடரதை.. //

அதுக்கு முன்னாடி, என்னென்ன கூத்து மிச்சமிருக்குன்னு பாருங்க தல...! உதாரணத்துக்கு, நாளைக்கு (ஏப்ரல் 25) என்னென்ன நாடகம் நடக்கப்போவுது பாருங்க!

April 24, 2011 4:43 PM

நாளைக்கு என்னண்ணே விஷேஷம்?

உணவு உலகம் said...

விடுமுறை நாள். மிக லேட். வந்து ஓட்டை போட்டுட்டேன்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

வடிவேலுவை திட்டுவதற்கு அமீருக்கு தகுதியில்லை. விஜயகாந்தே நான் ஒரு மொடா குடிகாரன் என்பதை பிரச்சாரத்தின் போது நிரூபித்து விட்டார். அப்படி இருக்கையில் வேட்பாளரை அவர் அடித்தாரா இல்லையா என்று அமீர் புதுசர்ச்சையை கிளப்புவது. அமீர் குடிகாரனா? அல்லது விஜயகாந்தா? என ஆனந்தவிகடன் வாசகர்களையே ஒரு நிமிடம் திக்குமுக்காடச்செய்திருக்கும். ஏதோ நாலுபடத்தை பார்த்தமா, அதை எப்படி உல்டா பண்ணி படமெடுக்கிறதுண்ணு இல்லாமா? பேட்டி கொடுத்து பப்ளிசிட்டி வாங்க நினைப்பது மிகவும் முட்டாள்தனமானது.

Anonymous said...

யாருப்பா தமிழ்444 மெனக்கெட்டு விளக்கம் சொல்றது..?

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹி...ஹி...ஹி...நல்ல கும்மி

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹி...ஹி...ஹி...நல்ல கும்மி

செங்கோவி said...

அமீரை விட அண்ணன் சிபி பரவாயில்லை..

MoonramKonam Magazine Group said...

நச் கமெண்ட்ஸ்!