Thursday, April 28, 2011

ஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபாயம்????


http://www.foothillhydroponics.com/07-01-05-gardening-3.jpg
புல்தரையும் நீர்ப்பூங்காவும் நமக்கு அவசியமா?

ஓவியம்:சிவபாலன்
சு.தியடோர் பாஸ்கரன்


உலகின் பல நாடுகளில் நிலத்தடி நீர் பாதுகாப்புக்குக் கடுமையானச் சட்டங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்துவதாக இருந்தாலும், ஆழ்துளைக்கிணறு அமைப்பதாக இருந்தாலும், அரசாங்கத்திடம் அனுமதி பெற்றால்தான் செய்ய முடியும். நம் நாட்டில்... நிலைமையே தலைகீழ்.

 இங்கே... நிலத்தடி நீர் என்பது பொதுச் சொத்து. யார் வேண்டுமானாலும், எவ்வளவு நீரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். விற்பனை செய்யலாம். எந்த வரைமுறையும் கிடையாது. சுதந்திரம் கிடைத்த சில ஆண்டுகளில் கிராமப்புறங்களுக்கெல்லாம் மின்வசதி கொடுக்கப்பட்டது. அதனால்தான் தோட்டங்களில் எல்லாம் ஆழ்துளைக் கிணறு அமைத்து நீரை எடுக்க ஆரம்பித்தனர். விளைவு... அடுத்த பத்தாண்டுகளுக்குள்ளாகவே நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குப் போக ஆரம்பித்தத்து.



ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி என்று பல மாவட்டங்களில் ஆயிரம் அடி வரை தோண்டினால்கூட தண்ணீர் கிடைக்காத பகுதிகள்தான் அதிகம் இருக்கின்றன. ஒருபுறம், காடுகள் அழிப்பு; இன்னொரு புறம், ஏரிகள் அழிப்பு. அதனால் நிலத்தின் மேல்மட்ட ஈரம்கூட முற்றிலும் காய்ந்து போய் விட்டது. கிடைக்கும் மழையைத் தக்க வைக்க முடியாமல் போய்விட்டது. ஆண்டுதோறும் மழை பெய்தாலும், தண்ணீர் பஞ்சத்துக்கு முடிவு கிடையாது.

இவ்வளவு மோசமான சூழ்நிலை நிலவினாலும், பாறைக்கடியில் பொக்கிஷமாக இருக்கும் நிலத்தடி நீரைப் பாதுகாக்க, இன்னமும் நாம் அக்கறை காட்டாமல்தான் இருக்கிறோம். கொஞ்சம்கூட யோசிக்காமல் சாயக்கழிவு உள்ளிட்ட இன்னபிற விஷயங்களால், நிலத்தடி நீரை முடிந்தளவு மாசுபடுத்தி விட்டோம். நீர் மாசுபடுவதையோ, குறைவதையோ நாம் உணர முடியாது.
http://www.dinamani.com/Images/article/2011/1/30/30ko1.jpg
மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களை நாகரிகம் என்று கருதி, அப்படியே நாம் கடைபிடிப்பது இன்னமும் கொடுமையான விஷயம். நீர்ப்பூங்கா, புல்தரை) போன்றவை இப்படிப்பட்ட நாகரிகத்தின் எச்சங்கள். நீர் எளிதாகக் கிடைக்கக்கூடிய வெப்பமில்லாத, குளிர்மிகுந்த மேலை நாடுகளில் இவற்றை ஏற்படுத்தி பராமரிப்பது சுலபம். குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல், அல்லாடிக் கொண்டிருக்கும் வறண்ட பூமியில் இவை அவசியமா?

 இதைப் பற்றிக் கொஞ்சம்கூட யோசிக்காமல், காசை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பூமியைக் குடைந்து நீர் எடுப்பது எந்த வகையில் நியாயம்? ஆஸ்திரேலியாவில் இப்படிப் புல்தரைகள் பாவுவதற்குக் கட்டுப்பாடுகள் உண்டு. அதேபோல மழைநீர் சேமிப்பும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.  

சூழல்கேடுகளுக்கு முதலில் துணைபோவது வசதி படைத்தவர்கள்தான் என்பதற்கு உதாரணம்... வறண்ட பகுதிகளில்கூட பல்லாயிரம் சதுரடிப் பரப்பளவில் கோல்ஃப் விளையாட்டுக்காக புல்வெளி திடல் அமைப்பதுதான். இது, இந்தியச் சுற்றுச்சூழலின் சிதைவுக்கு மிகமுக்கியமானதொரு எடுத்துக்காட்டு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhn4dfIbaxRSUKUyoa5kn3EYiiwKKGTrwTPPDRURHrNH4BY5_ZjlOvU_5gPMjwTtXrVg_MXj2b5bfV-B3LeCcO4qqOebI4_8FUzwGYeQUoo49EW-uU4c3uPBVEKgcF7vnKMHFG4RkQ_vjCo/s1600/0512+mdp+3+tn+ex.JPG
 இம்மாதிரியான காரியங்களுக்குப் பதிலாக, மனிதனின் அத்தியாவசியத் தேவைக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் முன் வர வேண்டும். அதேப்போல எதற்கெல்லாம் நீரைப் பயன்படுத்துகிறோம் என்று கவனமாக இருக்க வேண்டும். அரிதான நீரைச் செலவழித்து ஆளைக் கொல்லும் புகையிலை போன்ற பயிர்களை நாம் பயிரிடுவது சரியா?

நமது தேசியக் கொள்கைப்படி, நீர்ப்பயன்பாட்டில் குடிநீருக்கு அடுத்தபடியாக விவசாயத்துக்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், நடப்பது? பணக்காரத் தொழிலதிபர்கள் பலர் தங்கள் ஆலைகளுக்குப் பெருமளவில் நீரை உறிஞ்சிக் கொள்கிறார்கள். அதோடு கழிவுநீரை ஆற்றில் கலந்து விடவும் அவர்களில் பலர் தயங்குவதில்லை. நிலத்தடி நீரை உறிஞ்சியதால், கேரளாவில் 'பிளாச்சிமாடா’வில் கோகோகோலா குளிர்பான ஆலைக்கு எதிராக நடந்த போராட்ட நிகழ்வு, இதற்கு ஒரு சாட்சி.

ஆற்றுக்கு குறுக்கே அணைகளைக் கட்டினால் தமிழ்நாட்டின் வேளாண்மைப் பிரச்னைகள், குடிநீர்ப் பிரச்னை, மின்சாரத் தட்டுப்பாடு போன்றவை சரியாகி விடும் என்று நம்பப்பட்டது. ஆனால், என்ன நடந்தது? அமராவதி போன்ற நதிகள் வறண்டு, பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன. அணைப் படுகைகளில் வண்டல்தான் நிரம்பியுள்ளது.

பெரிய அணைத் திட்டங்களைப் போல், இன்று நதிகள் இணைப்பைப் பற்றிய பேச்சு அடிபடுகிறது. இதுவும் ஒரு கனவுதான். நம்பிக்கையின் பேரிலும், யூகத்தின் பேரிலும் இயற்கையை, மனிதர்கள் திருத்தி அமைக்க முயல்வது பேதமை. அண்ணா ஹஜாரே தனது கிராமத்தில் செய்ததைப் போல உள்ளூர் முயற்சிகளை ஊக்குவித்தாலொழிய 'நீர் சேமிப்பு’ என்பது நம் நாட்டில் சாத்தியமில்ல

நன்றி - பசுமை விகடன்

76 comments:

Unknown said...

நீர் வெட்டு !

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னது தண்ணிக்கு பஞ்சமா...

Unknown said...

பகிர்வுக்கு நன்றி திரு சிபி அவர்களே!

ம.தி.சுதா said...

நிலத்தடி நீர் மிக முக்கியமான ஒன்று தான் சீபி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல பதிவுதான்...

இன்றைய சூழ்நிலையில் நிலத்தடி நீர் எடுக்காமல் வாழ்க்கை நகர்த்தமுடியாது...

ஆனால் அந்த நிலத்தடி நீரை உயர்த்துவதற்கான வழியை யாரும் கடைப்பிடிக்காதது கொஞ்சம் வேதனைதான்....


உதாரணத்திற்கு..
மழைநீர் அறுவடை என்பதை மக்கள் இன்னும் உணரவில்லை அது ஏதோ அரசுக்கு சாதகமாணது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

மழை நீர் சேமித்தால் நிலத்தடி நீர் மட்டம் கண்டிப்பாக உயரும்..
எதிர்காரத்தை கருத்தில் கொண்டு அனைவுரும் மழைநீரை சேமிப்போம்...

பதிவுக்கு நன்றி..

நிரூபன் said...

ஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபாயம்??//

ஓ...நீங்க அடிக்கடி காணாமற் போவதற்கான காரணம் இது தானா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி திரு சிபி அவர்களே!////

பகிர்வுக்கு நன்றி சரி..
பதிவுக்கு என்ன சொல்றீங்க...

நிரூபன் said...

நம்ம சகோ, அடிக்கடி காணாமற் போயி கிராமங்களிற்குள் உள்ளே சென்று ஆராய்ச்சி பண்ணுறார் போல இருக்கே.

நிரூபன் said...

கீழே உள்ள பசுமை விகடனைப் பார்க்காம, மேலே போட்டிட்டேனே..

ஐயோ..ஐயோ

Unknown said...

நிலத்தடி குழாய் விஷயம், எனக்கு தெரிந்த ஒரு விவசாயி தன் தோட்டத்தில் 70 இடத்தில போரு போட்டு இரண்டு இடத்தில மட்டுமே தண்ணீர் அதுலயும் தண்ணி பெருசா கிடைக்காம தற்கொலை செய்துகொண்டு விட்டார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் - நடந்தது கிணதுக்கெடவு அருகே...

Unknown said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
////
விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி திரு சிபி அவர்களே!////

பகிர்வுக்கு நன்றி சரி..
பதிவுக்கு என்ன சொல்றீங்க.."

>>>>>>>>>>>

நான் ஒன்னும் சொல்லல அண்ணே!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
விக்கி உலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
////
விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி திரு சிபி அவர்களே!////

பகிர்வுக்கு நன்றி சரி..
பதிவுக்கு என்ன சொல்றீங்க.."

>>>>>>>>>>>

நான் ஒன்னும் சொல்லல அண்ணே!/////

அதான் சரி..
இப்பெல்லாம் எது சொன்னாலும் தவறாயிடுது...

பிழைக்க தெரிந்த ஆளுதாங்க நீர்...

நிரூபன் said...

உண்மையில் நிலத்தடி நீரின் பாதுகாப்பானது அவசியம் காரணம்,
சுற்றுச் சூழல் வெப்ப நிலையினை எப்போதும் ஒரே அளவில் வைத்திருப்பதற்கு!
ஆனால் நாங்கள் தான் நிலத்தடி நீரைப் பெறுவதற்காக சுண்ணாம்புக் கற்களை அகழ்கிறோம்.
இவ்வாறு சுண்ணாம்புக் கற்களை அகழ்வதால்...சூழல் வெப்ப நிலையும் அதிகரிக்க வாய்பாகிறது.

Unknown said...

பெருந்துறைப் பக்கம் சாயக் கழிவு விட இடமில்லாமல்.. தண்ணீர் இல்லாத போர் குழியில் விட்ட அவலங்களும் உண்டு...
சாயக் கழிவுப் பிரச்சனை முழுசாத் தெரிஞ்சா CPS நீங்க பசுமை விகடன் படிக்கிறதை விட்ருவீங்க.

MANO நாஞ்சில் மனோ said...

நானும் வந்தேண்டி....

நிரூபன் said...

இனிமே வியாழக் கிழமைகளில்..விவசாயமா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவரு எங்க இண்ணைக்கு இரண்டு பதிவை போட்டுட்டு பதில் சொல்ல ஆளு இருக்க மாட்டாறாறு...

மிஸ்டர் சிபி....
எங்கையா இருக்கீறீர்..

Unknown said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
///
விக்கி உலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
////
விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி திரு சிபி அவர்களே!////

பகிர்வுக்கு நன்றி சரி..
பதிவுக்கு என்ன சொல்றீங்க.."

>>>>>>>>>>>

நான் ஒன்னும் சொல்லல அண்ணே!/////

அதான் சரி..
இப்பெல்லாம் எது சொன்னாலும் தவறாயிடுது...

பிழைக்க தெரிந்த ஆளுதாங்க நீர்..."

>>>>>>>>>>>>

பிழைக்க தெரிஞ்ச ஆளா இருந்தா......இப்படி பண்ணுவேனா!

MANO நாஞ்சில் மனோ said...

இதுதான் நோகாமல் நொங்கு எடுக்கும் அழகு. இனி நானும் இந்த பாணியை கையாள போகிறேன்...

நிரூபன் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...//

கவிதை வீதி...............


நம்ம கடைப் பக்கமும் வாறது....

MANO நாஞ்சில் மனோ said...

இரு ஓட்டை போட்டுட்டு வாரேன் ஓட்டு ஓட்டு....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...


மனோ நீ சொன்ன மாதிரியே உனக்கு இங்க வந்து வாழ்க போட்டாச்சி..

எடு பணத்தை..

நிரூபன் said...

சகோ மனோ வந்திட்டார்,
எல்லோரும் விலகி நில்லுங்க.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
நிரூபன் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...//

கவிதை வீதி...............


நம்ம கடைப் பக்கமும் வாறது....////

மன்னிக்கனும் நண்பரே..
நேரம் குறைவாக இருப்பாதால் தான் வரமுடியவில்லை....

இதோ இப்பவே கிளம்பிட்டேன்...

Unknown said...

CPS நீங்க காமெடி மசாலாப் பதிவர்-விகடன் ரேஞ்சுக்கு popular பதிவு பிகரு...
(ஐஸ் போதுமா ? ஹி ஹி ஹி)

நிரூபன் said...

தண்ணீர் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை!

தண்ணி இல்லை என்றால்
ஹிக்கும் இல்லை!

எப்பூடி தத்துவம்?

எங்கேயோ படிச்சது.

Unknown said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
இவரு எங்க இண்ணைக்கு இரண்டு பதிவை போட்டுட்டு பதில் சொல்ல ஆளு இருக்க மாட்டாறாறு...

மிஸ்டர் சிபி....
எங்கையா இருக்கீறீர்..//
ஐஸ் வச்சுப் பார்த்தாச்சு..அப்பவும் வரலை...
கவிதை, சூடு வைப்போமா ?

நிரூபன் said...

சிபியின் பதிவுகளில் இனி வியாழன் தோறும்
விவசாயமாம்!

நிரூபன் said...

பூனை வளர்ப்பது பற்றிய
புதிய தகவல்கள்!

Thirumalai Kandasami said...

copy - paste செய்ய விரும்புவர்களுக்கு,,
1 .Firefox ல no script ன்னு ஒரு addon இருக்கு...அதை டவுன்லோட் பன்னி,,blogscript.com யை forbid ன்னு சொன்னா போதும்..
2 .இல்லேன்னா ஜாவா ஸ்கிரிப்ட் யை disable பண்ணுனா கூட போதும் ...

MANO நாஞ்சில் மனோ said...

//கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...


மனோ நீ சொன்ன மாதிரியே உனக்கு இங்க வந்து வாழ்க போட்டாச்சி..

எடு பணத்தை..///

அய்யய்யோ இப்பிடி வேற கிளம்பிட்டீங்களா....என்கிட்டே என்ன ஸ்பெக்ட்ரம் பணமா கொட்டி கிடக்கு....

Unknown said...

சிபி எங்கய்யா போயிட்ட வாய்யா இங்க!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
copy - paste செய்ய விரும்புவர்களுக்கு,,
1 .Firefox ல no script ன்னு ஒரு addon இருக்கு...அதை டவுன்லோட் பன்னி,,blogscript.com யை forbid ன்னு சொன்னா போதும்..
2 .இல்லேன்னா ஜாவா ஸ்கிரிப்ட் யை disable பண்ணுனா கூட போதும் ...

April 28, 2011 6:09 PM
Blogger MANO நாஞ்சில் மனோ said...

//கவிதை வீதி # சௌந்தர் said...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...
மனோ வாழ்க... மனோ வாழ்க...


மனோ நீ சொன்ன மாதிரியே உனக்கு இங்க வந்து வாழ்க போட்டாச்சி..

எடு பணத்தை..///

அய்யய்யோ இப்பிடி வேற கிளம்பிட்டீங்களா....என்கிட்டே என்ன ஸ்பெக்ட்ரம் பணமா கொட்டி கிடக்கு....///////


பப்ளிக்குட்டி வேணுன்னா செலவு பண்ணனும் மக்கா..

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

சிபி எங்கய்யா போயிட்ட வாய்யா இங்க!

April 28, 2011 6:13 PM

சொல்லூய்யா ..அடிக்கடி கோவிச்சுக்கறே,,

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
ஆகாயமனிதன்.. said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
இவரு எங்க இண்ணைக்கு இரண்டு பதிவை போட்டுட்டு பதில் சொல்ல ஆளு இருக்க மாட்டாறாறு...

மிஸ்டர் சிபி....
எங்கையா இருக்கீறீர்..//
ஐஸ் வச்சுப் பார்த்தாச்சு..அப்பவும் வரலை...
கவிதை, சூடு வைப்போமா ?/////////

ஏற்கனவே நிறைய சூடு வச்சாச்சி
அதான் மாப்ள இந்த பக்கமே காணும்...

மனோ.. கூப்பிடுங்க அவரை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

சிபி எங்கய்யா போயிட்ட வாய்யா இங்க!

April 28, 2011 6:13 PM

சொல்லூய்யா ..அடிக்கடி கோவிச்சுக்கறே,,////

ஏய்.. சிங்கம் களம் எறங்கிடுச்சி...

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

சிபி எங்கய்யா போயிட்ட வாய்யா இங்க!

April 28, 2011 6:13 PM

சொல்லூய்யா ..அடிக்கடி கோவிச்சுக்கறே,,"

>>>>>>>>>>>

நானா எப்பவும் இல்ல அதுவும் உன்கூடவா ஹிஹி!

சக்தி கல்வி மையம் said...

tamilmanam 7vadu ottu mmm

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...


விக்கி உலகம் said...

சிபி எங்கய்யா போயிட்ட வாய்யா இங்க!

April 28, 2011 6:13 PM

சொல்லூய்யா ..அடிக்கடி கோவிச்சுக்கறே,,////

ஏய்.. சிங்கம் களம் எறங்கிடுச்சி...//

சி..(பி) ன்னு இருந்தா சிங்கமா ?
பூனை'ன்னு முன்னாடி..ஒரு கமென்ட் இருந்துச்சே !

சி.பி.செந்தில்குமார் said...

என் பொண்டாட்டியைக்கூட 23 தடவை தான் சமாதானப்படுத்துனேன்.. ஆனா தக்காளி விக்கியை 56 தடவை சமாதானபடுத்திட்டேன் ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

// நிரூபன் said...
சகோ மனோ வந்திட்டார்,
எல்லோரும் விலகி நில்லுங்க.//

யோவ் நானொரு பிள்ளை பூச்சிய்யா ஓடாதீங்க நில்லுங்க....

சி.பி.செந்தில்குமார் said...

>>Thirumalai Kandasami said...

copy - paste செய்ய விரும்புவர்களுக்கு,,
1 .Firefox ல no script ன்னு ஒரு addon இருக்கு...அதை டவுன்லோட் பன்னி,,blogscript.com யை forbid ன்னு சொன்னா போதும்..
2 .இல்லேன்னா ஜாவா ஸ்கிரிப்ட் யை disable பண்ணுனா கூட போதும் ...

அண்ணன் எடுத்துக்குடுக்கறார் போல.. ஹா ஹா

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
என் பொண்டாட்டியைக்கூட 23 தடவை தான் சமாதானப்படுத்துனேன்.. ஆனா தக்காளி விக்கியை 56 தடவை சமாதானபடுத்திட்டேன் ஹி ஹி"

>>>>>>>>>>>>>

அடப்பாவி இது வேறயா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>>நிரூபன் said...

ஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபாயம்??//

ஓ...நீங்க அடிக்கடி காணாமற் போவதற்கான காரணம் இது தானா?

ஆஃபீஸ்ல அடிக்கடி வேலை குடுத்திடறானுங்க ராஸ்கல்ஸ்

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
என் பொண்டாட்டியைக்கூட 23 தடவை தான் சமாதானப்படுத்துனேன்.. ஆனா தக்காளி விக்கியை 56 தடவை சமாதானபடுத்திட்டேன் ஹி ஹி///

அடங்கொன்னியா இது வேற நடக்குதா....

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

// நிரூபன் said...
சகோ மனோ வந்திட்டார்,
எல்லோரும் விலகி நில்லுங்க.//

யோவ் நானொரு பிள்ளை பூச்சிய்யா ஓடாதீங்க நில்லுங்க....

ஒரு சின்ன திருத்தம்.. பிள்ளையை குடுக்கற டேஞ்சரஸ் பூச்சி

சி.பி.செந்தில்குமார் said...

>>நிரூபன் said...

ஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபாயம்??//

ஓ...நீங்க அடிக்கடி காணாமற் போவதற்கான காரணம் இது தானா?

ஆஃபீஸ்ல அடிக்கடி வேலை குடுத்திடறானுங்க ராஸ்கல்ஸ்

April 28, 2011 6:22 PM
Delete
Blogger MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
என் பொண்டாட்டியைக்கூட 23 தடவை தான் சமாதானப்படுத்துனேன்.. ஆனா தக்காளி விக்கியை 56 தடவை சமாதானபடுத்திட்டேன் ஹி ஹி///

அடங்கொன்னியா இது வேற நடக்குதா....

April 28, 2011 6:22 PM

ஆமாய்யா செயிலி காலைல வந்து வணக்கம் போடலைன்னா கோவிச்சுக்கறான். அதுவும் எந்திரிச்சு நின்னு சொல்லனுமாம்.

MANO நாஞ்சில் மனோ said...

// Thirumalai Kandasami said...
copy - paste செய்ய விரும்புவர்களுக்கு,,
1 .Firefox ல no script ன்னு ஒரு addon இருக்கு...அதை டவுன்லோட் பன்னி,,blogscript.com யை forbid ன்னு சொன்னா போதும்..
2 .இல்லேன்னா ஜாவா ஸ்கிரிப்ட் யை disable பண்ணுனா கூட போதும் ...///

விக்கி நோட் திஸ் மக்கா....

Unknown said...

அண்ணே மனோ அண்ணே யாருன்னே அது முக்காடு பதிவரு ஹிஹி!

Unknown said...

"MANO நாஞ்சில் மனோ said...
// Thirumalai Kandasami said...
copy - paste செய்ய விரும்புவர்களுக்கு,,
1 .Firefox ல no script ன்னு ஒரு addon இருக்கு...அதை டவுன்லோட் பன்னி,,blogscript.com யை forbid ன்னு சொன்னா போதும்..
2 .இல்லேன்னா ஜாவா ஸ்கிரிப்ட் யை disable பண்ணுனா கூட போதும் ...///

விக்கி நோட் திஸ் மக்கா...."

>>>>>>>>>>

இந்த விஷயத்துக்கு ஏற்கனவே முடிவு கெடச்சிடுச்சு இது கொஞ்சம் தாமதம் மக்கா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

50

Unknown said...

51

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாயமனிதன்.. said...

//சி.பி.செந்தில்குமார் said...


விக்கி உலகம் said...

சிபி எங்கய்யா போயிட்ட வாய்யா இங்க!

April 28, 2011 6:13 PM

சொல்லூய்யா ..அடிக்கடி கோவிச்சுக்கறே,,////

ஏய்.. சிங்கம் களம் எறங்கிடுச்சி...//

சி..(பி) ன்னு இருந்தா சிங்கமா ?
பூனை'ன்னு முன்னாடி..ஒரு கமென்ட் இருந்துச்சே !

சிங்கம்னு சொல்லி சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்களே?

நிரூபன் said...

உலகின் பல நாடுகளில் நிலத்தடி நீர் பாதுகாப்புக்குக் கடுமையானச் சட்டங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்துவதாக இருந்தாலும், ஆழ்துளைக்கிணறு அமைப்பதாக இருந்தாலும், அரசாங்கத்திடம் அனுமதி பெற்றால்தான் செய்ய முடியும். நம் நாட்டில்... நிலைமையே தலைகீழ்.//

சகோ...கவிதை இந்த கட், காப்பி பேஸ்ட் மேட்டரை
நான் இரண்டு வாரத்திற்கு முன்னாடியே சிபியின் வலையில் பப்ளிக் ஆக்கிட்டேனே....

நீங்க லேட்டு....ஹி...

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

// நிரூபன் said...
சகோ மனோ வந்திட்டார்,
எல்லோரும் விலகி நில்லுங்க.//

யோவ் நானொரு பிள்ளை பூச்சிய்யா ஓடாதீங்க நில்லுங்க....

ஒரு சின்ன திருத்தம்.. பிள்ளையை குடுக்கற டேஞ்சரஸ் பூச்சி"

>>>>>>>

பூச்சியா எங்கண்ணுல சேச்சின்னு விழுந்துது சாரிபா!

செல்வா said...

நிலத்தடி நீர் கம்மியாதான் இருக்கு ! ஆனா இந்தப் பதிவுக்கும் முதல் படத்துக்கும் என்ன சம்பந்தம் அண்ணா ?

எங்க ஊர்ல எல்லாம் 1200 அடி வரைக்கும் போர் ஓட்டிட்டாங்க .. அப்பவும் தண்ணீர் கிடைப்பதில்லை ... கொடுமை :-(

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
கோமாளி செல்வா said...

நிலத்தடி நீர் கம்மியாதான் இருக்கு ! ஆனா இந்தப் பதிவுக்கும் முதல் படத்துக்கும் என்ன சம்பந்தம் அண்ணா ?

எங்க ஊர்ல எல்லாம் 1200 அடி வரைக்கும் போர் ஓட்டிட்டாங்க .. அப்பவும் தண்ணீர் கிடைப்பதில்லை ... கொடுமை :-(////

என்னது 1200 அடியா...

இன்னும் 100 அடி சேர்த்து தோண்டியிருந்தா ஆப்ரிக்காவே வந்திருக்குமே...

எப்பூடி..

Unknown said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
///
கோமாளி செல்வா said...

நிலத்தடி நீர் கம்மியாதான் இருக்கு ! ஆனா இந்தப் பதிவுக்கும் முதல் படத்துக்கும் என்ன சம்பந்தம் அண்ணா ?

எங்க ஊர்ல எல்லாம் 1200 அடி வரைக்கும் போர் ஓட்டிட்டாங்க .. அப்பவும் தண்ணீர் கிடைப்பதில்லை ... கொடுமை :-(////

என்னது 1200 அடியா...

இன்னும் 100 அடி சேர்த்து தோண்டியிருந்தா ஆப்ரிக்காவே வந்திருக்குமே...

எப்பூடி.."

>>>>

யோவ் மாப்ள இன்னைக்கு சரக்கு அதிகமா!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
விக்கி உலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
///
கோமாளி செல்வா said...

நிலத்தடி நீர் கம்மியாதான் இருக்கு ! ஆனா இந்தப் பதிவுக்கும் முதல் படத்துக்கும் என்ன சம்பந்தம் அண்ணா ?

எங்க ஊர்ல எல்லாம் 1200 அடி வரைக்கும் போர் ஓட்டிட்டாங்க .. அப்பவும் தண்ணீர் கிடைப்பதில்லை ... கொடுமை :-(////

என்னது 1200 அடியா...

இன்னும் 100 அடி சேர்த்து தோண்டியிருந்தா ஆப்ரிக்காவே வந்திருக்குமே...

எப்பூடி.."

>>>>

யோவ் மாப்ள இன்னைக்கு சரக்கு அதிகமா!//////


சரக்கா..
அப்படின்னா..
எங்கஊர்லையும் தண்ணிப்பஞ்சம்...

settaikkaran said...

சிறப்பான பகிர்வு தல!

Unknown said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
///
விக்கி உலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
///
கோமாளி செல்வா said...

நிலத்தடி நீர் கம்மியாதான் இருக்கு ! ஆனா இந்தப் பதிவுக்கும் முதல் படத்துக்கும் என்ன சம்பந்தம் அண்ணா ?

எங்க ஊர்ல எல்லாம் 1200 அடி வரைக்கும் போர் ஓட்டிட்டாங்க .. அப்பவும் தண்ணீர் கிடைப்பதில்லை ... கொடுமை :-(////

என்னது 1200 அடியா...

இன்னும் 100 அடி சேர்த்து தோண்டியிருந்தா ஆப்ரிக்காவே வந்திருக்குமே...

எப்பூடி.."

>>>>

யோவ் மாப்ள இன்னைக்கு சரக்கு அதிகமா!//////


சரக்கா..
அப்படின்னா..
எங்கஊர்லையும் தண்ணிப்பஞ்சம்..."

>>>>>>>>>>>..

எது உமக்கா ஊருக்கா!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வணக்கம்...

ராஜி said...

நான் கோவிச்சுக்கிட்டு போறேன். இந்த பிளக்குல சூடு தாங்கலை. எப்ப பாரு "சுட்டுக்கிட்டே" இருந்தால்?

Unknown said...

பயனுள்ள பகிர்வு. யோசிக்க வைக்கிறது.

செங்கோவி said...

அருமையான கட்டுரை!

Unknown said...

ம்ம் நிலத்தடி நீர் இல்லாவிட்டால் கைத்தடி ...யால் கிண்டினாலும் தண்ணி கண்டுபிடிக்க முடியாது என!!

Unknown said...

கைத்தடி-ஊன்று தடி !!வேறொன்றும் இல்லை

சரியில்ல....... said...

எங்க போனாலும் நம்மாளுங்க தோண்டுறதிலயே குறியா இருக்கானுவளே?
கடந்த வாரத்தில் 'திண்டுக்கல்' போயிருந்தபோது, ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு 800 அடி ஆழத்திற்கும் மேலாக ஆழ்துளைக்கிணறு தோண்டிக்கொண்டிருந்ததை கவனித்தேன்...ஹ்ம்ம்... தண்ணீர் தான் வந்தபாடில்லை..

சரியில்ல....... said...

நாங்கள் பொறுப்பில்லாமல் கிறுக்கிக்கொண்டிருந்தாலும் எங்கள் பொறுப்புமிக்க தலைவன் சி.பி. அவர்கள் இது போன்ற விழிப்புணர்வு பதிவு போட்டு, தான் "காப்பி"அடிப்பதில் மன்னன் என்று நிருபித்துள்ளார்.. ஹிஹிஹி..

Unknown said...

//நாங்கள் பொறுப்பில்லாமல் கிறுக்கிக்கொண்டிருந்தாலும் எங்கள் பொறுப்புமிக்க தலைவன் சி.பி. அவர்கள் இது போன்ற விழிப்புணர்வு பதிவு போட்டு, தான் "காப்பி"அடிப்பதில் மன்னன் என்று நிருபித்துள்ளார்.. ஹிஹிஹி.. //

இதுக்கு எதுக்கு சிரிப்பு...ஈயடிச்சான் காப்பி'ங்கறது நம்ம ரத்தத்தில் ஊறியது கொசு மூலமாக...

ராஜ நடராஜன் said...

இதுக்கு மட்டும் ஒரு டெம்ப்ளட் பின்னூட்டம் போட்டுக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே வணக்கம்ணே......! (நாலு காலும் தூக்கியபடி....!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல பகிர்வா இருக்கே....! தனியார் போர்/கிணறு வெட்ட தடை வெண்டும். டெல்லில போர் போடவோ கிணறு வெட்டவோ அனுமதி கிடையாது......!

Unknown said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே வணக்கம்ணே......! (நாலு காலும் தூக்கியபடி....!)//

வாங்க பண்ணி(கு-ரா)சாமி !
புடிச்சிட்டு போனது யாரு ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆகாயமனிதன்.. said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே வணக்கம்ணே......! (நாலு காலும் தூக்கியபடி....!)//

வாங்க பண்ணி(கு-ரா)சாமி !
புடிச்சிட்டு போனது யாரு ?//////

யோவ் புடிச்சிட்டு போறதுக்கு இது என்ன கார்ப்பரேசன் தண்ணியா?

Unknown said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே வணக்கம்ணே......! (நாலு காலும் தூக்கியபடி....!)//

வாங்க பண்ணி(கு-ரா)சாமி !
புடிச்சிட்டு போனது யாரு ?//////

யோவ் புடிச்சிட்டு போறதுக்கு இது என்ன கார்ப்பரேசன் தண்ணி//
கார்பரேசன் பண்ணி (Funny) யோன்னு நினைச்சேன் !