Saturday, April 23, 2011

என் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள் கார்த்திகா கில்மா பேட்டி - காமெடி கும்மி

http://www.dailomo.com/tamil/content_images/1/images1/radha-daughter-karthika-hot/radha-daughter-karthika-pics-1.jpg 

'1. ' 'கோ’ ரிலீஸ் ஆகப்போகுது. அதில் உங்க பங்கு என்ன?'' 

''கே.வி.ஆனந்த் சார் என்னை முதல் முறை சந்திச்சப்போ, 'பரபரன்னு திரியுற ஒரு ஜர்னலிஸ்ட் கேரக்டர். பார்க்கும்போதே 'இவ எதுவும் பண்ணுவா!’னு ஆடியன்ஸ் நினைக்கணும்’னு சொன்னார்.

( எதுவும் பண்ணுவா ன்னா?... ஓஹோ.. தமிழ் ரசிகன் அவன் மனசுக்குபிடிச்ச ஃபிகர்னா அவளுக்காக எதுவும் பண்ணுவான்னா.. ஹி ஹி ரைட்டு.. )


வழக்கமா தமிழ்ப் படங்களில் ஹீரோ பில்டப்தான் அதிகம் இருக்கும். ஆனா, இதில் எனக்குத் தான் பில்ட்-அப் ஜாஸ்தி. 'சொன்னதும் பளிச்னு புரிஞ்சுக்கிறாங்க’னு அப்பப்ப ஷூட்டிங் ஸ்பாட்ல கே.வி சார் என்னைப் பாராட்டும்போது எல்லாம், முறைச்சுப் பார்ப்பார் ஜீவா.

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது அம்மணி.. ஆனானப்பட்ட ஐஸ்வர்யாராயே அடக்கிதான் வாசிக்கறாங்க.. நோட் இட்


எனக்கு ஒரே டார்கெட்தான். நான் சினிமாவுக்கு வந்தது பணம் சேர்க்கணும்னு இல்லை. பெஸ்ட் பெர்ஃபார்மர்னு பேர் வாங்கணும். அதைச் சீக்கிரமே வாங்கணும். அவ்வளவுதான்!''


2. ''ஜீவா என்ன சொன்னார்?'' 

''நிறைய ஹெல்ப் பண்ணினார்.

ஹி ஹி  நோ  கமெண்ட்ஸ்


படத்துல அவர் போட்டோ ஜர்னலிஸ்ட். அதனால, எப்பவும் கேமராவும் கையுமாதான் இருப்பார்.

(ஜப்பான் மொழில கேமரான்னா கார்த்திகான்னு அர்த்தமா? ரைட்டு.. )


கேமராவில் விளையாட்டா ஸ்டில்ஸ் எடுத்துட்டு இருந்தவர், படம் முடியும்போது புரொஃபஷனல் போட்டோகிராபர் ஆகிட்டார். என்னை வித விதமா, அழகழகா போட்டோக்கள் எடுத்துக் கொடுத்தார்.

ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஃபினிஷிங்க்ல பிரச்சனை வராம இருந்தா சரி.. எப்படியோ ஜீவா நல்லா டெவலப் பண்ணீட்டார் போல.. ஸ்டில்சை.. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieKOv5_SIZcTseUvMXhwTVAs994MhMzpJ2nsfmUvzA04-q8tiaxYp0VxtaBPksfPaoxExeoAhXyGOT7L3RiE_isfGwo9UVSnz-mBv0M0n1JOKXm_6dLikYw7xdXTNdv13CTL3M95yDF7JW/s400/karthika-hot-sexy2.jpg

'3. 'தமிழில் கார்த்திக்கின் பையன் கௌதமுடன் மணிரத்னம் படத்தில் அறிமுகம் ஆகப்போறீங்கனு நியூஸ் வந்ததே?'' 


''ஆங்... நானும் கேள்விப்பட்டேன். ஆனா, அது உண்மை இல்லை. நான் கௌதமைப் பார்த்ததே இல்லை.


பார்க்காமயே எப்படி? ஹி ஹி


அதனால என்ன... சான்ஸ் கிடைச்சா அவர்கூடவும் ஒரு படம் நடிச்சிரலாம். எனக்கு இவர், அவர்னு இல்லை. இப்போ இண்டஸ்ட்ரியில் மாஸா, க்ளாஸா யார் எல்லாம் இருக்காங்களோ, அவங்க எல்லோ ருடனும் நடிக்கணும்!''

 மாஸா க்ளாஸா இருந்தா மட்டும் போதாது.. பார்ட்டி நல்ல பீஸா என பார்த்து நடிங்க.. 




4''விட்டா... ரஜினி கூட நடிக்கணும்னு சொல்வீங்க போல?'' 

''ஏன், நான் நடிக்கக் கூடாதா? எய்ட்டீஸ் ஹீரோ - ஹீரோயின்கள் கெட் டு கெதரின்போது என் அம்மாகிட்ட ரஜினி அங்கிள், 'உன் பொண்ணு படத்தை பத்திரிகையில் பார்த்தேன். அவ கண்ணு சூப்பரா இருக்கு.

நல்லவேளை.. கண்ணு சூப்பர்ன்னார்.. பொண்ணு சூப்பர்னு சொல்லலை..

கே.வி நல்லாப் படம் பண்ணுவார். உன் பொண்ணுக்கு நல்ல என்ட்ரி கிடைக்கும்’னு வாழ்த்தினாராம். அம்மா சொன்னதும் அவ்வளவு ஹேப்பியா இருந்தது. அடுத்த தடவை சென்னை வரும்போது எப்படியும் ரஜினி அங்கிளைச் சந்திக்கணும்!''

 ராதா கூட ரஜினியை அங்கிள்னு தான் கூப்பிடுவார்.. நீங்களும் அப்படியே கூப்பிட்டா ... எப்படி?தாத்தா முறை ஆகலை?
http://img.xcitefun.net/users/2008/08/9441,xcitefun-karthika-5.jpg

டிஸ்கி -1  ராதா கால ரசிகர்கள் யாரும் கார்த்திகா ஸ்டில்சை ரசிக்காதீங்க.. ஏன்னா மக முறை ஆகுது.. ராதாவையும் ரசிச்சிட்டு கார்த்திகாவையும் ரசிச்சா எப்படி? ஹி ஹி

டிஸ்கி 2 -பதிவே முடிஞ்ச பின்னால கடைசியா எதுக்கு ஒரு ஸ்டில்லுன்னு கேட்கறவங்களுக்கு மட்டும் ஒரு வார்த்தை.. இதுதான் ஃபினிஷிங்க் டச்.. ஹி ஹி

75 comments:

sulthanonline said...

வடை

sulthanonline said...

finishing touch சூப்பரா இருக்கு.. ஹி ஹி..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வடை போச்சே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரஜினி மீனாவுக்கு அங்கிளாகவும் நடித்தார்...
ஜோடியாகவும் நடித்தார்....

கார்த்திகாவுக்கு மட்டு ஏங்க முறை சொல்லிக்கிட்டு இருக்கிங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பினிஸிங் டச் கொடுத்தீங்க பாரு....


இது மாதிரி கொடுக்க வேண்டியது...
அப்புறம் நானட ஏதாவது சொன்னா நான் உங்கள நல்லவன்னு நினைச்சேன்-ன்னு சொல்ல வேண்டியது...

ங்கொய்யால...

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
ரஜினி மீனாவுக்கு அங்கிளாகவும் நடித்தார்...
ஜோடியாகவும் நடித்தார்....

கார்த்திகாவுக்கு மட்டு ஏங்க முறை சொல்லிக்கிட்டு

எல்லா ஃபிகரும் நமக்கு பிடிக்குது ஆனா ஏன் மாமா பொண்ணூ அத்தை பொண்ணை மட்டும் முறைப்பொண்ணுன்னு கூப்பிடறோம்? # டவுட்

சி.பி.செந்தில்குமார் said...

sulthanonline said...
finishing touch சூப்பரா இருக்கு.. ஹி ஹி..

April 23, 2011 2:26 PM

ப்ளீஸ் கண்ணை மூடவும் ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வர வர பதிவை விட படங்கள் அதிகமாகுது...

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
பினிஸிங் டச் கொடுத்தீங்க பாரு....


இது மாதிரி கொடுக்க வேண்டியது...
அப்புறம் நானட ஏதாவது சொன்னா நான் உங்கள நல்லவன்னு நினைச்சேன்-ன்னு சொல்ல வேண்டியது...

ங்கொய்யால...

April 23, 2011 2:30 PM


அப்போ நீங்க சிம்பு மாதிரியா? ரைட்டு.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
வர வர பதிவை விட படங்கள் அதிகமாகுது...

April 23, 2011 2:31

ஹி ஹி போக போக சரி ஆகிடும்..

( சரக்கு இருந்தாத்தானே.. ஹி ஹி )

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
வர வர பதிவை விட படங்கள் அதிகமாகுது...

April 23, 2011 2:31

ஹி ஹி போக போக சரி ஆகிடும்..

( சரக்கு இருந்தாத்தானே.. ஹி ஹி )////

என்னது சரக்கு இருநதாதான் பதிவு வருமா..?

அப்படி சொல்லாதிங்க ஏற்கனவே எங்க மாட்டும்ன்னு மனோ தேடிக்கிட்டு இருக்காரு..

சொல்லுங்க இரண்டு பாட்டில் அனுப்பிவைக்கிறேன்..
அப்ப பதிவு போட விஷயம் வருமா...

Unknown said...

ஏன்யா சிபி இது ஆயா மாதிரி இருக்கு...இது எப்படியா பாயாக்கு ஒத்து வரும் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
ஏன்யா சிபி இது ஆயா மாதிரி இருக்கு...இது எப்படியா பாயாக்கு ஒத்து வரும் ஹிஹி!

April 23, 2011 2:36 PM

maayaa மாயா மாயா.. எல்லாம் சாயா சாயா... ( சரத் குமார்-ன் எக்ஸ் சம்சாரம் மாயா மன்னிக்க)

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
/
என்னது சரக்கு இருநதாதான் பதிவு வருமா..?

அப்படி சொல்லாதிங்க ஏற்கனவே எங்க மாட்டும்ன்னு மனோ தேடிக்கிட்டு இருக்காரு..

சொல்லுங்க இரண்டு பாட்டில் அனுப்பிவைக்கிறேன்..
அப்ப பதிவு போட விஷயம் வருமா.

சரக்கடிச்ச்ட்டே பதிவு போட நான் என்ன நாஞ்சில் மனோவா?.

Unknown said...

அய்யய்யோ ஊரே என்னை திட்டிட்டு இருக்கு இவன்கிட்ட மறுபடியும் வாய கொடுத்திட்டேனே!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
அய்யய்யோ ஊரே என்னை திட்டிட்டு இருக்கு இவன்கிட்ட மறுபடியும் வாய கொடுத்திட்டேனே!

April 23, 2011 2:41 PM

ஊர்ல பொண்ணுங்க பின்னால சுத்திட்டு இருந்தா உதைக்கனும்.. திட்டோட விட்டாங்களே..?ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சி.பி.செந்தில்குமார் said...
///////
# கவிதை வீதி # சௌந்தர் said...
/
என்னது சரக்கு இருநதாதான் பதிவு வருமா..?

அப்படி சொல்லாதிங்க ஏற்கனவே எங்க மாட்டும்ன்னு மனோ தேடிக்கிட்டு இருக்காரு..

சொல்லுங்க இரண்டு பாட்டில் அனுப்பிவைக்கிறேன்..
அப்ப பதிவு போட விஷயம் வருமா.

சரக்கடிச்ச்ட்டே பதிவு போட நான் என்ன நாஞ்சில் மனோவா?.//////

பதிவுலக மாமேதை...
பின்னூட்ட பீரங்கி..
பதிவுலகின் போர்வால்..
அஞ்சா நெஞ்சன்...

அண்ணன் மனோ பற்றி அவதூறான செய்தி சொன்னதற்கு வன்மையாக கண்டிக்கிறேன்..

Unknown said...

விமலா ராமன் போட்டோ, இங்கே எதுக்கு?

Unknown said...

" ரம்மி said...
விமலா ராமன் போட்டோ, இங்கே எதுக்கு?"

>>>>>>>>>>>

நல்லா கவனிங்க அது எவனோட டச்சிங் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//சரக்கடிச்ச்ட்டே பதிவு போட நான் என்ன நாஞ்சில் மனோவா?.///

யோவ் அவரு என்ன கேட்டாரு நீரு என்ன பதில் சொல்லுதீரு...??
கையில அம்புட்ட அன்னைக்கு கைமா பண்ணிபுடுவேன் ராஸ்கல்....

Unknown said...

சிபிக்கு அருவா வந்துருச்சி ஹிஹி இப்பதான் சூடு புடிக்குது ஹிஹி!

sulthanonline said...

// ரம்மி said...
விமலா ராமன் போட்டோ, இங்கே எதுக்கு?//

கார்த்திகா கிளாமர் போட்டோ கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதனால் விமலா ராமன் போட்டோ வந்திருக்கு.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
விக்கி உலகம் said...

சிபிக்கு அருவா வந்துருச்சி ஹிஹி இப்பதான் சூடு புடிக்குது ஹிஹி!////

பத்தவச்சிடடேயே பரட்ட...

Unknown said...

"MANO நாஞ்சில் மனோ said...
//சரக்கடிச்ச்ட்டே பதிவு போட நான் என்ன நாஞ்சில் மனோவா?.///

யோவ் அவரு என்ன கேட்டாரு நீரு என்ன பதில் சொல்லுதீரு...??
கையில அம்புட்ட அன்னைக்கு கைமா பண்ணிபுடுவேன் ராஸ்கல்...."

>>>>>>>>>>>>>>>

திரு மனோ அவர்களுக்கு காலையில் யார் வீட்டுக்கோ(!) போவதாக கூறி சென்றீர்களே எல்லாம் நலமாக முடிந்ததா..........ஹிஹி!

Unknown said...

CPS,பழைய அம்பிகா ரசிகர்களுக்கு நீங்க ஒண்ணுமே சொல்லலை ? அவர் தங்கை மகள் - so மக முறை தான். (ஹி ஹி ஹி - இது CPS)

உணவு உலகம் said...

//Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

சி.பி.செந்தில்குமார் said...
///////
# கவிதை வீதி # சௌந்தர் said...
/
என்னது சரக்கு இருநதாதான் பதிவு வருமா..?

அப்படி சொல்லாதிங்க ஏற்கனவே எங்க மாட்டும்ன்னு மனோ தேடிக்கிட்டு இருக்காரு..

சொல்லுங்க இரண்டு பாட்டில் அனுப்பிவைக்கிறேன்..
அப்ப பதிவு போட விஷயம் வருமா.

சரக்கடிச்ச்ட்டே பதிவு போட நான் என்ன நாஞ்சில் மனோவா?.//////

பதிவுலக மாமேதை...
பின்னூட்ட பீரங்கி..
பதிவுலகின் போர்வால்..
அஞ்சா நெஞ்சன்...

அண்ணன் மனோ பற்றி அவதூறான செய்தி சொன்னதற்கு வன்மையாக கண்டிக்கிறேன்..//
அதான! அப்படி போடுங்க.

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாயமனிதன்.. said...
CPS,பழைய அம்பிகா ரசிகர்களுக்கு நீங்க ஒண்ணுமே சொல்லலை ? அவர் தங்கை மகள் - so மக முறை தான். (ஹி ஹி ஹி -

மச்சினி முறை தானே... ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
"MANO நாஞ்சில் மனோ said...
//சரக்கடிச்ச்ட்டே பதிவு போட நான் என்ன நாஞ்சில் மனோவா?.///

யோவ் அவரு என்ன கேட்டாரு நீரு என்ன பதில் சொல்லுதீரு...??
கையில அம்புட்ட அன்னைக்கு கைமா பண்ணிபுடுவேன் ராஸ்கல்...."

>>>>>>>>>>>>>>>

திரு மனோ அவர்களுக்கு காலையில் யார் வீட்டுக்கோ(!) போவதாக கூறி சென்றீர்களே எல்லாம் நலமாக முடிந்ததா..........ஹிஹி!

April 23, 2011 2:58 PM

வளமா முடிந்தது ஹி ஹி மனோ...என் கிட்டே கூட சொல்லலையே?

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
//சரக்கடிச்ச்ட்டே பதிவு போட நான் என்ன நாஞ்சில் மனோவா?.///

யோவ் அவரு என்ன கேட்டாரு நீரு என்ன பதில் சொல்லுதீரு...??
கையில அம்புட்ட அன்னைக்கு கைமா பண்ணிபுடுவேன் ராஸ்கல்....

April 23, 2011 2:53 PM


யோவ் மனோ.. என்னமோ சரக்கே அடிக்காத விஜய்காந்த் மாதிரி பேசுனா எப்படி? ஹி ஹி நெஞ்சுல கை வெச்சு சொல்லு.. அல்லது.. ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
அய்யய்யோ ஊரே என்னை திட்டிட்டு இருக்கு இவன்கிட்ட மறுபடியும் வாய கொடுத்திட்டேனே!///

கோமாளி செல்வா போற இடமெல்லாம் அடி வாங்குறான்னா, நீர் திட்டு வாங்குறீராக்கும்............

MANO நாஞ்சில் மனோ said...

//கவிதை வீதி # சௌந்தர் said...
வர வர பதிவை விட படங்கள் அதிகமாகுது...//


அது நாம அவரை நல்லவன்னு நம்புனதுக்காம்....

Unknown said...

"யோவ் மனோ.. என்னமோ சரக்கே அடிக்காத விஜய்காந்த் மாதிரி பேசுனா எப்படி? ஹி ஹி நெஞ்சுல கை வெச்சு சொல்லு.. அல்லது.. ஹி ஹி"

>>>>>>>>>>>>>

திரு சிபி அவர்களே பேச்சுக்களை மட்டுறுத்துங்கள் உங்கள் பேச்சு ஆபாசமாகிவிடப்போகிறது ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//
யோவ் மனோ.. என்னமோ சரக்கே அடிக்காத விஜய்காந்த் மாதிரி பேசுனா எப்படி? ஹி ஹி நெஞ்சுல கை வெச்சு சொல்லு.. அல்லது.. ஹி //

கொய்யால இருடி உனக்கு வசமா ஒரு ஆப்பு வச்சாதான் சரிப்படுவே......விக்கி ஆரம்பிச்சிருய்யா நம்ம வேலையை....

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
//கவிதை வீதி # சௌந்தர் said...
வர வர பதிவை விட படங்கள் அதிகமாகுது...//


அது நாம அவரை நல்லவன்னு நம்புனதுக்காம்....

April 23, 2011 3:07 PM

நான் என்ன விக்கி தக்காளியா? நல்லவன் நல்லவன்னு பொண்டாட்டி கிட்டா ஏமாத்த? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
//
யோவ் மனோ.. என்னமோ சரக்கே அடிக்காத விஜய்காந்த் மாதிரி பேசுனா எப்படி? ஹி ஹி நெஞ்சுல கை வெச்சு சொல்லு.. அல்லது.. ஹி //

கொய்யால இருடி உனக்கு வசமா ஒரு ஆப்பு வச்சாதான் சரிப்படுவே......விக்கி ஆரம்பிச்சிருய்யா நம்ம வேலையை....

April 23, 2011 3:08

ஓஹோ// நீங்க 2 பேரும் சேர்ந்து தான் வேலை செய்வீங்களா? அடங்கொன்னியா..

MANO நாஞ்சில் மனோ said...

//திரு சிபி அவர்களே பேச்சுக்களை மட்டுறுத்துங்கள் உங்கள் பேச்சு ஆபாசமாகிவிடப்போகிறது ஹிஹி!///

இந்த தக்காளி எந்த கோணத்துல சிந்திக்குது பாரு.....

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
"யோவ் மனோ.. என்னமோ சரக்கே அடிக்காத விஜய்காந்த் மாதிரி பேசுனா எப்படி? ஹி ஹி நெஞ்சுல கை வெச்சு சொல்லு.. அல்லது.. ஹி ஹி"

>>>>>>>>>>>>>

திரு சிபி அவர்களே பேச்சுக்களை மட்டுறுத்துங்கள் உங்கள் பேச்சு ஆபாசமாகிவிடப்போகிறது ஹிஹி!

April 23, 2011 3:07 PM

பாரய்யா.. வெண்ணிற ஆடை மூர்த்தி விளக்கம் குடுக்கறதை

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
//திரு சிபி அவர்களே பேச்சுக்களை மட்டுறுத்துங்கள் உங்கள் பேச்சு ஆபாசமாகிவிடப்போகிறது ஹிஹி!///

இந்த தக்காளி எந்த கோணத்துல சிந்திக்குது பாரு.....

April 23, 2011 3:10 PM

அந்தாளுக்கு எதைப்பார்த்தாலும் அப்படித்தான் தப்பு தப்பா தெரியுதாம்..

Unknown said...

சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...
//
யோவ் மனோ.. என்னமோ சரக்கே அடிக்காத விஜய்காந்த் மாதிரி பேசுனா எப்படி? ஹி ஹி நெஞ்சுல கை வெச்சு சொல்லு.. அல்லது.. ஹி //

>>>>>>>>>>>>>

எலேய் எங்க அண்ணனையே கலாய்கிரியா என்ன ஒரு...........அழுத்தம் உனக்கு!

MANO நாஞ்சில் மனோ said...

//ஓஹோ// நீங்க 2 பேரும் சேர்ந்து தான் வேலை செய்வீங்களா? அடங்கொன்னியா..///


வரவர பாக்கியராஜ் ரேஞ்சுக்கு கிளம்பியாச்சா இல்லை வெ ஆ மூர்த்தியா...??? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

Unknown said...

இப்ப யாரு பக்கம் கத்தி >>>>சிபி பக்கமா மனோ பக்கமா டவுட்டு ஹிஹி!

ரஹீம் கஸ்ஸாலி said...

கொஞ்சம்பலைய பேட்டியாக இருந்தாலும் தக்க சமயத்தில் வெளியிட்டு கும்மி அடிச்சிருக்கீங்க

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...
//
யோவ் மனோ.. என்னமோ சரக்கே அடிக்காத விஜய்காந்த் மாதிரி பேசுனா எப்படி? ஹி ஹி நெஞ்சுல கை வெச்சு சொல்லு.. அல்லது.. ஹி //

>>>>>>>>>>>>>

எலேய் எங்க அண்ணனையே கலாய்கிரியா என்ன ஒரு...........அழுத்தம் உனக்கு!///


பிச்சிபுடுவேன்னு சொல்லு மக்கா.....

MANO நாஞ்சில் மனோ said...

//பாரய்யா.. வெண்ணிற ஆடை மூர்த்தி விளக்கம் குடுக்கறத///


அங்க மட்டும் என்ன வாழுதாம்.....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இது மாதிரி பேசிக்கிட்டே இருந்தா எப்பிடி..

முதல் லெவல் முடிஞ்சது..
அடுத்த லெவலுக்கு போங்க..

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...
//
யோவ் மனோ.. என்னமோ சரக்கே அடிக்காத விஜய்காந்த் மாதிரி பேசுனா எப்படி? ஹி ஹி நெஞ்சுல கை வெச்சு சொல்லு.. அல்லது.. ஹி //

>>>>>>>>>>>>>

எலேய் எங்க அண்ணனையே கலாய்கிரியா என்ன ஒரு...........அழுத்தம் உனக்கு!

April 23, 2011 3:11 PM


பேச்சை எல்லாம் பார்த்தா மனோ & விக்கி தக்காளி பங்காளி மாதிரி இருக்கு.. ஆனா பண்ணற நடவடிக்கை எல்லாம் பார்த்தா சகலை மாதிரி இருக்கு.. என்னாய்யா நடக்குது இங்கே?

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
இப்ப யாரு பக்கம் கத்தி >>>>சிபி பக்கமா மனோ பக்கமா டவுட்டு ஹிஹி!///


போன்ல நம்மகிட்டே இங்கிலீஸ்ல பேசுனவனை போட்டு தாக்குய்யா....

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...
கொஞ்சம்பலைய பேட்டியாக இருந்தாலும் தக்க சமயத்தில் வெளியிட்டு கும்மி அடிச்சிருக்கீங்க

April 23, 2011 3:13 PM

சம்சாரம் கூட பழசு தான்.. அதுக்காக எத்தனையோ பேர் 28 வருஷமா குப்பை கொட்டலையா? ஹி ஹி

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...
சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...
//
யோவ் மனோ.. என்னமோ சரக்கே அடிக்காத விஜய்காந்த் மாதிரி பேசுனா எப்படி? ஹி ஹி நெஞ்சுல கை வெச்சு சொல்லு.. அல்லது.. ஹி //

>>>>>>>>>>>>>

எலேய் எங்க அண்ணனையே கலாய்கிரியா என்ன ஒரு...........அழுத்தம் உனக்கு!

April 23, 2011 3:11 PM


பேச்சை எல்லாம் பார்த்தா மனோ & விக்கி தக்காளி பங்காளி மாதிரி இருக்கு.. ஆனா பண்ணற நடவடிக்கை எல்லாம் பார்த்தா சகலை மாதிரி இருக்கு.. என்னாய்யா நடக்குது இங்கே?"

>>>>>>>>>>

இன்னிக்கி வீட்டுல வடை சுட்டு கொடுக்க சொன்னாங்கன்னு தானேய்யா லீவு போட்டுட்டு வீட்டுல இருக்கறதா சொன்னே........இப்ப கூட நானா சொல்லல நீயா தான் சொல்ல சொன்னே ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
இப்ப யாரு பக்கம் கத்தி >>>>சிபி பக்கமா மனோ பக்கமா டவுட்டு ஹிஹி!///


போன்ல நம்மகிட்டே இங்கிலீஸ்ல பேசுனவனை போட்டு தாக்குய்யா....

April 23, 2011 3:17 PM

மனோ.. விக்கியை நம்பாதீர்.. நம்ம கிட்டே தமிழ்ல பேசுவான்.. ஃபிகர் கிட்டே ஸ்டெனோ கிட்டே இங்கிலீஸ்ல பேசுவான்

MANO நாஞ்சில் மனோ said...

//பேச்சை எல்லாம் பார்த்தா மனோ & விக்கி தக்காளி பங்காளி மாதிரி இருக்கு.. ஆனா பண்ணற நடவடிக்கை எல்லாம் பார்த்தா சகலை மாதிரி இருக்கு.. என்னாய்யா நடக்குது இங்கே?//


வாருமய்யா நீரும் நம்ம ஜோதியில கலந்துக்கோங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//மனோ.. விக்கியை நம்பாதீர்.. நம்ம கிட்டே தமிழ்ல பேசுவான்.. ஃபிகர் கிட்டே ஸ்டெனோ கிட்டே இங்கிலீஸ்ல பேசுவான///


நான் அரபிலேயே பேசுவேன்....

Unknown said...

"மனோ.. விக்கியை நம்பாதீர்.. நம்ம கிட்டே தமிழ்ல பேசுவான்.. ஃபிகர் கிட்டே ஸ்டெனோ கிட்டே இங்கிலீஸ்ல பேசுவான்"

>>>>>>>>>>>

அதுதான் நீ பேசுனது உலகம் முழுக்க கேட்டுச்சே ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

இன்னும் நெறைய பேருக்கு கமெண்ட்ஸ் போட போகணும் சட்டு புட்டுன்னு முடிங்கய்யா மேட்டரை....

நிறைய பிளாக்ஸ் என் கமெண்ட்ஸ்'க்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
"மனோ.. விக்கியை நம்பாதீர்.. நம்ம கிட்டே தமிழ்ல பேசுவான்.. ஃபிகர் கிட்டே ஸ்டெனோ கிட்டே இங்கிலீஸ்ல பேசுவான்"

>>>>>>>>>>>

அதுதான் நீ பேசுனது உலகம் முழுக்க கேட்டுச்சே ஹிஹி!///


அந்த மேட்டர் இந்த பிள்ளை பூச்சிக்கு இன்னும் தெரியலை போல....ஹே ஹே ஹே ஹே ஹே...

Unknown said...

" MANO நாஞ்சில் மனோ said...
இன்னும் நெறைய பேருக்கு கமெண்ட்ஸ் போட போகணும் சட்டு புட்டுன்னு முடிங்கய்யா மேட்டரை....

நிறைய பிளாக்ஸ் என் கமெண்ட்ஸ்'க்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க...."

>>>>>>>>>>>>

இங்க பார்ரா அண்ணன் பேமசாகிட்டாராம் கேட்டுக்கங்கப்பா ஹிஹி!!

பாட்டு ரசிகன் said...

இங்க என்னப்பா நடக்குது....

அடங்க மாட்டிங்களா நீங்க...

Unknown said...

"இன்னும் நெறைய பேருக்கு கமெண்ட்ஸ் போட போகணும் சட்டு புட்டுன்னு முடிங்கய்யா மேட்டரை...."

>>>>>>>>>>>

சட்டு புட்டுன்னு மேட்டர முடிக்கனுமா........யோவ் காலையில போனியே அந்த மேட்டரு என்னாச்சி சொல்லவே இல்ல!

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
"மனோ.. விக்கியை நம்பாதீர்.. நம்ம கிட்டே தமிழ்ல பேசுவான்.. ஃபிகர் கிட்டே ஸ்டெனோ கிட்டே இங்கிலீஸ்ல பேசுவான்"

>>>>>>>>>>>

அதுதான் நீ பேசுனது உலகம் முழுக்க கேட்டுச்சே ஹிஹி!///


அந்த மேட்டர் இந்த பிள்ளை பூச்சிக்கு இன்னும் தெரியலை போல....ஹே ஹே ஹே ஹே ஹே...

April 23, 2011 3:23 PM

சாட்டிங்க்கில் நடந்த சீட்டிங்க்.. குற்றம் நடந்தது என்ன?

சி.பி.செந்தில்குமார் said...

பாட்டு ரசிகன் said...
இங்க என்னப்பா நடக்குது....

அடங்க மாட்டிங்களா நீங்க...

April 23, 2011 3:27 PM

வந்துட்டாருய்யா டபுள் ஆக்டர் டக்ளஸ்.. இவருக்கு சிங்கிள் எல்லாம் பத்தாதாம்.. தக்காளி மாதிரி டபுளுக்கு ஆசப்படராரு//

பாட்டு ரசிகன் said...

///
சி.பி.செந்தில்குமார் said...

பாட்டு ரசிகன் said...
இங்க என்னப்பா நடக்குது....

அடங்க மாட்டிங்களா நீங்க...

April 23, 2011 3:27 PM

வந்துட்டாருய்யா டபுள் ஆக்டர் டக்ளஸ்.. இவருக்கு சிங்கிள் எல்லாம் பத்தாதாம்.. தக்காளி மாதிரி டபுளுக்கு ஆசப்படராரு//////

நீங்க சொல்றது எனக்கு ஒன்றும் புரியலீங்க...

அண்ணன் சௌந்தர் வந்திருக்கிறாறு
அப்புறம் தம்பி நான் வந்திருக்கிறேன்...

உங்களுக்கு என்ன குழப்பம்...

Unknown said...

யோவ் சிபி பாட்டு ரசிகன் வந்து இருக்கான் அந்த பய புள்ளைய அப்படியே புடி இதோ வாரேன்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////Blogger பாட்டு ரசிகன் said...

இங்க என்னப்பா நடக்குது....
அடங்க மாட்டிங்களா நீங்க...////

தம்பி இங்கெல்லாம் வராதே இவங்க மோசமான ஆளுக....

கிளம்பு.. கிளம்பு..

Unknown said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
/////Blogger பாட்டு ரசிகன் said...

இங்க என்னப்பா நடக்குது....
அடங்க மாட்டிங்களா நீங்க...////

தம்பி இங்கெல்லாம் வராதே இவங்க மோசமான ஆளுக....

கிளம்பு.. கிளம்பு..

>>>>>>>>>>>

யோவ் சிபி கவிஞ்சன புடி மனோ ஓட்டிட்டாபுல அமுக்கு ஆங் அப்படிதான் ஹிஹி!

காங்கேயம் P.நந்தகுமார் said...

ராதா சிவாஜிக்கு ஜோடியா நடிச்சமாதிரி கார்த்திகா ரஜினிக்கு ஜோடியா நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! அரிதாரம் பூசினா சரியாபோயிடும்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆமா நேத்து நீங்கதானே இந்த ஃபிகர் சரியில்லைன்னு சொன்னது?

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே நம்ம ஊர்லே நல்ல மழைன்னே அங்க எப்பூடி?

சி.பி.செந்தில்குமார் said...

tamil444news.blogspot.com said...
ஆமா நேத்து நீங்கதானே இந்த ஃபிகர் சரியில்லைன்னு சொன்னது?

April 23, 2011 5:24 PM

இப்பவும் அதையே தான் சொன்னேன்..

சி.பி.செந்தில்குமார் said...

tamil444news.blogspot.com said...
அண்ணே நம்ம ஊர்லே நல்ல மழைன்னே அங்க எப்பூடி?

April 23, 2011 5:39 PM

நேத்து செம மழை..

நிரூபன் said...

என் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள் கார்த்திகா கில்மா பேட்டி - காமெடி கும்மி//

இன்னைக்கு இவளா உங்க மாட்டிக்கிட்டாள்;-))

நிரூபன் said...

( எதுவும் பண்ணுவா ன்னா?... ஓஹோ.. தமிழ் ரசிகன் அவன் மனசுக்குபிடிச்ச ஃபிகர்னா அவளுக்காக எதுவும் பண்ணுவான்னா.. ஹி ஹி ரைட்டு.. //

ஒரு பேச்சுக்கு, குத்து மதிப்பா கேட்கிறேன்//

அப்போ, நம்ம சகோ, தனக்குப் பிடித்த கார்த்திகாவிற்காக ஓடுற விமானத்தில இருந்து குதிப்பாரா?

நிரூபன் said...

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது அம்மணி.. ஆனானப்பட்ட ஐஸ்வர்யாராயே அடக்கிதான் வாசிக்கறாங்க.. நோட் இட்//

அஃதே........அஃதே...

நடிச்சதே, ஒரு படம், போடுற பில்டப்பை பாருங்க..

ஹி...

நிரூபன் said...

2. ''ஜீவா என்ன சொன்னார்?''

''நிறைய ஹெல்ப் பண்ணினார்.

ஹி ஹி நோ கமெண்ட்ஸ்//


ஹி...ஹி...
அப்போ கைகால் நோவெல்லாம் எடுத்து விட்டாரா?

நிரூபன் said...

பதிவுலகில் ஒரு பரபரப்பு நியூஸ்,

சகோ, சிபியின் Copy protect technology இனை நான் உடைத்து விட்டேன்,

இனி சிபியின் விமர்சனங்களைக் காப்பி செய்து பேஸ்ட் செய்ய விரும்பும் இணையத்தளங்கள், ஈயடிச்சான் காப்பி போட நினைப்பவர்கள்
உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளலாம். ஆனால் கட்டணம் செலுத்த வேண்டும்;-))
ஹி...ஹி...

அண்ணாச்சி said...

”நிரூபன் said...
பதிவுலகில் ஒரு பரபரப்பு நியூஸ்,

சகோ, சிபியின் Copy protect technology இனை நான் உடைத்து விட்டேன்,”

இதென்ன அதிசயமா browser இல் save as செய்து word இல் open செய்ய வேண்டியது தான்.

பாவம் அவரே சரக்கு இல்லாமல் விகடனில் copy paste பண்ணுறார் அவரை போய் கலாய்க்குறீங்களே.