Sunday, October 17, 2010

தல -உங்களைக்கலாய்க்கல (ஜோக்ஸ்)

 

1. தலைவரே! ஊழலை ஒழிக்க என்ன வழி?

ஏய்யா! உனக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா என்னை அழிக்க
என்கிட்டயே ஐடியா கேப்பே?




2. மாப்ளை அக்ரிகல்ச்சர் ஆஃபீஸரா?

எப்டி தெரியும்?

பொண்ணோட தோழிகள்கிட்டே செம கடலை போடறாரே?




3. கேப்டனோட விருதகிரி ஹிட் ஆகனும்னு தலைவர்வேண்டிக்கறாரே! ஏன்?

அப்படியாவது அவரு சினிமால கான்செண்ட்ரேட் பண்றாரா?-னுபார்க்கத்தான்.




4. தலைவரே! போலி ரேஷன் கார்டுகள் எவ்வளவு புழங்குதுனு
எப்படி துல்லியமா சொன்னீங்க?

பிரம்மாவுக்குத் தெரியாத படைப்பு ரகசியமா?




5. தலைவர் பஞ்சத்துல அடிபட்டு இருக்கார்-னு எப்படி சொல்றே?

பாதுகாப்புக்கு எந்த போலீஸும் வேண்டாம். என் பாதுகாப்புக்கு
ஆகற செலவை மட்டும் எனக்கே குடுத்துடுங்க அப்டிங்கறாரே?




6. பஞ்ச சீலக் கொள்கை பற்றி தலைவரை பேசச் சொன்னது
தப்பா போச்சா? ஏன்?

என்னதான் மகளிர் அணித்தலைவி பல கலர்ல சேலை
கட்னாலும் வாராவாரம் வெள்ளிக்கிழமை மஞ்சள் கலர்ல
சேலை கட்ற அவங்களோட மஞ்ச சீலைக் கொள்கை
ரொம்ப பிடிச்சிருக்குங்கறாரே?




7. ஆட்சிக்கு வந்ததும் முத வேலையா டெக்ஸ்டைல் டிபார்ட்மெண்ட்
பக்கம் தலைவர் போறாரே? ஏன்?

ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க ஆவண செய்வோம்-னு
சொன்னாரே? கர்ச்சீப் ரெடி பண்ண ஏற்பாடு பண்றாரு.




8. முதல் இரவு அறைல பொண்ணு தைரியமா இருக்கு. தலைவர்
படபடப்பா, டென்ஷனா இருக்காரே?

லஞ்சம்னா கலக்கிடுவாரு. மஞ்சம்னா கலங்கிடுவாரு.




9. கோர்ட்டுல ஃபிகருங்க நிறைய பேர் இருப்பாங்களா?-னு
தலைவர் கேட்கறாரே?

நீதிமன்றங்கள் கணினிமயம் ஆக்கப்படும்-னு நியூஸ்ல சொன்னதை
கன்னிமயம் ஆக்கப்படும்னு தப்பா புரிஞ்சுட்டாராம்.




10. அந்த டி.வி. ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு எப்படி சொல்றே?

டான்ஸ் போட்டிக்கு ஜட்ஜா வர்றவங்களுக்கு கூட இனி கணினி
அறிவு வேணும்னு சொல்லிடுச்சு.




11. தலைவரே! நம்பிக்கை வாக்கெடுப்புல தொடர்ந்துஜெயிக்கறீங்களே,எப்படி?

ஹி... ஹி... ஜெயிச்சா ஓட்டு போட்டவங்களை செமத்தியா
கவனிப்பேன்னு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி வெச்சிருக்கேன்.




12. ராமநாராயணன் அஜித்தை ஹீரோவாபோட்டா என்ன டைட்டில்?

மங்க்கிஆத்தா


13. தலைவர் இவ்ளவ் அப்பாவியா இருப்பார்னு யாரும் எதிர்பார்க்கலை.

ஏன்?

விஜயதசமி அன்னைக்கு விஜய் படம் ஏன் ரிலீஸ் ஆகலை-னு கேட்கறாரே?



14. தலைவரே! மற்ற மாநிலத்துக்கு போனா ரோமிங் கட்டணம்உண்டு.

ஓஹோ... அப்போ ரோம் ரோம் நகருக்கு போனா...?




15. சினிமாவுக்கு பாட்டு எழுதற கவிஞர்கள் ஏன் ஸ்ட்ரைக்பண்றாங்க?

ரோமிங் சார்ஜ்
இனி கிடையாது-னு வந்த அறிவிப்பை ரைமிங்சார்ஜ் இனி கிடையாது-னு தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களாம்.


16. ஜட்ஜைப் பார்த்து அறிவிருக்கா?-னு ஏன் கேட்டீங்க?

கணினி அறிவு இருக்கா?-னு கேட்டேன்.

30 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

nallaayirukku...

Chitra said...

ஆட்சிக்கு வந்ததும் முத வேலையா டெக்ஸ்டைல் டிபார்ட்மெண்ட்
பக்கம் தலைவர் போறாரே? ஏன்?

ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க ஆவண செய்வோம்-னு
சொன்னாரே? கர்ச்சீப் ரெடி பண்ண ஏற்பாடு பண்றாரு.


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... practical??..... :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ore thamaasu pongal

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Come here please

http://sirippupolice.blogspot.com/2010/10/blog-post_16.html

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அனைத்து ஜோக்குகளுமே மிக அருமை.குறிப்பிட்டு சொல்லணும்ன்னா... இந்த ஜோக்கை சொல்லலாம் -

13. தலைவர் இவ்ளவ் அப்பாவியா இருப்பார்னு யாரும் எதிர்பார்க்கலை.

ஏன்?

விஜயதசமி அன்னைக்கு விஜய் படம் ஏன் ரிலீஸ் ஆகலை-னு கேட்கறாரே?

movithan said...

சும்மா கலக்கிறீங்க ...........
மிகவும் ரசித்தேன்

எஸ்.கே said...

செம கடி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யயயய்யோ.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///10. அந்த டி.வி. ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு எப்படி சொல்றே?

டான்ஸ் போட்டிக்கு ஜட்ஜா வர்றவங்களுக்கு கூட இனி கணினி
அறிவு வேணும்னு சொல்லிடுச்சு.///

அப்போ கலாக்கா கெதியென்ன?

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

nallaayirukku...


நன்றீ

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

ஆட்சிக்கு வந்ததும் முத வேலையா டெக்ஸ்டைல் டிபார்ட்மெண்ட்
பக்கம் தலைவர் போறாரே? ஏன்?

ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க ஆவண செய்வோம்-னு
சொன்னாரே? கர்ச்சீப் ரெடி பண்ண ஏற்பாடு பண்றாரு.


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... practical??..... :


எஸ் ஏஸ்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ore thamaasu pongal

யோவ் சி நா போ நா நல்லா எண்ணீ பாரய்யா,16 தமாசு இருக்கு,ஒரே தமாசுன்னா எப்படி?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Come here please

http://sirippupolice.blogspot.com/2010/10/blog-post_16.html

October 17, 2010 10:17 AM

வந்திட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அனைத்து ஜோக்குகளுமே மிக அருமை.குறிப்பிட்டு சொல்லணும்ன்னா... இந்த ஜோக்கை சொல்லலாம் -

13. தலைவர் இவ்ளவ் அப்பாவியா இருப்பார்னு யாரும் எதிர்பார்க்கலை.

ஏன்?

விஜயதசமி அன்னைக்கு விஜய் படம் ஏன் ரிலீஸ் ஆகலை-னு கேட்கறாரே?

நன்றி பூ

சி.பி.செந்தில்குமார் said...

malgudi said...

சும்மா கலக்கிறீங்க ...........
மிகவும் ரசித்தேன்

நன்றீ மால்குடி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.கே said...

செம கடி!

சாரி, சுடி,மிடி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யயயய்யோ.......!

October 17, 2010 2:52 PM


அவ்வளவு மோசமாவா இருக்கு?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///10. அந்த டி.வி. ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு எப்படி சொல்றே?

டான்ஸ் போட்டிக்கு ஜட்ஜா வர்றவங்களுக்கு கூட இனி கணினி
அறிவு வேணும்னு சொல்லிடுச்சு.///

அப்போ கலாக்கா கெதியென்ன?

பலாக்கா வா? அலாக்காவா?

Anonymous said...

super jokes

Anonymous said...

திரட்டிகள் விட்ஜெட்டை நீக்கவும்...உலவு வோட்டுப்பட்டையை நீக்கவும்..வைரஸ் தாக்குகிறது...

Anonymous said...

உங்க பெயரை போட்டு ஒருவர் பதிவு போட்ருக்கார் நக்கலா தமிழ்மணம் பார்க்கவும்

Anonymous said...

வோட்டு போட்டாச்சு தமிழ்மணத்துல

erodethangadurai said...

எங்கையா கெடைக்குது உங்களுக்கு மட்டும் ..... ! அனைத்தும் அருமையா இருக்குதுல்ல ...! சூப்பர் ... !

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

super jokes


நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

திரட்டிகள் விட்ஜெட்டை நீக்கவும்...உலவு வோட்டுப்பட்டையை நீக்கவும்..வைரஸ் தாக்குகிறது...

உலவு மட்டும் நீக்கியாச்சு,

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

உங்க பெயரை போட்டு ஒருவர் பதிவு போட்ருக்கார் நக்கலா தமிழ்மணம் பார்க்கவும்

பாக்கறேன்,லிங்க்?

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வோட்டு போட்டாச்சு தமிழ்மணத்துல

ஓகே பேசியபடி அம்புஜத்தின் அந்தப்புரம் டி வி டி சித்தோட்டுக்கு அனுப்பறேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

எங்கையா கெடைக்குது உங்களுக்கு மட்டும் ..... ! அனைத்தும் அருமையா இருக்குதுல்ல ...! சூப்பர் ...

நன்றி துரை,இந்த வாரம் ஜீ ஜிக்ஸ்ல அடிச்சுடலாம்னு முடிவா?4 கட்டுரை ஒரே சமயத்துல..?

முரளிகண்ணன் said...

ரசிக்க வைத்தன ஜோக்குகள்

சி.பி.செந்தில்குமார் said...

முரளிகண்ணன் said...

ரசிக்க வைத்தன ஜோக்குகள்


நன்றி முரளி சார்