Saturday, October 09, 2010

சீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +


 
அஜால் குஜால் படங்களை அடிக்கடி பார்க்கும் ரசிகர்களே,சீன் படம் பார்க்கும் சிங்கக்குட்டிகளே,அட்டு ஃபிகரா இருந்தாலும் பரவால்ல,ஒரு பிட்டு படமா இருந்தா சரி என தியேட்டருக்கு படை எடுக்கும் பயில்வான்களே!(இந்த இடத்தில் பயில்வான் எனில் குஸ்தி பயில்வான் அல்ல,கற்றுக்கொள்ளும் பயில்வான்)அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை.


இப்போது எந்திரன் படம் சன் டிவியால் ரிலீஸ் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருப்பதால்  மறைமுகமாக தியேட்டர்களுக்கும் ,வினியோகஸ்தர்களுக்கும் வாய்மொழி உத்தரவாக 15 நாட்களுக்கு எந்த புதுத்தமிழ்ப்படமும் ரிலீஸ் செய்யக்கூடாது என சர்க்குலர் போயுள்ளதாம்.அதனால் அந்தந்த ஊரில் எந்திரன் போட்டது போக மிச்சம் மீதி உள்ள தியேட்டர்களில் சீன் படம்தான் போடுவதாக தகவல்.



அதில் இப்போது கமலி என்ற படம் ரிலீஸ் ஆகி சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது,அது ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆன அந்தரங்கம் எனும் பழைய படம்தானாம்.இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவலை எனது சென்னை நண்பர் ஃபோன் போட்டு சொன்னார்.யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இந்த வையகம் என்ற அவரது நல்ல எண்ணத்தைப்பாராட்டி அவரது ஆத்மா(இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்)சாந்தி அல்லதுசார்மிளி அல்லது மோஹனா  யாரையாவது அடையும் வகையில் இந்த இடுகையை வெளியிடுகிறேன்.

அதே போல் டைட்டிலை மாற்றி பழைய படங்கள் தூசு தட்டப்பட்டு வரலாம்,எனவே எச்சரிக்கையோடு இருக்கவும்.இப்போது நகரில் ஓடும் சீன் இல்லாத சீன் படங்கள்

1.துரோகம் நடந்தது என்ன? ((சுத்தமான யு படம்,போஸ்டர் சூப்பரா இருக்கும்)

2.குறுக்கு புத்தி (மகா மட்டம் )

3.பேசுவது கிளியா?  ( சுத்த வேஸ்ட்)

4.பெண்மையின் உண்மை (மெடிக்கல் சயின்ஸ் படம் )




டிஸ்கி 1 -  100 இடுகை போட்டும் உன்னால் சமுதாயத்துக்கு உபயோகமாக ஏதாவது செய்ய முடிந்ததா என யாரும் இனி கேக்க முடியாது.

டிஸ்கி 2 - ஆஃபீஸ்  டைமில் ஃபோன் போட்டு சார் இந்தப்படத்துல சீன் இருக்கா? எத்தனை சீன்?((அடேய்,சுமாரா எத்தனை சீன் இருந்தா நீ போவே?)எனக்கேட்டு இனி யாரும் டார்ச்சர் செய்ய மாட்டார்கள்.

டிஸ்கி 3 - மேலே உள்ள ஸ்டில் ரிலீஸ் ஆகாத படமான “தொட்டுப்பார்” பட ஸ்டில்,அதை தொடாமல் பார்க்கவும்.


டிஸ்கி 4 - இடமிருந்து வலமாக (வாரமலர்ல குறுக்கெழுத்துப்போட்டி ஃபில்லப் பண்ணி பண்ணி பழக்கமாயிடுச்சு) 2வதாக இருக்கும் பாப்பா ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் என நினைக்கிறேன் (ரொம்ப முக்கியம்)

92 comments:

erodethangadurai said...

நல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.. !

erodethangadurai said...

என்ன சி.பி. நேத்து சீன பட தியேட்டரில் உன்ன பார்த்ததா சொன்னங்க ... ! ஓ பதிவு எழுத நோட்ஸ் எடுத்தியாக்கும். ? ?

எஸ்.கே said...

தங்கள் சமூக சேவை தொடர வாழ்த்துக்கள்!:-)

ஆர்வா said...

ரொம்ப விளக்கமா சொல்றதைப் பார்த்தா எல்லா படத்தையும் பார்த்து முடிச்ச மாதிரி தெரியுது. ஆனாலும் எங்களுக்கு நல்லது செய்யுறதுக்காக நீங்க ரொம்பத்தான் பாடுபடுறீங்க....

//மேலே உள்ள ஸ்டில் ரிலீஸ் ஆகாத படமான “தொட்டுப்பார்” பட ஸ்டில்,அதை தொடாமல் பார்க்கவும்.//

இதுதான் பஞ்ச்... நீங்கதான் சந்தானத்துக்கு ஸ்க்ரிப்ட் ரைட்டரா??

அந்த ரெண்டாவது பாப்பா அழகாத்தான் இருக்கு.. விவேக் சொல்ற மாதிரி அவுட் ஆஃப் போகஸ்'ல இருந்தா கூட, போகஸ் பண்ணுவீங்க போல இருக்கே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/டிஸ்கி 4 - இடமிருந்து வலமாக (வாரமலர்ல குறுக்கெழுத்துப்போட்டி ஃபில்லப் பண்ணி பண்ணி பழக்கமாயிடுச்சு) 2வதாக இருக்கும் பாப்பா ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் என நினைக்கிறேன் (ரொம்ப முக்கியம்) //

yes.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1.துரோகம் நடந்தது என்ன? - 20

2.குறுக்கு புத்தி - 12

3.பேசுவது கிளியா? - 17

4.பெண்மையின் உண்மை (- 31

அந்த எண்கள் நம்ம செந்தில் அண்ணன் அந்த படங்களை எத்தனை தடவை பார்த்தார் என்பதைக் குறிக்கும்

karthikkumar said...

குறுக்கு புத்தி
பேசுவது கிளியா?
பெண்மையின் உண்மை// ஏங்க இந்த படமெல்லாம் திருப்பூர்ல வரவே இல்ல என்ன கொடுமை இது

NaSo said...

உங்கள் சேவை எங்களுக்குத் தேவை அண்ணா!!

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

நல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.. !


கண்டிப்பா வருவோம்ல?நீங்க நம்ம ஊர்க்காரராச்சே?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஈரோடு தங்கதுரை said...

என்ன சி.பி. நேத்து சீன பட தியேட்டரில் உன்ன பார்த்ததா சொன்னங்க ... ! ஓ பதிவு எழுத நோட்ஸ் எடுத்தியாக்கும். ? ?

என்ன கொடுமை துரை இது,ஹெல்மெட் போட்டுட்டு தியேட்டர்ல உக்காந்தாக்கூட கண்டுபிடிச்சு போட்டுக்குடுத்துடறாங்களே?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

தங்கள் சமூக சேவை தொடர வாழ்த்துக்கள்!:-)

ஆகா,எல்லாரும் கேட்டுக்குங்க,நானும் ஒரு சமூக சேவகந்தான்,பாத்துக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கவிதை காதலன் said...

ரொம்ப விளக்கமா சொல்றதைப் பார்த்தா எல்லா படத்தையும் பார்த்து முடிச்ச மாதிரி தெரியுது. ஆனாலும் எங்களுக்கு நல்லது செய்யுறதுக்காக நீங்க ரொம்பத்தான் பாடுபடுறீங்க....

//மேலே உள்ள ஸ்டில் ரிலீஸ் ஆகாத படமான “தொட்டுப்பார்” பட ஸ்டில்,அதை தொடாமல் பார்க்கவும்.//

இதுதான் பஞ்ச்... நீங்கதான் சந்தானத்துக்கு ஸ்க்ரிப்ட் ரைட்டரா??

அந்த ரெண்டாவது பாப்பா அழகாத்தான் இருக்கு.. விவேக் சொல்ற மாதிரி அவுட் ஆஃப் போகஸ்'ல இருந்தா கூட, போகஸ் பண்ணுவீங்க போல இருக்கே


ஹி ஹி ,எல்லாம் ஒரு கேள்வி ஞானம்தான் மணி,நானும் முயற்சி பண்ணிட்டுதான் இருக்கேன்,யாரும் அசிஸ்டெண்ட்டாவோ ,அசிஸ்டெண்ட்டுக்கு அசிஸ்டெண்ட்டாவோ கூட சேத்துக்க மாட்டேங்கறாங்களே?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/டிஸ்கி 4 - இடமிருந்து வலமாக (வாரமலர்ல குறுக்கெழுத்துப்போட்டி ஃபில்லப் பண்ணி பண்ணி பழக்கமாயிடுச்சு) 2வதாக இருக்கும் பாப்பா ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் என நினைக்கிறேன் (ரொம்ப முக்கியம்) //

yes.

யோவ் சி நா போனா (அதான்யா சிரிப்புப்போலீஸ்)இதுக்கு மட்டும் யெஸ் சொல்லுங்க,பணம் கடன் கேட்டா நோ சொல்லுங்க.

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1.துரோகம் நடந்தது என்ன? - 20

2.குறுக்கு புத்தி - 12

3.பேசுவது கிளியா? - 17

4.பெண்மையின் உண்மை (- 31

அந்த எண்கள் நம்ம செந்தில் அண்ணன் அந்த படங்களை எத்தனை தடவை பார்த்தார் என்பதைக் குறிக்கும்

அடப்பாவமே,ஆனானப்பட்ட சிரோக்கோவையே நான் ஒரு தடவைதான் பாத்தேன்.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

குறுக்கு புத்தி
பேசுவது கிளியா?
பெண்மையின் உண்மை// ஏங்க இந்த படமெல்லாம் திருப்பூர்ல வரவே இல்ல என்ன கொடுமை இது

ஈரோட்ல இதுக்குன்னே நடராஜா,ராஜாராம்,பாரதி,அன்னபூரணினு 4 தியேட்டரை நேர்ந்து விட்டிருக்காங்க,திருப்பூர் நல்ல ஊர்யா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நாகராஜசோழன் MA said...

உங்கள் சேவை எங்களுக்குத் தேவை அண்ணா!!

அப்ப சரி

Unknown said...

திருப்பூர் யுனிவர்சல்ல வேட்டைக்காரன் ஓடுது...(இதே தியேட்டர்ல தான் கலைஞரின் கதை வசனத்தில் 'பாலைவன ரோஜாக்கள்' ஓடியது பல ஆண்டுகளுக்கு முன்...அப்பொழுது இந்த தியேட்டர் வெங்காய கொடௌன் மாதிரி இருக்கும்..)
இப்போ சூப்பரா இருக்கு...

சி.பி.செந்தில்குமார் said...

யுனிவர்சல் வந்திருக்கேன் சார்,நல்லாருக்கு தியேட்டர்

puduvaisiva said...

"எனது சென்னை நண்பர் ஃபோன் போட்டு சொன்னார்.யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இந்த வையகம் என்ற அவரது நல்ல எண்ணத்தைப்பாராட்டி"

செந்தில்குமார் அந்த தியாகிக்கு மெரீனா பீச் ரோட்டில் சிலைவைக்க முயற்ச்சி செய்யவும்.

செல்வா said...

சின்ன பையன கெடுக்க பாக்குறீங்க ..

Anonymous said...

படமெல்லாம் கலக்கலா இருக்கு

Anonymous said...

சீன் படத்துக்கு அதிகமா விமர்சனம் பொடுறவங்களும் எச்சரிக்கையா இருக்கணும்

Anonymous said...

சாந்திய மிஸ் பண்ணிறாதீங்க..படத்தை சொன்னம்பா

Anonymous said...

எங்களுக்கு நல்லது செய்யுறதுக்காக நீங்க ரொம்பத்தான் பாடுபடுறீங்க//
ஆமா இவர் பெரியார் தொண்டர் நல்லது செய்றாரு எல்லாம் ஹிட்ஸ் க்குதான்..ஒரு லட்சம் ஆகுறவரை மனுசன் தூங்க மாட்டார்

Anonymous said...

மேலே உள்ள ஸ்டில் ரிலீஸ் ஆகாத படமான “தொட்டுப்பார்” பட ஸ்டில்,அதை தொடாமல் பார்க்கவும்.//
hahahaa

Anonymous said...

இப்போது கமலி என்ற படம் ரிலீஸ் ஆகி சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது,//
அட்றா சக்க ல வந்தாதான் நாங்க சீன் படமா ஒத்துக்குவோம்

Anonymous said...

அஜால் குஜால் படங்களை அடிக்கடி பார்க்கும் ரசிகர்களே,சீன் படம் பார்க்கும் சிங்கக்குட்டிகளே,அட்டு ஃபிகரா இருந்தாலும் பரவால்ல,ஒரு பிட்டு படமா இருந்தா சரி என தியேட்டருக்கு படை எடுக்கும் பயில்வான்களே!//
லேகியம் விக்கிறவன் தோத்தான் போங்க..அண்ணன் கிட்ட கைவசம் ஒரு தொழில் இருக்கு

Anonymous said...

ஹிட்ஸ் பார்த்துக்கிட்டே படத்தை கோட்டை விட்றாதிங்க..சாந்தி என்கிற வித்யா

சி.பி.செந்தில்குமார் said...

♠புதுவை சிவா♠ said...

"எனது சென்னை நண்பர் ஃபோன் போட்டு சொன்னார்.யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இந்த வையகம் என்ற அவரது நல்ல எண்ணத்தைப்பாராட்டி"

செந்தில்குமார் அந்த தியாகிக்கு மெரீனா பீச் ரோட்டில் சிலைவைக்க முயற்ச்சி செய்யவும்.


hi hi வெச்சுடலாம்,ஆனா மனுஷன் இன்னும் உயிரோட இருக்காரே?

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

சின்ன பையன கெடுக்க பாக்குறீங்க ..

தம்பி,இது 18+களுக்கு மட்டும் மைனர் பசங்ஆ எல்லாம் வரப்படாது

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

படமெல்லாம் கலக்கலா இருக்கு


மத்த பிளாக்குக்கு விதி விலக்கலா இருந்தா சரிதான்.(கலக்கலா - விலக்கலா எதுகை மோனையை கவனிக்கவும்.)

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சீன் படத்துக்கு அதிகமா விமர்சனம் பொடுறவங்களும் எச்சரிக்கையா இருக்கணும்

ஏன்?

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சாந்திய மிஸ் பண்ணிறாதீங்க..படத்தை சொன்னம்பா

டபுள் மீனின்க்ல பேசுனா சாருகிட்ட போட்டுக்குடுத்துடுவேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எங்களுக்கு நல்லது செய்யுறதுக்காக நீங்க ரொம்பத்தான் பாடுபடுறீங்க//
ஆமா இவர் பெரியார் தொண்டர் நல்லது செய்றாரு எல்லாம் ஹிட்ஸ் க்குதான்..ஒரு லட்சம் ஆகுறவரை மனுசன் தூங்க மாட்டார்

சேவை செய்யவே யாம் பிளாக்கில் எழுதுகிறோம்,ஹிட்டுக்காகவோ,பிட்டுக்காகவோ அல்ல?(இவரு பெரிய தியாகி)

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மேலே உள்ள ஸ்டில் ரிலீஸ் ஆகாத படமான “தொட்டுப்பார்” பட ஸ்டில்,அதை தொடாமல் பார்க்கவும்.//
hahahaa


சமாளிக்காதே,தொட்டுப்பாத்தியா?தொடாம பாத்தியா?

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அஜால் குஜால் படங்களை அடிக்கடி பார்க்கும் ரசிகர்களே,சீன் படம் பார்க்கும் சிங்கக்குட்டிகளே,அட்டு ஃபிகரா இருந்தாலும் பரவால்ல,ஒரு பிட்டு படமா இருந்தா சரி என தியேட்டருக்கு படை எடுக்கும் பயில்வான்களே!//
லேகியம் விக்கிறவன் தோத்தான் போங்க..அண்ணன் கிட்ட கைவசம் ஒரு தொழில் இருக்கு

இருக்கட்டும் தப்பில்லை,உன் கிட்ட ஒரு எழில் கைவசம் இருக்கறதா சித்தோட்ல பேசிக்கறாங்களே? (தொழில்.எழில் ஆஹா கவித )

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இப்போது கமலி என்ற படம் ரிலீஸ் ஆகி சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது,//
அட்றா சக்க ல வந்தாதான் நாங்க சீன் படமா ஒத்துக்குவோம்

சீன் பட விமர்சனம் போட தனி பிளாக் ஒண்ணு ஓப்பன் பண்ணப்போறேன் டைட்டில் “பாவாடை போடாத செல்லக்குட்டி)

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஹிட்ஸ் பார்த்துக்கிட்டே படத்தை கோட்டை விட்றாதிங்க..சாந்தி என்கிற வித்யா

வர்ற வெள்ளிக்கிழமை ரிலீஸ்,ஈரோடு வந்தா பாக்கலாம்.

முத்து said...

உங்களுக்கு எவ்வளவு நல்ல மனசு இந்த பதிவை கார்த்திக்கை மனசில் வைத்து தானே போட்டீர்கள்

சி.பி.செந்தில்குமார் said...

hi hi அவர்தான் தனி மெயிலில் தொடர்பு கொண்டு இந்த இடுகையை போடச்சொன்னார்.இந்த இடுமையை உங்க்லுக்கு வழங்குபவர உங்கள் கார்த்தி கார்த்தி

முத்து said...

hi hi அவர்தான் தனி மெயிலில் தொடர்பு கொண்டு இந்த இடுகையை போடச்சொன்னார்.இந்த இடுமையை உங்க்லுக்கு வழங்குபவர உங்கள் கார்த்தி கார்த்தி////////////////

நான் அப்பவே நினைச்சேன் இந்த பயபுள்ள இதுவும் செய்யும் இன்னும் ....................எது வேணும்முன்னாலும் செய்யும்

karthikkumar said...

அடப்பாவி முத்து ஏதோ நம்ம செந்தில் சார் இந்த மாதிரி பதிவு போட்டு நம்மள கொஞ்சம் குஜாலா இருக்க வெச்சா என் பக்கமே வரீங்க நான் ரொம்ப நல்லவன்பா
யாரும் girls இந்த பதிவு பக்கம் வந்தீங்கனா என்ன தப்ப நெனைக்காதீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி
அப்போ
திருட்டு புருசன்,
தீராத ஆசை,
அஞ்சரைக்குள்ள வண்டி
படங்கள்லாம் வந்தா போயிப் பாக்கலாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
அடப்பாவி முத்து ஏதோ நம்ம செந்தில் சார் இந்த மாதிரி பதிவு போட்டு நம்மள கொஞ்சம் குஜாலா இருக்க வெச்சா என் பக்கமே வரீங்க நான் ரொம்ப நல்லவன்பா
யாரும் girls இந்த பதிவு பக்கம் வந்தீங்கனா என்ன தப்ப நெனைக்காதீங்க///

அப்பிடின்னா இந்தப் பக்கமா வந்ததே தப்பும், வந்து எல்லாத்தையும் பாத்துப்புட்டு படுவா இப்போ லொல்லப் பாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
1.துரோகம் நடந்தது என்ன? - 20

2.குறுக்கு புத்தி - 12

3.பேசுவது கிளியா? - 17

4.பெண்மையின் உண்மை (- 31

அந்த எண்கள் நம்ம செந்தில் அண்ணன் அந்த படங்களை எத்தனை தடவை பார்த்தார் என்பதைக் குறிக்கும்///

இத்தனை தடவ பாத்தும் ஒரு சீன் கூட போடலிய்யா? சம்திங் ராங்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1.துரோகம் நடந்தது என்ன? - 20

2.குறுக்கு புத்தி - 12

3.பேசுவது கிளியா? - 17

4.பெண்மையின் உண்மை (- 31

அந்த எண்கள் நம்ம செந்தில் அண்ணன் அந்த படங்களை எத்தனை தடவை பார்த்தார் என்பதைக் குறிக்கும்

அடப்பாவமே,ஆனானப்பட்ட சிரோக்கோவையே நான் ஒரு தடவைதான் பாத்தேன்.////


சிராக்கோ மறுபடி பாக்கனும்னா திருச்சிக்கு போயிடுங்க! (எனி டைம் கேரண்டி!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.கே said...
தங்கள் சமூக சேவை தொடர வாழ்த்துக்கள்!:-)///

பதிவப் பாத்து ரொம்ப பயனடஞ்சிட்டீங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி 4 - இடமிருந்து வலமாக (வாரமலர்ல குறுக்கெழுத்துப்போட்டி ஃபில்லப் பண்ணி பண்ணி பழக்கமாயிடுச்சு) 2வதாக இருக்கும் பாப்பா ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் என நினைக்கிறேன் ////


யோவ் நீ சுத்த வேஸ்ட்டுய்யா! அழகா இருக்காம் அழகா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
குறுக்கு புத்தி
பேசுவது கிளியா?
பெண்மையின் உண்மை// ஏங்க இந்த படமெல்லாம் திருப்பூர்ல வரவே இல்ல என்ன கொடுமை இது///

ராங் கொஸ்டின்! எடத்த மாத்து!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
உங்கள் சேவை எங்களுக்குத் தேவை அண்ணா!!///

பாரு மேட்டர் படம்ன உடனே பயபுள்ள பம்முறத!

karthikkumar said...

///karthikkumar said...
குறுக்கு புத்தி
பேசுவது கிளியா?
பெண்மையின் உண்மை// ஏங்க இந்த படமெல்லாம் திருப்பூர்ல வரவே இல்ல என்ன கொடுமை இது///

ராங் கொஸ்டின்! எடத்த மாத்து//// ஏங்க சீக்ரெட்டா வெச்சுகுங்க அந்த சிராக்கோ யார் நடிச்சது

karthikkumar said...

இது என்னோட புது id

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// karthikkumar said...
///karthikkumar said...
குறுக்கு புத்தி
பேசுவது கிளியா?
பெண்மையின் உண்மை// ஏங்க இந்த படமெல்லாம் திருப்பூர்ல வரவே இல்ல என்ன கொடுமை இது///

ராங் கொஸ்டின்! எடத்த மாத்து//// ஏங்க சீக்ரெட்டா வெச்சுகுங்க அந்த சிராக்கோ யார் நடிச்சது////

அது இங்கிலிபீசு படம்யா! (நீ என்ன தெரிஞ்சுக்கிட்டே கேக்குறியா? இந்தப் படம்லாம் பாக்காம எப்பிடிய்யா காலேஜ்ல இருந்து உன்ன வெளிய உட்டானுங்க?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
இது என்னோட புது id///

ஏன் பழைய ஐடில காக்கா கக்கா போயிடிச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
உங்களுக்கு எவ்வளவு நல்ல மனசு இந்த பதிவை கார்த்திக்கை மனசில் வைத்து தானே போட்டீர்கள்///

இப்பிடி எதையுமே மனசுல வெச்சுக்காம கொட்டிறதுன்னா அது முத்துதான்யா!

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// karthikkumar said...
///karthikkumar said...
குறுக்கு புத்தி
பேசுவது கிளியா?
பெண்மையின் உண்மை// ஏங்க இந்த படமெல்லாம் திருப்பூர்ல வரவே இல்ல என்ன கொடுமை இது///

ராங் கொஸ்டின்! எடத்த மாத்து//// ஏங்க சீக்ரெட்டா வெச்சுகுங்க அந்த சிராக்கோ யார் நடிச்சது////

அது இங்கிலிபீசு படம்யா! (நீ என்ன தெரிஞ்சுக்கிட்டே கேக்குறியா? இந்தப் படம்லாம் பாக்காம எப்பிடிய்யா காலேஜ்ல இருந்து உன்ன வெளிய உட்டானுங்க?/// தகவலுக்கு நன்றி ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா ராமசாமி சார் என்னோட ப்ளோக்ல followers gadget display ஆகல உங்களுக்கு எதாவது ஐடியா தெரிஞ்ச சொல்லுன்ங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@ karthikkumar

அத ரிமூவ் பண்ணிட்டு திருப்பி செட் பண்ணிப் பாருங்க!

karthikkumar said...

http://muraimaman.blogspot.com/2010/10/blog-post.html

சி.பி.செந்தில்குமார் said...

முத்து said...

hi hi அவர்தான் தனி மெயிலில் தொடர்பு கொண்டு இந்த இடுகையை போடச்சொன்னார்.இந்த இடுமையை உங்க்லுக்கு வழங்குபவர உங்கள் கார்த்தி கார்த்தி////////////////

நான் அப்பவே நினைச்சேன் இந்த பயபுள்ள இதுவும் செய்யும் இன்னும் ....................எது வேணும்முன்னாலும் செய்யும்


செய்யட்டும்,செய்யட்டும்,இது வாலிப வயசு.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

அடப்பாவி முத்து ஏதோ நம்ம செந்தில் சார் இந்த மாதிரி பதிவு போட்டு நம்மள கொஞ்சம் குஜாலா இருக்க வெச்சா என் பக்கமே வரீங்க நான் ரொம்ப நல்லவன்பா
யாரும் girls இந்த பதிவு பக்கம் வந்தீங்கனா என்ன தப்ப நெனைக்காதீங்க

ஓஹோ,நீங்க பொண்ணு பாக்கறதுக்குக்கூட என் பிளாக் யூஸ் ஆகுதா>பிச்சுப்புடுவேன் பிச்சு

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி
அப்போ
திருட்டு புருசன்,
தீராத ஆசை,
அஞ்சரைக்குள்ள வண்டி
படங்கள்லாம் வந்தா போயிப் பாக்கலாமா?
அண்ணே,நீங்க கடைசியாக்குறிப்பிட்ட படத்தை முதல்ல பார்த்துடுங்க.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
அடப்பாவி முத்து ஏதோ நம்ம செந்தில் சார் இந்த மாதிரி பதிவு போட்டு நம்மள கொஞ்சம் குஜாலா இருக்க வெச்சா என் பக்கமே வரீங்க நான் ரொம்ப நல்லவன்பா
யாரும் girls இந்த பதிவு பக்கம் வந்தீங்கனா என்ன தப்ப நெனைக்காதீங்க///

அப்பிடின்னா இந்தப் பக்கமா வந்ததே தப்பும், வந்து எல்லாத்தையும் பாத்துப்புட்டு படுவா இப்போ லொல்லப் பாரு?

ஆமாண்ணே,இந்த மாதிரி பதிவு போட்ட படிக்கறவங்க 1000 பேரா இருக்கும்,கமெண்ட் போட்டா தப்பா நினைச்சுக்குவோம்னு ஒரு பய போடறதில்லை,

சி.பி.செந்தில்குமார் said...

///karthikkumar said...
அடப்பாவி முத்து ஏதோ நம்ம செந்தில் சார் இந்த மாதிரி பதிவு போட்டு நம்மள கொஞ்சம் குஜாலா இருக்க வெச்சா என் பக்கமே வரீங்க நான் ரொம்ப நல்லவன்பா
யாரும் girls இந்த பதிவு பக்கம் வந்தீங்கனா என்ன தப்ப நெனைக்காதீங்க///

அப்பிடின்னா இந்தப் பக்கமா வந்ததே தப்பும், வந்து எல்லாத்தையும் பாத்துப்புட்டு படுவா இப்போ லொல்லப் பாரு?

October 9, 2010 3:12 PM
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
1.துரோகம் நடந்தது என்ன? - 20

2.குறுக்கு புத்தி - 12

3.பேசுவது கிளியா? - 17

4.பெண்மையின் உண்மை (- 31

அந்த எண்கள் நம்ம செந்தில் அண்ணன் அந்த படங்களை எத்தனை தடவை பார்த்தார் என்பதைக் குறிக்கும்///

இத்தனை தடவ பாத்தும் ஒரு சீன் கூட போடலிய்யா? சம்திங் ராங்!



சரி,முத தடவ தான் போடலை,மறுபடியாவது இரக்கப்பட்டு போடுவாங்கன்ன்னு நம்பி ஏமாந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1.துரோகம் நடந்தது என்ன? - 20

2.குறுக்கு புத்தி - 12

3.பேசுவது கிளியா? - 17

4.பெண்மையின் உண்மை (- 31

அந்த எண்கள் நம்ம செந்தில் அண்ணன் அந்த படங்களை எத்தனை தடவை பார்த்தார் என்பதைக் குறிக்கும்

அடப்பாவமே,ஆனானப்பட்ட சிரோக்கோவையே நான் ஒரு தடவைதான் பாத்தேன்.////


சிராக்கோ மறுபடி பாக்கனும்னா திருச்சிக்கு போயிடுங்க! (எனி டைம் கேரண்டி!)

திருச்சில மலைக்கோட்டைதான் ஃபேமஸ்னு நினைச்சேன்,அதெப்பிடின்னே ஒவ்வொரு ஊர் பற்றியும் இவ்வளவு டீட்டெயிலா தெரிஞ்சு வெச்சுருக்கீங்க,நெடிய பயணம் புறப்பட்டுடுவீங்களோ?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.கே said...
தங்கள் சமூக சேவை தொடர வாழ்த்துக்கள்!:-)///

பதிவப் பாத்து ரொம்ப பயனடஞ்சிட்டீங்க போல?

பாருங்கண்ணே,எதுக்கெல்லாமோ அவார்டு தர்றாங்க,எனக்கு....?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி 4 - இடமிருந்து வலமாக (வாரமலர்ல குறுக்கெழுத்துப்போட்டி ஃபில்லப் பண்ணி பண்ணி பழக்கமாயிடுச்சு) 2வதாக இருக்கும் பாப்பா ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் என நினைக்கிறேன் ////


யோவ் நீ சுத்த வேஸ்ட்டுய்யா! அழகா இருக்காம் அழகா!

அண்ணே,உங்க ஊர் எதுண்ணே,எங்க ஊர்ல எதுவும் தேரலை.ஆலை இல்லாத ஊருக்கு இலௌப்பை பூ சக்கரைனு வாழ்ந்துட்டுருக்கோம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

@ karthikkumar

அத ரிமூவ் பண்ணிட்டு திருப்பி செட் பண்ணிப் பாருங்க!

ஆமா,கார்த்தி,அண்ணன் சொன்னா சரியா இருக்கும்,அண்ணன் செட் பண்ணறதுல டிப்ளமோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
திருச்சில மலைக்கோட்டைதான் ஃபேமஸ்னு நினைச்சேன்,அதெப்பிடின்னே ஒவ்வொரு ஊர் பற்றியும் இவ்வளவு டீட்டெயிலா தெரிஞ்சு வெச்சுருக்கீங்க,நெடிய பயணம் புறப்பட்டுடுவீங்களோ?////

நம்மலும் அதப் பத்தி தனிப் பதிவே போட்டிருக்கோம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி 4 - இடமிருந்து வலமாக (வாரமலர்ல குறுக்கெழுத்துப்போட்டி ஃபில்லப் பண்ணி பண்ணி பழக்கமாயிடுச்சு) 2வதாக இருக்கும் பாப்பா ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் என நினைக்கிறேன் ////


யோவ் நீ சுத்த வேஸ்ட்டுய்யா! அழகா இருக்காம் அழகா!

அண்ணே,உங்க ஊர் எதுண்ணே,எங்க ஊர்ல எதுவும் தேரலை.ஆலை இல்லாத ஊருக்கு இலௌப்பை பூ சக்கரைனு வாழ்ந்துட்டுருக்கோம்///

இல்லே பக்கத்துல நிக்கிறதுங்க அளவுக்குக் கூட ஒன்னும் தெரியலியேன்னு சொன்னேன்!

Prathap Kumar S. said...

தகவலுக்கு நன்றி. உங்கள் சமுதாயப்பணி தொடரட்டும்.
உங்கள் சேவை நாட்டுக்குத்தேவை...:))

இந்த பதிவை ஏன் நீங்க விகடன் குட் பிளாக்ற்கு அனுப்ப கூடாது...:))

சி.பி.செந்தில்குமார் said...

என் பேர் ரிப்பேர் ஆகறதுல உங்களுக்கு என்ன அவ்வளவு ஒரு சந்தோஷம்?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
திருச்சில மலைக்கோட்டைதான் ஃபேமஸ்னு நினைச்சேன்,அதெப்பிடின்னே ஒவ்வொரு ஊர் பற்றியும் இவ்வளவு டீட்டெயிலா தெரிஞ்சு வெச்சுருக்கீங்க,நெடிய பயணம் புறப்பட்டுடுவீங்களோ?////

நம்மலும் அதப் பத்தி தனிப் பதிவே போட்டிருக்கோம்ல?


அண்ணே,அதுக்கு ஒரு லின்க் குடுங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

போயிப் பாருங்கப்பு!

http://shilppakumar.blogspot.com/2010/06/18_11.html

'பரிவை' சே.குமார் said...

சமூக சேவை??????

சி.பி.செந்தில்குமார் said...

hi hi hi

புரட்சித்தலைவன் said...

சி.பி.செந்தில்குமாரை வன்மையாக கண்டிக்கிறோம்.
தான் மட்டும் பார்த்து விட்டு கீழ்கண்ட படங்களுக்கு விமர்சனம் எழுதி பதிவிடாத்தற்காக…………

1.துரோகம் நடந்தது என்ன?
2.குறுக்கு புத்தி

3.பேசுவது கிளியா?

4.பெண்மையின் உண்மை

புரட்சித்தலைவன் said...

தான் மட்டும் பார்த்து விட்டு “சீன்” படங்களுக்கு விமர்சனம் எழுதி பதிவிடாததற்காக…………
கண்டன பேரணி துவங்கும் இடங்கள்.
1.இடம்: கண்ணகி சிலை அருகில், மெரினா பீச்.
தலைமை: karthikkumar.

2. இடம் : கொடிகாத்த குமரன் சிலை அருகில்,திருப்பூர்.
தலைமை: ஆகாயமனிதன்.

3. இடம்: பெரியார் சிலை அருகில், ஈரோடு.
தலைமை: ஈரோடு தங்கதுரை

4.இடம்: மலைக்கோட்டை பிள்ளையார் சிலை அருகில், திருச்சி.
தலைமை : பன்னிக்குட்டி ராம்சாமி

புரட்சித்தலைவன் said...

தங்கள் சமூக சேவை தொடர வாழ்த்துக்கள் தெரிவித்து
சமூக சேவைக்கான “நோபல் பரிசு” வழங்குபவர்கள்:
1.எஸ்.கே.
(நோபல் பரிசு கமிட்டி பரிந்துரை குழு உறுப்பினர் )
2.நாஞ்சில் பிரதாப்
(நோபல் பரிசு கமிட்டி தலைவர்)
3.சே.குமார்
(நோபல் பரிசு கமிட்டி உப தலைவர்)

புரட்சித்தலைவன் said...

கண்டன பேரணி முடியும்
இடம்: அஜால் குஜால் தியேட்டர்,
ஊருக்கு ஒதுக்கு புரம்.,
“ஷகிலா” நகர்.

கண்டன சிறப்புரை:
ஆர்.கே.சதீஸ் குமார்.

கண்டன ஏற்புரை:
“மானமிகு”----சி.பி.செந்தில்குமார்.

"அலை கடலென ஆர்பரித்து வாரீர்".

"குறிப்பு": பேரணி முடிவில் சி.பி.செந்தில் குமார் அவர்கள் தன்னிடம் உள்ள 800 பிட்டு பட டிவிடி களை இலவசமாக வழங்குவார். இது வரை நீங்கள் பார்காத சீன் பட டிவிடி களை தேர்வு செய்து பெற்று கொள்ளலாம்.

புரட்சித்தலைவன் said...

பேரணிக்கு வருபவர்கள் “வெற்றி கரமான சீன் படம் எடுப்பது எப்படி?” என விளக்கி,
செந்தில்குமார் சீன் பட டைரக்டர்கழுக்காக எழுதிய பதிவை படித்துவிட்டு வரும்படி
கேட்டு கொள்ளப் படுகிறார்கள்.

http://adrasaka.blogspot.com/2010/07/18.html
தேவலீலை - அஜால் குஜால் விமர்சனம் 18+


இந்த பதிவில் இருந்து பேரணி முடிவில் கேட்கப் படும் கேள்விகழுக்கு சரியான பதில் கூறுவோருக்கு
சீன் பட டிக்கெட் இலவசம்.


குறிப்பு: உயர்திரு .பன்னிகுட்டி அவர்கள் அதிகாலையில் எழுந்து ஹார்லிக்ஸ் குடித்துவிட்டு (அழகிரி கொடுத்தது அல்ல..!) அந்த பதிவை மனப்பாடம் செய்து வருவதாக BBC செய்தி அறிக்கை தெரிவிக்கிறது

ம.தி.சுதா said...

சாரே... இந்தப்படச் சீடி கொஞ்சம் இலங்கைக்கம் விநியொகம் செய்யலாமே நல்ல காசு வரும்...

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

சி.பி.செந்தில்குமாரை வன்மையாக கண்டிக்கிறோம்.
தான் மட்டும் பார்த்து விட்டு கீழ்கண்ட படங்களுக்கு விமர்சனம் எழுதி பதிவிடாத்தற்காக…………

,
3.பேசுவது கிளியா?

4.பெண்மையின் உண்மை

புரட்சி,உங்களை வனமையா கண்டிக்கறேன்,ரெகுலரா வர்றீங்க ,1.துரோகம் நடந்தது என்ன?
2.குறுக்கு புத்தி
இந்த 2 படத்துக்கும் விமர்சனம் போட்டது தெரியலையா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger புரட்சித்தலைவன் said...

தான் மட்டும் பார்த்து விட்டு “சீன்” படங்களுக்கு விமர்சனம் எழுதி பதிவிடாததற்காக…………
கண்டன பேரணி துவங்கும் இடங்கள்.
1.இடம்: கண்ணகி சிலை அருகில், மெரினா பீச்.
தலைமை: karthikkumar.

2. இடம் : கொடிகாத்த குமரன் சிலை அருகில்,திருப்பூர்.
தலைமை: ஆகாயமனிதன்.

3. இடம்: பெரியார் சிலை அருகில், ஈரோடு.
தலைமை: ஈரோடு தங்கதுரை

4.இடம்: மலைக்கோட்டை பிள்ளையார் சிலை அருகில், திருச்சி.
தலைமை : பன்னிக்குட்டி ராம்சாமி

அடேங்கப்பா,4 இடமா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger புரட்சித்தலைவன் said...

தங்கள் சமூக சேவை தொடர வாழ்த்துக்கள் தெரிவித்து
சமூக சேவைக்கான “நோபல் பரிசு” வழங்குபவர்கள்:
1.எஸ்.கே.
(நோபல் பரிசு கமிட்டி பரிந்துரை குழு உறுப்பினர் )
2.நாஞ்சில் பிரதாப்
(நோபல் பரிசு கமிட்டி தலைவர்)
3.சே.குமார்
(நோபல் பரிசு கமிட்டி உப தலைவர்)

October 9, 2010 9:30 PM

ஓஹோ,நோபல் பரிசு வேறயா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger புரட்சித்தலைவன் said...

கண்டன பேரணி முடியும்
இடம்: அஜால் குஜால் தியேட்டர்,
ஊருக்கு ஒதுக்கு புரம்.,
“ஷகிலா” நகர்.

கண்டன சிறப்புரை:
ஆர்.கே.சதீஸ் குமார்.

புரட்சி,என் கிட்ட இருக்கற டி வி டி கலெக்‌ஷன் மேட்டரு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?

கண்டன ஏற்புரை:
“மானமிகு”----சி.பி.செந்தில்குமார்.

"அலை கடலென ஆர்பரித்து வாரீர்".

"குறிப்பு": பேரணி முடிவில் சி.பி.செந்தில் குமார் அவர்கள் தன்னிடம் உள்ள 800 பிட்டு பட டிவிடி களை இலவசமாக வழங்குவார். இது வரை நீங்கள் பார்காத சீன் பட டிவிடி களை தேர்வு செய்து பெற்று கொள்ளலாம்.



புரட்சி,என் கிட்ட இருக்கற டி வி டி கலெக்‌ஷன் மேட்டர் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?

சி.பி.செந்தில்குமார் said...

கண்டன பேரணி முடியும்
இடம்: அஜால் குஜால் தியேட்டர்,
ஊருக்கு ஒதுக்கு புரம்.,
“ஷகிலா” நகர்.

கண்டன சிறப்புரை:
ஆர்.கே.சதீஸ் குமார்.

கண்டன ஏற்புரை:
“மானமிகு”----சி.பி.செந்தில்குமார்.

"அலை கடலென ஆர்பரித்து வாரீர்".

"குறிப்பு": பேரணி முடிவில் சி.பி.செந்தில் குமார் அவர்கள் தன்னிடம் உள்ள 800 பிட்டு பட டிவிடி களை இலவசமாக வழங்குவார். இது வரை நீங்கள் பார்காத சீன் பட டிவிடி களை தேர்வு செய்து பெற்று கொள்ளலாம்.

October 9, 2010 9:48 PM
Delete
Blogger புரட்சித்தலைவன் said...

பேரணிக்கு வருபவர்கள் “வெற்றி கரமான சீன் படம் எடுப்பது எப்படி?” என விளக்கி,
செந்தில்குமார் சீன் பட டைரக்டர்கழுக்காக எழுதிய பதிவை படித்துவிட்டு வரும்படி
கேட்டு கொள்ளப் படுகிறார்கள்.

http://adrasaka.blogspot.com/2010/07/18.html
தேவலீலை - அஜால் குஜால் விமர்சனம் 18+


இந்த பதிவில் இருந்து பேரணி முடிவில் கேட்கப் படும் கேள்விகழுக்கு சரியான பதில் கூறுவோருக்கு
சீன் பட டிக்கெட் இலவசம்.


குறிப்பு: உயர்திரு .பன்னிகுட்டி அவர்கள் அதிகாலையில் எழுந்து ஹார்லிக்ஸ் குடித்துவிட்டு (அழகிரி கொடுத்தது அல்ல..!) அந்த பதிவை மனப்பாடம் செய்து வருவதாக BBC செய்தி அறிக்கை தெரிவிக்கிறது

என் பேரு ரிப்பேரு பண்ண கங்கணம் கட்டிட்டு இருக்கீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ம.தி.சுதா said...

சாரே... இந்தப்படச் சீடி கொஞ்சம் இலங்கைக்கம் விநியொகம் செய்யலாமே நல்ல காசு வரும்...

சுதா,நீங்களுமா?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

பல அரிய தகலவல்களை தந்தமைக்கு உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் ...,வாழ்க நீ எம்மான் !!! thodaratum intha sevai

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சீன் பட ரசிகர் மன்றத்தின் அகில உலக தலைவர் என்கிற முறையில் சொல்கிறேன்... 'நீங்க நல்லவரா?... கெட்டவரா?...' தெரியலையே!

சி.பி.செந்தில்குமார் said...

பனங்காட்டு நரி said...

பல அரிய தகலவல்களை தந்தமைக்கு உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் ...,வாழ்க நீ எம்மான் !!! thodaratum intha sevai

நன்றி குருவே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சீன் பட ரசிகர் மன்றத்தின் அகில உலக தலைவர் என்கிற முறையில் சொல்கிறேன்... 'நீங்க நல்லவரா?... கெட்டவரா?...' தெரியலையே

யோவ் பூங்கதிர்,நைட் 11 மணீ வரைக்கும் தூங்காமா எங்கே இருக்கீங்க? வீட்டுக்கு ஃபோன் பண்ணுனா வெளில போயிருக்காருன்னு தகவல் வருது,ம் ம் நடத்துங்க.

Sivakumar said...

மலரும் நினைவுகள்.....
சி.பி.செ பதிவு.........
//இப்போது கமலி என்ற படம் ரிலீஸ் ஆகி சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது,அது ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆன அந்தரங்கம் எனும் பழைய படம்தானாம்.இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவலை எனது சென்னை நண்பர் ஃபோன் போட்டு சொன்னார்//